26 உயிர்களுக்குப் பழிவாங்கிய இந்திய ராணுவம்… பாகிஸ்தான் எல்லையில் உண்மையில் நடந்தது என்ன?… ராணுவ தளபதி ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகிற்குச் சொன்ன மெசேஜ்…!!!
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை, இந்தியாவின் அசைக்க முடியாத உறுதியையும் தீர்மானத்தையும் பறைசாற்றுவதாக ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். டெல்லியில்…
Read more