26 உயிர்களுக்குப் பழிவாங்கிய இந்திய ராணுவம்… பாகிஸ்தான் எல்லையில் உண்மையில் நடந்தது என்ன?… ராணுவ தளபதி ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகிற்குச் சொன்ன மெசேஜ்…!!!

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை, இந்தியாவின் அசைக்க முடியாத உறுதியையும் தீர்மானத்தையும் பறைசாற்றுவதாக ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். டெல்லியில்…

Read more

பனிக்கு அடியில் புதைந்த உடல்… அந்த ஒரு கை மட்டும் தெரியாமல் இருந்திருந்தால்?… நிஜமாகவே இது ‘மறுபிறவி’ தான்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!!

காஷ்மீர் அல்லது இமாச்சலப் பிரதேசத்தின் கடும் பனிப்பொழிவு நிறைந்த பகுதியில், பனிச்சரிவில் சிக்கிய ஒரு நபரின் உடல் முழுவதுமாக பனிக்குள் புதைந்திருந்தது. பார்ப்பதற்கு ஒரு மனிதன் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்பது போன்ற சூழலில், பனிப்பரப்பிற்கு வெளியே ஒரு கை…

Read more

ஆபரேஷன் சிந்தூர்… இந்தியா தண்ணீர் பயங்கரவாதம் செய்கிறது… அடுத்த திட்டம் இதுவா?… தோல்வி பயத்தில் உளறும் தீவிரவாதி…!!!

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தைபா அமைப்பின் துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி, இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் சமீபத்தில் உரையாற்றியுள்ளார். இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா தங்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஒப்புக்கொண்ட அவர், காஷ்மீர்…

Read more

Other Story