ஓடும் பேருந்தில் மொபைல் திருட்டு… குழுவாக செயல்பட்ட திருடர்கள்… திக் திக் வீடியோ..!!

நாட்டின் தலைநகரமான டெல்லியில், திருடர்களின் செயல்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதைக் காட்டும் புதிய சிசிடிவி காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. டிடிசி (DTC) பேருந்தில் பதிவான இந்த வீடியோவில், ஒரு திருடர்கள் கும்பல் திட்டமிட்ட முறையில் ஒரு…

Read more

இந்திய ராணுவ தகவல்களை பாகிஸ்தானிற்கு வழங்கிய ட்ராவல் பெண் யூடியூபர்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

யூடியூபில் மூலம் பிரபலமான, ‘Travel With Jo’ என்ற பயண வலைதளத்தை இயக்கி வந்த ஹரியானாவைச் சேர்ந்த ஜோதிகா மல்ஹோத்ரா (33), இவர் பாகிஸ்தானுக்காக உளவுத்தொழில் செய்ததற்காக ஹிஸார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023-இல் பாகிஸ்தான் உயர் தூதரக அதிகாரி…

Read more

“சிகரெட் தான் வேணும்…” பைக்கில் சென்ற நண்பர்களை…. நொடி பொழுதில் காரை ஏற்றி கொன்ற பயங்கரம்…. குலை நடுங்க வைக்கும் வீடியோ….!!

கர்நாடகாவின் பெங்களூருவில் சிகரெட் வாங்கி வர மறுத்ததற்காக, மென்பொருள் பொறியாளர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 10ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில், 29 வயதான சஞ்சய் தனது நண்பர் சேதனுடன் கோலான்குண்டே கிராஸ் சுப்பிரமண்ய வியாப்தியில்…

Read more

அவங்களுடைய பிள்ளை உங்க எதிர்பார்ப்புக்கு ஏற்ப மதிப்பெண் எடுக்கலன்னா என்ன?… உறவினரிடம் தேர்வு முடிவுகளை கேட்ட தாயை தடுத்த மகன்… வைரலாகும் வீடியோ..!!!

தேர்வு முடிவுகள் வெளியாகும் காலத்தில், பல பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், மாணவர்களின் மதிப்பெண்களை ஒப்பிட்டு பஞ்சாயத்துக்கு உட்படுத்தும் சூழல் உருவாகிறது. இந்தச் சூழ்நிலையை எதிர்த்து, ஒரு சிறுவன் தனது அம்மா ஒரு உறவினரிடம் CBSE தேர்வு முடிவுகளைப் பற்றி கேட்க முயற்சிக்கும்…

Read more

வீடியோ கேம் விளையாடிய ஊழியர்… நொடிப்பொழுதில் முதலாளியை ஏமாற்றிய புத்திசாலித்தனம்… வைரலாகும் வீடியோ…!!

இணையத்தில் சமீபத்தில் வெளியான  வீடியோ ஒன்று  பெரிதும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு அலுவலக ஊழியர் தனது முதலாளியை நேரில் பார்த்தபடியே மிகச் சாமர்த்தியமாக ஏமாற்றிய காட்சி பதிவாகியுள்ளது. அவர் அலுவலகத்தில் மடிக்கணினியில் கேம் விளையாடிக் கொண்டிருந்த போது, தனது…

Read more

கதறிய மணப்பெண்…! “தாலி கட்டிய 15 நிமிடங்களில்…” நெஞ்சை பிடித்து கொண்டு சரிந்து விழுந்த மணமகன்…. வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தின் ஜம்கண்டி பகுதியில் திருமண மண்டபத்தில் மணமகள் கழுத்தில் மங்களசூத்திரம் கட்டிய 15 நிமிடங்களிலேயே மணமகன் மாரடைப்பால் உயிரிழந்தார். கர்நாடக சைக்கிள் ஓட்டுதல் சங்கத்தின் மாநில செயலாளராக பணியாற்றும் ஸ்ரீஷைல் குர்னேயின் மகனான  26 வயதுடைய பிரவீன்…

Read more

“சாலையில் கிடந்த 3 நாள் குழந்தை”… இரக்கப்பட்டு மகளாக வளர்த்த தாய்… பாசத்தை ஊட்டி வளர்த்தவரையே 2 காதலர்களுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய 13 வயது சிறுமி..!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கஜபதி மாவட்டத்தில் ராஜலட்சுமி என்ற பெண்ணை 13 வயது சிறுமி கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14 வருடங்களுக்கு முன்பாக தெருவில் கிடந்த 3 நாட்கள் மட்டுமே ஆன அந்த சிறுமியை ராஜலட்சுமி தத்தெடுத்து வளர்த்தார்.…

Read more

மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி…. “10 கி.மீ தூரத்திற்கு வீசிய கணவர்….” சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஸ்ராவஸ்தியில், 31 வயதான சைஃபுதீன் என்ற நபர், தனது மனைவி சாபினாவை கொலை செய்து, தனது குற்றத்தை மறைக்க உடலை துண்டு துண்டாக வெட்டி, பல இடங்களில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் தகவலின்படி, சாபினாவின்…

Read more

விடிந்தால் திருமணம்…! மணப்பெண்ணுக்கு கேக் ஊட்டி விட்ட மாப்பிள்ளை…. நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத பகீர் சம்பவம்….!!

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மதுகர் ரெட்டி. இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மதுமிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நேற்று நடைபெற இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளில் இரண்டு குடும்பத்தினரும் மும்முரமாக ஈடுபட்டனர். நேற்று முன்தினம்…

Read more

“கணவரின் திருமணம் கடந்த உறவு மனைவியின் தற்கொலைக்கு தூண்டியதாகாது…” டெல்லி ஐகோர்ட் உத்தரவு….!!

திருமணம் கடந்த உறவை தற்கொலைக்கு தூண்டும் குற்றமாக கருத முடியாது என டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வேறு ஒரு பெண்ணுடன் உறவு வைத்ததை எதிர்த்து கேட்ட தனது மகள் கணவரின் சித்திரவதை தாங்க முடியாமல் மன உளைச்சலில் தற்கொலை செய்ததாக பெற்றோர்…

Read more

காலை பிடித்து தண்ணீருக்குள் இழுத்த முதலை…. முதலையுடன் போராடிய சிறுவன்…. கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா…?

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள சம்பல் ஆற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. கஞ்ச்ரா படித்துறையில் உள்ள கவுன்சிலி கிராமத்தைச் சேர்ந்த கரண் என்ற சிறுவன், தனது நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு முதலை தாக்கி கால்…

Read more

“ஃபுல் போதையில் பைக் ஓட்டிய நபர்”… சட்டென கீழே குதித்த மனைவி… பின்னால் ஓடியும் மகனுடன் தள்ளாடியபடியே பைக்கில் சென்ற சம்பவம்.. அதிர்ச்சி வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் குடி போதையில் பைக்கில் தன் மனைவி…

Read more

“அழுது கொண்டே இருந்த 4 வயது சிறுவனை அடித்த ஆசிரியர்.. மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்… 10 நிமிஷமா தண்ணீர் கேட்டும் கொடுக்கல… உயிரே போயிடுச்சு..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் வீரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது நான்கு வயது மகன் ஷிவாய் ஒரு தனியார் டிடிஎஸ் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் நர்சரி வகுப்பில் படித்து வந்தான். இந்த சிறுவன் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதாக…

Read more

“வீட்டின் மாடியில் இருந்து மனைவியை தலைகீழாக தொங்கவிட்டு டார்ச்சர் செய்த கணவன்”…. கதறி அழுதும் விடல… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி  மாவட்டத்தில் ஆம்லா நகர் பகுதியில் நிதின்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக டோலி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளிலிருந்து தன்னுடைய மனைவியை கணவனும் அவரது குடும்பத்தினரும் அடிக்கடி…

Read more

“என் அப்பாவை விட்டுருங்க”… கதறி அழுத 7 வயது மகள் கண்முன்னே கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்தே கொன்ற கொடூர மனைவி… பரபரப்பு சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலத்தின் கன்னா மாவட்டம் சோஹியான் கிராமத்தில் நடந்த கொடூரமான சம்பவம், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சௌரப் கொலை வழக்கை நினைவூட்டுகிறது. இங்கு, 40 வயதான பகதூர் சிங் என்ற நபர், தனது மனைவி ஜஸ்வீர் கவுர் மற்றும்…

Read more

“4 குழந்தைகளை அடித்து விரட்டிய கள்ளக்காதலன்”… வேடிக்கை பார்த்த மனைவி… கல்லாகி போனதோ பெத்த மனம்… கோபத்தில் கணவன் வெறிச்செயல்…!!!

ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் அருகே உள்ள ஆதித்யாபூர் நகரில் நடந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாக்பேடாவைச் சேர்ந்த ராஜேந்திர மார்டியின் மனைவி சீதா மார்டி, தனது நான்கு குழந்தைகளையும் விட்டு ஒரு வருடத்திற்கு முன்பு குலுபதங்கா பகுதியில் உள்ள ரித்தேஷ்…

Read more

“திருமணத்திற்கு சென்று விட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பிய ஆசிரியர்”… ரூ‌.4 லட்சம் பணத்துக்காக உயிரோடு எரித்த கொள்ளையர்கள்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் டாமோ மாவட்டத்தில் உள்ள ஹடா காவல் நிலைய எல்லையில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது சன்வாஹா கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ராஜேஷ் திரிபாதி (வயது 47), ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையர்கள் தாக்கியதன் மூலம்…

Read more

“4 வருஷமா நம்பிக்கையா வீட்டில் வேலை பார்த்தாரு”… இப்படி முதுகில் குத்திட்டாரே… வயதான முதலாளி அம்மாவை கொன்று… பகீர் பின்னணி..!!!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தின் சிவில் லைன்ஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம் கங்கா விஹாரில் அதிர்ச்சி அளிக்கும் கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது 84 வயதான பிரமோத் ரஸ்தோகி எனும் வயதான பெண், தனது மகன் தயாசங்கர் ரஸ்தோகியுடன்…

Read more

“ஆசையாக பிரியாணி சாப்பிட்ட பிள்ளைகள்….” துக்கத்தில் தந்தை செய்த காரியம்…. கடைசியில் உயிரே போயிருச்சு…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

ஒடிசா மாநிலம் பரலாகேமுண்டி மாவட்டத்தை சேர்ந்த 40 வயது நபரின் மனைவி கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த நபர் மன உளைச்சலில் இருந்தார். இந்த தம்பதியினருக்கு 7 வயதில் மகனும்,…

Read more

ஐயோ..! யாராவது காப்பாத்துங்க.. குழந்தையின் கைகளை சுற்றிக்கொண்ட பாம்பு… பதறுதே… வேடிக்கை பார்த்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ..!!!!

சமூக ஊடகங்களில் தற்போது பரவிவரும் ஒரு வீடியோவில், ஒரு சிறு குழந்தையின் கைகளை பாம்பு ஒன்று இறுக்கமாக சுற்றி இருப்பது காணப்படுகிறது. குழந்தை தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சிக்கும்போது, அருகில் மற்றொரு குழந்தை மற்றும் பெரியவர்கள் இருந்தும் யாரும் அந்த பாப்பாவுக்கு உதவவில்லை.…

Read more

OMG: ரத்தக் களறியாக மாறி தீராத எரிச்சல்..! 60 வயது முதியவரின் கண்ணில் 10 செ.மீ நீள புழு… 2 மணி நேரமாக நடந்த ஆபரேஷன்… இப்படியும் நடக்குமா..?

மும்பையில் நடைபெற்ற ஒரு விசித்திரமான மருத்துவச் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 60 வயதான சிவகுமார் என்பவர், திடீரென கண்களில் எரிச்சல் மற்றும் குத்துவது போல் வலியினை உணர்ந்ததால் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு ஆய்வு மேற்கொண்ட மருத்துவர்கள், அவர் ஒரு அபூர்வமான…

Read more

“ஓடும் ரயிலில் 19 வயது கல்லூரி மாணவியிடம்”… ச்ச்சீ இப்படியா செய்வீங்க… வாலிபர் செஞ்ச அசிங்கம்… தோழி வெளியிட்ட வீடியோ… குவியும் கண்டனங்கள்..!!!

மும்பையில் ஓடும் ரயிலில் ஒரு இளம்பெண்ணிடம் வாலிபர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு 19 வயது கல்லூரி மாணவி பெண்கள் பெட்டியில் ஏறிய நிலையில் ஒரு வாலிபர் திடீரென அந்த பெண்ணிடம் மோசமான…

Read more

“தனியாக இருந்த 70 வயது மூதாட்டி”… பலமுறை போன் செய்தும் எடுக்கல… கதவைத் திறந்ததும்… இந்த செய்தியை சொல்லக்கூட அருகில் ஆள் இல்லை.. வேதனை சம்பவம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தின் மஜ்ஹோலா பகுதியில் உள்ள ஆடம்பரமான பர்ஷ்வநாத் பிளாசா சொசைட்டியில் வசித்து வந்த 70 வயதான அனிதா என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அந்தச் சொசைட்டியின் மூன்றாவது மாடியில் உள்ள A-305 பிளாட்டில் தனியாக வசித்து வந்த…

Read more

“பெற்றோர் உட்பட 4 பேர்…” சொந்தக் குடும்பத்தையே வெட்டி கொன்ற வாலிபர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா தங்கம்‌ -ஜீன் பத்மம் தம்பதியினர். ராஜா ஓய்வு பெற்ற பேராசிரியர். பத்மம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வந்தார். இவர்களது மகன் கேதல் ஜின்சன்(34) கம்ப்யூட்டர் இன்ஜினியர்.…

Read more

“எலுமிச்சை விலை உயர்த்தியதால் நடந்த வாக்குவாதம்” திடீரென தாக்கப்பட்ட வியாபாரிகள்..!! உதய்பூரில் பரபரப்பு..!!!

உதய்பூர் நகரத்தில் வியாபாரிகள் கடைகள் மூடியது பெரிய  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு உதய்பூர் பகுதியில் ஒரு சந்தையில் எலுமிச்சை விலையை உயர்த்தியதால் வியாபாரிகள் மீது மர்ம குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் சில கடைகள் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு எதிர்ப்பு…

Read more

“ஸ்கூட்டியில் சென்ற பெண்”… ஒரே நேரத்தில் அடுத்தடுத்து கார் மற்றும் பைக் மீது மோதி… பதற வைக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது அதிர்ச்சியூட்டும் ஒரு வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் ஸ்கூட்டரை கட்டுப்படுத்த முடியாமல், ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்களை மோதும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த வீடியோ,சமூக ஊடகங்களில் வெளியாகி  லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று…

Read more

விடுமுறை கேட்ட டிரைவரை தன்னைத்தானே அடிக்கச் சொல்லி கொடுமை செய்த தொழிலதிபர்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள போபா ரோட்டில் அமைந்துள்ள ஒரு தொழிலதிபரின் அலுவலகத்தில் நடந்த கொடுமையான சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தொழிலதிபர் ஒருவர், தனது டிரைவரான மனோஜ் யாதவிடம் உன்னை நீயே சுமார்…

Read more

துருக்கி, சீனாவை புறக்கணித்த அதானி.. விமான நிலைய ஒப்பந்தம் ரத்து… இதுதான் காரணமா?

அதானி குழுமத்திற்குட்பட்ட அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ், அகமதாபாத் விமான நிலையத்தில் தரை கையாளுதல் பணிகளை மேற்கொண்டு வந்த துருக்கிய நிறுவனமான Celebi Airport Services India Ltd-யுடன் இருந்த ஒப்பந்தத்தை முடித்துவிட்டது. இந்த முடிவுக்கு காரணம், இந்திய அரசின் உத்தரவின் பேரில்…

Read more

மகளின் கொலைக்கு பழி வாங்கிய தந்தை… மகனுக்கு பதிலாக தந்தையின் உயிரை பறித்த கொடூரம்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரம் மாணிக்கஹள்ளியை சேர்ந்த ஆசிரியை கொலைக்கு அவரது தந்தை பழிவாங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி அன்று மாணிக்கஹள்ளி…

Read more

“மகளுக்கு திருமணம்”… ஆசையாக தந்தை வாங்கிய ஏர்கூலர்… பழுது குறித்து கண்டுகொள்ளாத நிறுவனம்.. கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டம் கத்ரா பஜாரில் வசிக்கும் முகமது ஷெரீஃப் என்பவர், தனது மகளின் திருமணத்திற்காக வரதட்சணையாக ஏர் கூலர், டிவி, ரெஃபிரிஜரேட்டர் மற்றும் சலவை இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கியிருந்தார். கடந்த அக்டோபர் 2022-ல் திருமணம்…

Read more

“மகனை அழைக்க சென்ற கணவரை காணோம்…” 6 துண்டுகளாக உடலை வெட்டி வீசி…. நாடகமாடிய மனைவி…. பகீர் பின்னணி….!!

உத்திர பிரதேசம் மாநிலம் பகதூர் ஊரைச் சேர்ந்தவர் குமார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மாயாதேவி(50). இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த பத்தாம் தேதி மாயாதேவி காவல் நிலையத்திற்கு சென்று பீகாரில் உள்ள…

Read more

“மொத்தமும் போச்சே…” முதலாளி கொடுத்த பணத்தை திருடி உண்டியலில் போட்ட டிரைவர்…. பகீர் சம்பவம்….!!

பெங்களூரு கோதண்டராமபுரத்தில் ஆடிட்டர் ஒருவர் வசித்து வருகிறார். இவரிடம் ராஜேஷ் என்பவர் 10 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வருவதால் அவர் மீது ஆடிட்டருக்கு அதீத நம்பிக்கை இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடிட்டர் ராஜேஷிடம் ஒரு பையை கொடுத்து…

Read more

“பிறந்து 14 நாள்தான் ஆகுது”… பெண் குழந்தையை கத்தியால் குத்தி கொலை செய்து குப்பைத்தொட்டியில் வீசிய கொடூர தந்தை… பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அந்தப் பகுதியில் ஜகத் என்பவர் வசித்து வருகிறார். நேபாளத்தைச் சேர்ந்த இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் காவலாளியாக ஒரு வருடமாக வேலை செய்து…

Read more

“வருங்கால மாப்பிள்ளை கண்முன்னே 18 வயது இளம்பெண்ணை”… 6 பேர் வெறிச்செயல்… செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டல்..‌ பரபரப்பு சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜுனூர் மாவட்டத்தில் கிராட்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு 18 வயது இளம்பெண் தன்னுடைய வருங்கால கணவர் கண்முன்னே 6 பேரால் கூட்டு பாளியில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

Read more

“திருமண வரவேற்பு நிகழ்ச்சி”.. கனவுகளோடு ஆசையாக கை கொடுத்த மணமகன்… காரி துப்பிய மணமகள்… அதிர்ச்சி வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தற்போது திருமண விழாவில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான காட்சி ஒன்று வெகுவாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஜெய்மாலா விழாவின் போது, மணமகன் மேடையில் கையை நீட்ட, மணமகள் திடீரென கோபத்தில் அவர்மீது துப்புவதைக் காணலாம். இந்த காணொளி எந்த…

Read more

“சேலை, நகையுடன் அழகாக போஸ் கொடுத்த பணிப்பெண்…” இது அதுல்ல…? 6 வீடுகளில் கைவரிசை…. பகீர் பின்னணி…!!

மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மத்தியகிராமில் கடந்த சில வாரங்களில் தொடர்ச்சியாக ஆறு வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவங்கள் குறித்து புகார்கள் வந்த பின், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். திருட்டுக்கு பின்னால் இருந்தது பணிப்பெண்…

Read more

“தூங்க விடல; பல் துலக்க விடல…” பாகிஸ்தானில் 21 நாட்கள் சிறைவாசம்…. கசப்பான அனுபவங்களை பகிர்ந்த ராணுவ வீரர்…!!

பஞ்சாப் மாநிலத்தின் பிரோஸ்பூர் எல்லைப் பகுதியில் பணியில் இருந்தபோது தவறுதலாக பாகிஸ்தான் எல்லையை கடந்த பிஎஸ்எப் வீரர் பூர்ணம் குமார் ஷா, 21 நாட்கள் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு, கடந்த புதன்கிழமை அட்டாரி-வாகா எல்லை வாயிலாக இந்தியாவுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார். மேற்கு…

Read more

நக்சலைட்டுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ரோலோ..!! “200 தேனீக்கள் கொட்டியதால் ” தியாகத்தால் கலங்க வைத்த ஹீரோ..!!

சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லை பகுதியிலுள்ள கர்ரேகுட்டலு மலை பகுதிகளில் நடைபெற்று வந்த முக்கிய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது, CRPF படையில் இருந்த K9 நாய் ரோலோ திடீரென ஏற்பட்ட தேனீக்களின் தாக்குதலால் உயிரிழந்தது. 2 வயதான பெல்ஜிய ஷெப்பர்ட் நாயான ரோலோ,…

Read more

“ஆபரேஷன் சிந்தூர் ட்ரெய்லர் தான்….” நேரம் வரும் போது முழு படத்தையும் உலகுக்கு காட்டுவோம்…. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகளின் முகாம்கள்…

Read more

வீட்டிலிருந்தபடியே வேலைவாய்ப்பு… வாட்ஸ் அப்பில் வந்த குறுஞ்செய்தி… பல கோடி ரூபாய் மோசடி…12 பேர் அதிரடி கைது..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் எல்.ஆர் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு வீட்டில் இருந்தே வேலை வாய்ப்பு பெற்று தருவதாக whatsapp மூலம்  குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. மேலும் கொடுக்கப்படும் வேலையை முழுமையாக முடித்துக் கொடுத்தால் அவரவர் வங்கிக் கணக்கில்…

Read more

Breaking: 2026 சட்டசபை தேர்தல்… அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு பொது சின்னம்… இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதேபோன்று வேறு சில மாநிலங்களுக்கும் தேர்தல் வர இருக்கிறது. இந்த தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் பலரும் தயாராகி வரும் நிலையில் புதிதாக பலர் அரசியல் கட்சிகளை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது…

Read more

“எனக்குத்தான் வெள்ளி வளையல் வேணும்”.. சுடுகாட்டில் தாயின் பிணத்தின் மீது படுத்து கொண்டு சகோதரருடன் தகராறு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…! ‌

கோட்புட்லி-பேஹரோட் மாவட்டம், விராட்நகர் பகுதியில் மனிதாபிமானத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது லிலோ கா பாஸ் கி தாணி கிராமத்தில், வயதான ஒரு பெண் இறந்ததையடுத்து நடந்த இறுதிச் சடங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சொத்து தகராறில், அவரது இரு…

Read more

“காஷ்மீரில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்”… பயங்கரமாக நடந்த துப்பாக்கி சூடு… 3 பேர் பலி‌..‌ வைரலாகும் வீடியோ…!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அவந்திப்போரா உபமண்டலத்தில் உள்ள ட்ரால் பகுதியில் கடந்த மே 14ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான மோதலில் மூன்று பயங்கரவாதிகள் பலியாகினர். இந்த மோதலின் போது எடுக்கப்பட்ட டிரோன் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில், ஒரு…

Read more

“13 வயது மாணவனுடன் ஒரு வருஷமா உறவு “… 23 வயது டீச்சரின் கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் உத்தரவு… 5-ம் வகுப்பு படிக்கும் போதே… பரபரப்பு சம்பவம்..!!!

குஜராத் மாநிலம் சூரத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 23 வயதான ஒரு டியூஷன் ஆசிரியை, 13 வயதான மாணவனை கடத்திச் சென்று உடல் உறவு வைத்துள்ளார். இதில், ஆசிரியை கர்ப்பம் ஆக, தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.…

Read more

“பள்ளிக்குள் விழுந்த கிரிக்கெட் பந்து”… ஆசிரியரின் மண்டையை பீர் பாட்டிலால் உடைத்த வாலிபர்… ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா..? பரபரப்பு சம்பவம்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் ஒரு பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்குள் ஒரு கிரிக்கெட் பந்து நுழைந்த நிலையில் அதனால் ஏற்பட்ட தகராறில் ஆசிரியரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பவ நாளில் பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியர்…

Read more

ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை… 24 கிலோ வரை அதிகரித்த உடல் எடை… கார்ப்பரேட் ஊழியர் வெளியிட்ட கவலைக்குரிய பதிவு…!!!

பெரு நிறுவனங்களில் இன்றைய காலப் பணிச்சூழல் உடல் பருமன் மற்றும் உடல் நலத்தை பாதிக்கிறது. அதாவது உட்கார்ந்தே வேலை செய்யும் முறை, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் அதிகமான அழுத்தம் ஆகியவை உடல் பருமனுக்கு முக்கிய பங்களிப்பாக உள்ளது. பல நிறுவனங்களில்…

Read more

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்த இந்திய தொழிற்துறை பாதுகாப்பு காவலர்… அதிரடி கைது…!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிப்பட்டில் தொழிற்சாலை பாதுகாப்பு காவலராக பணியாற்றிய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர், பாகிஸ்தானை சேர்ந்த நபருக்கு முக்கிய  தகவல்களை கசியவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டம் கைரானாவைச் சேர்ந்த 24…

Read more

“பீட்சா ஆர்டர்”… மராத்தியில் பேசினால் மட்டும்தான் பணம் தருவேன்.. டெலிவரி ஊழியரை மிரட்டிய பெண்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீப காலமாக மராத்தி மற்றும் ஹிந்தி தொடர்பான பிரச்சனை நடந்து வருகிறது. இதுகுறித்த செய்திகளும் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் பீட்சா…

Read more

“திருமணமாகி 7 நாள் தான் ஆகுது”… கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு காதலனுடன் ஓடிய புது மனைவி… வேதனையில் கணவன்…!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பலாமூ மாவட்டத்தில் ரிங்கி குமாரி என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 5-ம் தேதி மந்து குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் நடந்து முடிந்த பிறகு கடந்த 9-ம் தேதி மந்து தன்னுடைய…

Read more

இந்திய உணவகத்தின் தேசபக்தி… பில்லில் அச்சிடப்பட்ட வாசகம்… உணர்ச்சிப்பூர்வமான சம்பவம்…!!!

இந்திய இராணுவத்தின் துணிச்சல் மற்றும் தியாகங்களை பெருமையாக நினைக்கும் சூழலில், டெல்லி லஜ்பத் நகரில் உள்ள ஜவஹர் உணவகம் எடுத்த ஒரு எளிய செயல் இதயத்தைக் தொடும் செயலாக அமைந்துள்ளது. அது சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த உணவகத்தில்…

Read more

Other Story