மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ…. 200 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசம்…!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சுற்றி மேற்கு தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளது. இங்கு  லட்சுமிபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக காட்டு தீ பரவியது. இதனால் சுமார் 200 ஏக்கர் வனப்பகுதி தீயிலிருந்து நாசமான நிலையில்…

Read more

ஊழல் பணம்…! திமுக- காங்கிரஸின் பிளான் இதுதான்…. பாஜக அண்ணாமலை கடும் தாக்கு…!!

தேனி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக தேனியில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, டிடிவி தினகரனை குறி வைத்து காங்கிரஸ்…

Read more

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் 4ஆம் தேதி தமிழக பிரச்சார நிகழ்ச்சிகள் ரத்து.!!

தமிழகத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெற இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிரச்சார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக தேர்தல் பரப்பரை சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2 நாள் சுற்றுப்பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை…

Read more

OMG: ஆவின் பாலில் நீச்சலடித்த புழுக்கள்…. இன்றே கடைசி தேதி என்று குறிப்பிட்டு விற்பனை…!!!

டீ கடைக்காக வாங்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டில் வெள்ளை நிற புழுக்கள் மிதந்ததைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள தேனீர் கடையில், ஆவின் பாலத்தில்…

Read more

அடிக்கடி “பிசி பிசி” என வந்த மனைவி போன்…. வெளிநாட்டு கணவனுக்கு வந்த சந்தேகம்…. பின்னாலேயே வந்த சோகம்….!!

தேனி அருகே உள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தில் வசிப்பவர் மகாராஜன் பிரியங்கா தம்பதிகள். இவர்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் திருமணம் முடிந்த உடனே மகாராஜன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்…

Read more

என்னடா இது குடிமகனுக்கே வந்த சோதனை…? நுரையே வரல… பீர் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் மதுப்பிரியர் ஒருவர் வாங்கிய பீர் வாங்கியுள்ளார். அதனை ஓப்பன் செய்ததும், அதில் இருந்து நுரை வரவில்லை என்பதால், பீரை ஒரு கிளாசில் ஊற்றி பார்த்தபோது, அது பீர் இல்லை வெறும் தண்ணீர் என தெரியவந்தது. இதனை…

Read more

கோழியால் வந்த சண்டை…. கொலையில் முடிந்த கொடூரம்…. ஆறு பேர் கைது….!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது வீட்டிற்கு பின்னால் வசித்து வருபவர் குமார். முருகன் வீட்டில் உள்ள கோழி அவ்வப்போது குமார் வீட்டிற்கு சென்று விடுவதால் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரு நாள்…

Read more

தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தேனி மாவட்டத்தில் தொழில்நெறி  வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் சார்பில் தனியார்…

Read more

தமிழகத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தேனி மாவட்டத்தில் தொழில்நுரை வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் சார்பில் தனியார்…

Read more

இளைஞர்களே…! இன்று தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. உடனே போங்க…!!

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 19ஆம் தேதியான  இன்று  தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி  மேரி மாதா மற்றும் அறிவியல் கல்லூரி…

Read more

ஆகஸ்ட் 10 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே ரெடியா இருங்க… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு தனியார் துறையுடன் சேர்ந்து மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி தேனி…

Read more

கமிஷன் கொடுத்தால் உடனடி கடன்…. ஏமாந்த SEBI அதிகாரி…. 24,90,000 ரூபாய் அபேஸ்….!!

வங்கியில் கடன் பெற்று தருவதாக செபி  உதவி மேலாளரிடம் 25 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் வழக்கறிஞரை தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்  கைது செய்தனர். தேனி மாவட்டம் சின்னமனுர் பகுதியை  சேர்ந்தவர் பகவதி ராஜா மும்பையில் உள்ள செபி…

Read more

35 லட்சம் கொடுத்தால் 50 லட்சம்… புது மோசடியா இருக்கே…. மக்களே உஷாரா இருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இந்நிலையில் 2000 நோட்டுகளை…

Read more

அரிக்கொம்பன் யானையால் பலியான திரு.பால்ராஜ் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணம் – முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்..!!

கம்பம் பகுதியில் காட்டுயானையை எதிர்பாராதவிதமாக பார்த்ததில் அதிர்ச்சியடைந்து கீழே விழுந்து உயிரிழந்த பால்ராஜ் என்பவரின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம் கம்பம்…

Read more

அரிசிக் கொம்பனை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஊருக்குள் நடமாடும் அரிசிக் கொம்பன் யானையால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கடைகளில் புகுந்து அரிசியை விரும்பி உண்பதால் இந்த யானைக்கு அரிசிக் கொம்பன் என்ற பெயர் கிடைத்தது. கம்பம் நகருக்குள்  யானை உலா வருவது…

Read more

கம்பத்தில் 144 தடை உத்தரவு அமல்…. வனத்துறை எடுத்த நடவடிக்கை…..!!!!!

அரிக்கொம்பன் யானையை பிடிப்பதற்கு தேனி மாவட்டம் கம்பத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பு நலன் கருதி 144 தடை உத்தரவு அமல் என வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அரிக்கொம்பன் ஊருக்குள் நுழைந்து மக்களை தாக்காதபடி வனத்துறையினர் பாதுகாப்பு…

Read more

BREAKING : அரிக்கொம்பன் யானை நடமாட்டம் – கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு..!!

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தமபாளையம் கோட்டாட்சியர் பால்பாண்டி ஆணையிட்டுள்ளார்.. அரிக்கொம்பன் யானை முகாமிட்டுள்ள தேனி கம்பம் நகர் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று (மே 12) உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள புகழ்பெற்ற கௌமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா  மே ஒன்பதாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு…

Read more

அமமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?…. தேனியில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்….!!!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது ஓபிஎஸ் முழுமையாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச் செயலாளர் வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நேற்று…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பு…. மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா….?

தேனி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கும் மேற்பட்டோர்  கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில நலவாரிய உறுப்பினர் கருப்பையா தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனைப்பட்டா…

Read more

அரசு பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்…. ஆர்வமுடன் ஈடுபட்ட மாணவர்கள்….!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக  நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. இதனால் பள்ளியில் உள்ள நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு…

Read more

மக்களே எச்சரிக்கை…. பயணியை மிரட்டி பணம், செல்போன் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!!

தேனி மாவட்டத்தின் அருகே உள்ள மாரியம்மன் கோவில்பட்டியில் வசிப்பவர் ஒச்சானத்தேவர் (63). இவர் பழனி முருகன் கோவிலுக்கு வழிபட சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு தேனி பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் தனது சொந்த ஊருக்கு…

Read more

ரூ.50 லட்சம் பண மோசடி…. 7 ஆண்டுக்கு பின் நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு…!!!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கள்ளப்பட்டியில் வசிப்பவர் மலைச்சாமி (54). இவருக்கு பரிமளா என்ற மனைவியும், செல்வராஜ், பாண்டியன் என்ற சகோதரர்களும் உள்ளனர். மேலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிப்பட்டியில் உள்ள ஒச்சப்பன் இவர்கள் அனைவருடனும் சேர்ந்து மலைச்சாமி…

Read more

கிணற்றில் தவறி விழுந்த முதியவர்…. 1 மணி நேரம் போராடி வலை மூலம் மீட்பு…!!!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டி லால் பகதூர் சாஸ்திரி தெருவில் வசிப்பவர் உதயசூரியன் (66). நேற்று இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென  அங்குள்ள கிணற்றில் கால் தவறி உள்ளே விழுந்தார். அந்த கிணறு சுமார்…

Read more

அதிகாரியிடம் ரூ.60 லட்சம் மோசடி… திரைப்பட பாணியில் அரங்கேறிய சம்பவம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பணையாக்கோட்டையில் வசிப்பவர் வெள்ளையப்பன் (42). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வரும் இவரை   சிலர்  தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதில் ரூ.80 லட்சத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளை நீங்கள்  கொடுத்தால்,…

Read more

சாலையில் தோண்டப்பட்ட பள்ளம்…. விபத்து ஏற்படும் அபாயம்…. நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை….!!!

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் லோயர்கேம்ப் என்ற கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் மக்களுக்கு செய்யப்படுகிறது. இந்நிலையில் 12-வது வார்டு பொம்மஜ்ஜி அம்மன் கோவில் வடக்குதெரு, ஜக்கன நாயக்கர் தெரு, தொட்டியர் காளியம்மன் கோவில் தெரு, ஜோத்து கவுடர்…

Read more

மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரம்…. மக்கள் வலியுறுத்தும் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா…!!!

தேனி பங்களாமேடு மதுரை சாலையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் ஏழை, எளிய மக்கள் சாலையோரம் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசித்து வருகின்றனர். ஆனால் அது புறம்போக்கு நிலம் என்பதால், பல ஆண்டுகளாக பட்டா கேட்டும் வழங்கவில்லை. இந்த மக்கள் அந்த இடத்தில்…

Read more

‘மினி’ செயற்கைகோள்…. அரசு பள்ளி மாணவர்களின் அசத்தல் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!!

பள்ளி மாணவர்கள் தயாரிக்கும் 150 மிகச்சிறிய ரக ‘பீகோ’ செயற்கை கோள்களை ஒரே ராக்கெட்டில் வைத்து விண்ணில் செலுத்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் ஜோன் இந்தியா மற்றும் மார்டின் குரூப்ஸ் ஆகியவை சார்பாக திட்டம் ஒன்று போடப்பட்டது. இதற்கான…

Read more

போடி அருகே பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு காளை மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

போடி அருகே பல்லவராயன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட காளை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே பல்லவராயன்பட்டி, அய்யம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பிடிபடாமல் ஓடி வந்த காளை…

Read more

தேசிய மக்கள் நீதிமன்றம்…. 2 ஆயிரத்து 10 வழக்குகளுக்கு தீர்வு…. வெளியான தகவல்….!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. தேனி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி திலகம் தலைமையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜமோகன் முன்னிலையில்  இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

Read more

கலெக்டர் தலைமையில்…. ஆட்சிமொழி கருத்தரங்கு…. ஏராளமானோர் பங்கேற்பு….!!!

தேனி மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழி பயிலரங்கு மற்றும் கருத்தரங்கு கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இதில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆட்சிமொழி செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய தேனி அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு கலெக்டர்…

Read more

ஜல்லிக்கட்டில் பங்கேற்க வேண்டுமா…? அப்போ “இது கட்டாயம்”…. வெளியான தகவல்…!!

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, சின்னமனூர் அருகே பல்லவராயன்பட்டியில் ஆண்டுதோறும்  ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, வருகிற 15-ந்தேதி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள் https://theni.nic.in என்ற மாவட்ட நிர்வாகத்தின்…

Read more

மிஸ் பண்ணிடாதீங்க மக்களே…. தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளதாவது:- மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டம் ஒன்று. இதற்கான சிறப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.   நாடு முழுவதும் உள்ள அனைத்து…

Read more

இந்த காலத்தில் இப்படியொரு கிராமமா…? 450 ஆண்டுகளாக புகை, மது NO…. காரணம் என்ன தெரியுமா…??

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்களிடையே புகை மற்றும் மதுப்பழக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் வித்தியாசமாக தமிழகத்தில் ஒரு கிராமத்தில் கடந்த 450 வருடங்களாகவே புகை மற்றும் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மதுரை மாவட்டத்தில் உள்ள தேனூர் என்ற கிராமம் தான்.…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த ஆம்னி பேருந்து…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்திலுள்ள தேவாரத்தில் இருந்து ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் 36 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரசிக்கம்பட்டி பிரிவு அருகே நள்ளிரவு நேரத்தில்…

Read more

“இந்தப் பகுதிகளில் எல்லாம் 4-ம் தேதி பவர் கட்”…. உங்க ஊரு இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க..!!!

போடி, நடுக்கோட்டை பகுதிகளில் நான்காம் தேதி மின் தடை செய்யப்படுகின்றது. தேனி மாவட்டத்திலுள்ள போடி துணை மின் நிலையத்தில் வருகின்ற நான்காம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அணைக்கரைப்பட்டி, மீனாட்சிபுரம், குரங்கனி, போடி நகர் பகுதிகள் மற்றும்…

Read more

முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து குறைவு… லோயர்கேம்ப் நிலையத்தில் குறைந்தது மின் உற்பத்தி…!!!

கூடலூர் அருகே லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்திருக்கின்றது. தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் இருக்கின்றது. இங்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும்…

Read more

போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க…. போலீசாருக்கு “இது கட்டாயம்”…. அதிரடி உத்தரவு…!!!

தேனி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அனைத்து போலீஸ் துணை சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பல்வேறு அறிவுரைகள்…

Read more

மத்திய அரசுக்கு கண்டனம்… டிராக்டர், மோட்டார் சைக்கிள்களில் விவசாயிகள் ஊர்வலம்..!!!!

மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலத்தில் ஈடுபட்டார்கள். மத்திய அரசை கண்டித்து தேனியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக டிராக்டர் ஊர்வலம் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள பொம்மை கவுண்டன்பட்டி சாலை…

Read more

BJP: பாஜக கொடிக்கு தீ வைப்பு… மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!!!

தேவதானப்பட்டி அருகே பாஜக கொடிக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி மெயின் ரோட்டில் பாஜக கொடி கம்பம் இருக்கின்றது. இங்கே நேற்று காலை பார்த்த போது அங்கே கம்பத்தில்…

Read more

அரிசி வாங்க மறுப்பு…. இதுதான் காரணமா…? பொதுமக்களின் குற்றச்சாட்டு…!!

தேனி மாவட்டத்திலுள்ள உப்புக்கோட்டை பகுதியில் 2 ரேஷன் கடைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை பொதுமக்கள் வாங்கியுள்ளனர். அந்த  அரிசி பயன்படுத்த முடியாத அளவிற்கு தரமற்றதாக இருக்கிறது என…

Read more

இருசக்கர வாகன நிறுத்தமாக மாறிய பேருந்து நிலைய வளாகம்… பரிதவிக்கும் பயணிகள்..!!!

இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்ற நிலையில் பயணிகளும் பல்லாயிரக்கக்காணோர் வந்து செல்கின்றார்கள். இந்த பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகன…

Read more

தேனி அருகே…. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி… ஆசிரியரை கௌரவிப்பு..!!!!

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள வெங்கடாசலபுரத்தில் இருக்கும் ஸ்ரீவரதவேங்கடரமண மேல்நிலைப்பள்ளியில் 1989 முதல் 1994 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியை வீரபாண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள்…

Read more

நெசவாளர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தம்… தோல்வியில் முடிந்த பேச்சு வார்த்தை..!!!

ஆண்டிபட்டி அருகே 5 நாட்களாக நெசவாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்த நெசவாளர்களின் கூலி ஒப்பந்தம் சென்ற மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இதன் பின் சம்பள உயர்வு குறித்து எந்தவித…

Read more

பெண்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு…. திறன் மேம்பாட்டு பயிற்சி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தேனி மாவட்டம்  சின்னமனூர் அருகே பெண் தொழில் முனைவோர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சியானது  காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் அளிக்கப்பட உள்ளது. அதன்படி , வணிக ரீதியில் காய்கறி மற்றும் பழப்பொருட்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த…

Read more

ஷாக்!… “சாலையில் 3 மாத கருவை வீசி சென்ற கொடூரம்”….. தேனியில் பரபரப்பு….!!!!

சாலையில் 3 மாத கருவை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கண்டமனூர் கிராமத்தில் உள்ள சாலையில் 3 மாத கரு கீழே கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.…

Read more

Other Story