ஆபரேஷன் சிந்தூர்… இந்தியா தண்ணீர் பயங்கரவாதம் செய்கிறது… அடுத்த திட்டம் இதுவா?… தோல்வி பயத்தில் உளறும் தீவிரவாதி…!!!
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தைபா அமைப்பின் துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி, இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் சமீபத்தில் உரையாற்றியுள்ளார். இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா தங்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஒப்புக்கொண்ட அவர், காஷ்மீர்…
Read more