தங்க நகை வாங்கி சென்ற நபர்…. ஓடும் பேருந்தில் அபேஸ் செய்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொழை கிராமத்தில் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் டேனியல் விருதாச்சலம் கடைவீதியில் இருக்கும் நகை கடையில் 4 பவுன் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு ஸ்ரீ முஷ்ணம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். சிறிது…

Read more

வேலைக்கு சென்ற பெண் போலீஸ் ஏட்டு…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள போதா புறம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனலட்சுமி என்பவர் வசித்து வருகிறார் இவர் கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனலட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.…

Read more

Other Story