“திருமணமாகி 7 நாள் தான் ஆகுது”… கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு காதலனுடன் ஓடிய புது மனைவி… வேதனையில் கணவன்…!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பலாமூ மாவட்டத்தில் ரிங்கி குமாரி என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 5-ம் தேதி மந்து குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் நடந்து முடிந்த பிறகு கடந்த 9-ம் தேதி மந்து தன்னுடைய…

Read more

இந்திய உணவகத்தின் தேசபக்தி… பில்லில் அச்சிடப்பட்ட வாசகம்… உணர்ச்சிப்பூர்வமான சம்பவம்…!!!

இந்திய இராணுவத்தின் துணிச்சல் மற்றும் தியாகங்களை பெருமையாக நினைக்கும் சூழலில், டெல்லி லஜ்பத் நகரில் உள்ள ஜவஹர் உணவகம் எடுத்த ஒரு எளிய செயல் இதயத்தைக் தொடும் செயலாக அமைந்துள்ளது. அது சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த உணவகத்தில்…

Read more

“மனைவியின் சொத்துக்கு ஆசைப்பட்ட கணவன்”…. தாயில்லாமல் தவிக்கும் 5 குழந்தைகள்… கொடூரத்திலும் கொடூரம்.!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் பகுதியை சேர்ந்த பூனம் என்ற வயதான பெண் தனது மகள் தபஸ்ஸும் காணவில்லை என மஜ்ஹோலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனது மருமகன் ரெஹான் தான் தனது மகளை கடைசியாக அழைத்துச்…

Read more

BREAKING: வக்பு சட்ட திருத்தம்…. மே 20-ஆம் தேதி வரை தடை தொடரும்…. உச்சநீதிமன்றம் அதிரடி….!!

வக்பு சட்ட திருத்தத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளின் விசாரணை இன்று நடைபெற்றுள்ளது. அப்போது இது தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையையும் மே 20…

Read more

“நேரம் வந்தால் கடினமான முடிவுகளை எடுப்போம் என்பதற்கான உறுதிமொழி தான் ஆப்ரேஷன் சிந்தூர்…” ராணுவ வீரர்கள் மத்தியில் பாதுகாப்பு துறை அமைச்சரின் உரை….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.…

Read more

“அவங்களால எப்போவும் மறக்க முடியாது….” இந்தியாவுக்கு பதிலடியும் கொடுக்க தெரியும்… பாதுகாப்புத்துறை அமைச்ஹ்க்கர் ராஜ்நாத் சிங் பேச்சு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.…

Read more

இந்தியாவில் முதல் முறையாக… சிப் பொருத்தப்பட்ட E-பாஸ்போர்ட் அறிமுகம்… மத்திய அரசு அதிரடி..!!!

இந்திய வெளியுறவுத்துறை புதிய இ- பாஸ்போர்ட் பயன்பாட்டை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதில் பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய RFID சிப், ஆண்டனா பொருத்தப்பட்டு இருக்கும். அதன் மூலம் ஒரு தனிப்பட்ட நபரின் தரவுகள், கைரேகை, முக அமைப்பு ஆகியவை டிஜிட்டல் முறையில்…

Read more

“கட்டாய சர்வீஸ் சார்ஜ்”… ஹோட்டல் பில்லை பார்த்து ஷாக்கான வாடிக்கையாளர்கள்… அரசுக்கு முக்கிய கோரிக்கை..!!

கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் உள்ள பல்வேறு உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (CCPA) 2022 ஆம் ஆண்டு உத்தரவை மீறி, வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டாயமாக சர்வீஸ் சார்ஜ் வசூலித்து வருகின்றன. அநியாமான அந்த நடைமுறையால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.…

Read more

“குடும்ப விழா”… மேடையில் ஜாலியாக நடனமாடிய விருந்தினர்கள்… திடீரென சீறிப்பாய்ந்த காளை மாடு… தலை தெறிக்க ஓடிய சம்பவம்… வீடியோ வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. இதிலும் சில வீடியோக்கள் சுவாரசியமானதாகவும் அதிர்ச்சியானதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஒரு குடும்ப விழா நடந்து கொண்டிருந்தபோது மேடையில்…

Read more

“ஒரு கப் Tea”… “இந்தியாவை கேலி செய்த பாகிஸ்தானியர்”… நோஸ்கட் செய்த சுற்றுலா பயணி… ஜெய்ஹிந்த் என முழக்கம்… வீடியோ வைரல்..!!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதற்குப் பிறகு மே 7ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” பதிலடிக்குப் பின்னர், பாகிஸ்தானில் பதிவான பழைய வீடியோ ஒன்று மீண்டும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், பிரபல நியூசிலாந்து யூடியூபரும் தற்போது…

Read more

மனசுல ஹீரோன்னு நினைப்பு..! “நடுரோட்டில் காரில் வித்தை காட்டிய வாலிபர்கள்”… பாடம் புகட்டிய போலீஸ்… இனிமேல் அந்த எண்ணமே வரக்கூடாது.. வீடியோ வைரல்.!!

ஹரித்வார் மாவட்டத்தின் BHEL பகுதியில், சில இளைஞர்கள் ஓடும் காரிலிருந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து, நடனமாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வீடியோவில், இளைஞர்கள் போக்குவரத்து விதிகளை முழுமையாக மீறுவதும்,  உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுவதும்…

Read more

“பிரபல கல்லூரியில் பயங்கர தீ விபத்து”… நூலகத்திலிருந்து மளமளவென பரவிய தீ… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்…!!!

டெல்லியின் பிட்டம்புரா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குரு கோபிந்த் சிங் காமர்ஸ் கல்லூரியில் மே 15 ஆம் தேதி வியாழக்கிழமை காலை பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், மொத்தம் 11 தீயணைப்பு வாகனங்கள் அவசரமாக சம்பவ இடத்திற்கு…

Read more

“பாகிஸ்தான் கொடியுடன் அமேசான், flipkart-ல் பொருட்கள் விற்பனை”… மத்திய அரசாங்கம் கடும் எச்சரிக்கை…!!!

பாகிஸ்தான் தேசியக் கொடியுடன் கூடிய பொருட்கள் அமேசான் இந்தியா, பிளிப்கார்ட், யூபாய் இந்தியா, எட்சி, தி ஃப்ளாக் கம்பெனி மற்றும் ஃப்ளாக் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் இணையதளங்களில் விற்பனைக்குள்ளாகியிருப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) கடுமையான எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.…

Read more

அதிகாலையிலேயே பயங்கரம்…! “ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து”… 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி பலி… பெரும் அதிர்ச்சி…!!!

லக்னோ நகரில் இன்று காலை ஒரு பயணிகள் பேருந்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் இரு குழந்தைகள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உயிரிழந்துள்ளனர். பேருந்து பீகாரிலிருந்து டெல்லி நோக்கி சென்றுவந்தபோது, லக்னோவின் மோஹன்லால்கஞ்ச் அருகே உள்ள கிசான் பாதையில் காலை…

Read more

“முடிமாற்று அறுவை சிகிச்சை”… முகம் வீங்கி பரிதாபமாக உயிரிழந்த இருவர்… டாக்டர் தலைமறைவு… பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள “எம்பயர் கிளினிக்” என்ற தனியார் சிகிச்சை மையத்தில் முடி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஃபரூக்காபாத் மாவட்டத்தை சேர்ந்த மயங்க் கட்டியார் (32), கடந்த ஆண்டு…

Read more

“கள்ளக்காதலன் தான் வேணும்”… தட்டிக்கேட்ட கணவனைக் கொன்று புதைத்த கொடூர மனைவி… உறைய வைக்கும் சம்பவம்..!!!

ஆக்ரா மாவட்டம் ஷம்ஷியாபாத்தின் மஹ்ராம்பூர் கிராமத்தில், செவ்வாய்க்கிழமை காலை 32 வயது பீம்சென் என்ற இளைஞரின் உடல் வயலில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் பலத்த அடையாளங்கள் காணப்பட்டதோடு, மதுபான பாட்டில்கள் மற்றும் உடலை மண்ணில் புதைக்க முயற்சித்த அடையாளங்களும் அந்த இடத்தில்…

Read more

“அம்மாவை விட்டு வர மாட்டேன்… என்னை விடுங்க….” கொலை செய்து விட்டு கெஞ்சிய 6-ஆம் வகுப்பு மாணவன்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தில் 6 மற்றும் 8-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருவரும் ஒரே பள்ளியில் படிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 6-ஆம் வகுப்பு மாணவன் ஐந்து ரூபாய்க்கு நொறுக்கு தீனி வாங்கி சாப்பிட்டு…

Read more

“திருமணமான 3 நாட்களில்…” நண்பர்களுக்கு மது விருந்து அளித்த புது மாப்பிள்ளை பலி….. பரிதவிக்கும் புதுப்பெண்… பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சீதாராம். இவரது மகன் ஜெகதீஷ். கடந்த 8- ஆம் தேதி ஜெகதீஷுக்கு உமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு மறுநாள் அன்னவரத்தில் இருக்கும் கோவிலுக்கு குடும்பத்தினர் சாமி கும்பிடுவதற்காக சென்றனர். அன்று இரவே அனைவரும்…

Read more

“அடிமேல் அடி”… துருக்கிக்கு மீண்டும் ஆப்பு வைத்த இந்தியர்கள்… Make My Trip வெளியிட்ட தகவல்… இதுதான் உண்மையான தேசபக்தி..!!!

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு எதிராக இந்தியர்கள் கடும் எதிர்வினை தெரிவித்து வருகிறார்கள். இதன் விளைவாக, சமீபத்தில் சமூக வலைதளங்களில் “Boycott Turkey” மற்றும் “Boycott Azerbaijan” என்ற ஹேஷ்டேக்குகள்…

Read more

5 நிமிடத்தில் கிடைத்த தர்பூசணி… ஆச்சரியத்தில் உறைந்த சுற்றுலாப் பயணி… இந்தியாவின் உணவு டெலிவரி சேவையைப் பாராட்டி வெளியிட்ட வீடியோ வைரல்…!!!

இந்தியாவின் அதிவேக டெலிவரி சேவையால் ஆச்சரியத்தில் ஆழ்ந்த போலந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி விக்டோரியா. இந்தியாவில் சுற்றுலா பயணமாக வந்திருந்த இவர், Blinkit மூலமாக ஆர்டர்செய்த தர்ப்பூசணியை வெறும் 5 நிமிடத்தில் வீட்டுக்கு கிடைத்ததைப் பார்த்து, “இந்தியா எதிர்காலத்தில் வாழ்கிறது”…

Read more

“கல்லூரி மாணவனுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை…” பிளான் போட்டு கையும் களவுமாக பிடித்த கணவர்… பகீர் சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா ராமராவ் பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமணன்(40). இவர் இறால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது மனைவி நாகலட்சுமி(33) தனியார் கல்லூரியில் கணினி ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த தம்பதியினருக்கு 7 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் நாகலட்சுமிக்கும்…

Read more

“7 வயது மகன் கண்முன்னே மாணவனுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை”… ஜன்னல் வழியே நேரில் கண்ட கணவன்… இதையா நான் பார்க்கணும்… கதறி அழுது… அடுத்து நடந்த பரபரப்பு.!!

ஆந்திராவில் உள்ள ராமராவ் பேட்டை பகுதியில் லட்சுமணன் என்ற 32 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் இறால் பண்ணை வைத்து நடத்திவரும் நிலையில் தினசரி இரவு நேரம் பண்ணைக்கு சென்று விட்டு அதிகாலையில் தான் வீட்டிற்கு செல்வார். இவருடைய மனைவி…

Read more

“மாற்றுத்திறனாளி மாணவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்”… சிசிடிவியில் தெரிந்த உண்மை… பதறிப்போன தந்தை… ஈவு இரக்கமே இல்லையா..?

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா செக்டர்-49 பகுதியில், மாற்றுத்திறனாளி மாணவனை தொடர்ந்து சித்திரவதை செய்த தனியார் ஆசான் சுபம் சக்சேனா (வயது 35) செவ்வாய்க்கிழமை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள செக்டர்-49 காவல் நிலைய ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி அனுஜ்…

Read more

“திடீரென முடங்கிய airtel நெட்வொர்க்”… தவித்துப்போன பயணிகள்… இதற்கு காரணம் என்ன..? ஏர்டெல் நிறுவனம் விளக்கம்..!!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நேற்று மாலை முதல் நெட்வொர்க் சிக்கல்களை சந்தித்தது. அதனால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில், மற்றும் கேரளாவில் ஏர்டெல் பயனர்களுக்கு திடீரென சிக்னல் கிடைக்கவில்லை.இதனால் பொதுமக்கள் பலரும் தவித்தனர். மேலும் நெட்வொர்க் பிரச்சனை தொடர்பாக…

Read more

“கடலில் குதித்த இளம் பெண்”… இரவு நேரத்திலும் உயிரை பணயம் வைத்து பெண்ணை மீட்க தண்ணீரில் பாய்ந்த போலீஸ்காரர்… வைரலாகும் வீடியோ…! ‌

மும்பை நகரின் கஃப் பரேடு பகுதியில் உள்ள பி.டி. சோமனி சந்திப்பு அருகே மே 12 ஆம் தேதி நடந்த சம்பவம், அனைவரையும் பெரும் அதிர்விலும் பெருமையிலும் ஆழ்த்தியுள்ளது. அதாவது போக்குவரத்து காவலர் பிகாஜி கோஸாவி, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தபோது,…

Read more

3 வயதில் ஆசிட் வீச்சால் பார்வையை பறிகொடுத்த மாணவி.. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பில் 95.6%… முதலிடம் பெற்று சாதனை…!!

ஹரியானாவில் ஹிஷார் மாவட்டத்தில் உள்ள புதானா கிராமத்தைச் சேர்ந்தவர் காஃபி (17). இவர் தனது 3 வயதிலேயே அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் ஆசிட் வீச்சுக்கு ஆளானார். அந்த விபத்தில் காஃபியின் முகம் மற்றும் கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்…

Read more

“ரிப்பேர் ஆன செல்போன்”… புதுபோன் வாங்கி கொடுத்த காதலன்.. சத்தியம் செய்ய மறுத்த காதலி… ஆத்திரத்தில் பலமுறை… பரபரப்பு பின்னணி…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், காதலியுடன் ஏற்பட்ட தனிப்பட்ட மனமுறிவால், 19 வயதான அப்துல் சமத் என்ற இளைஞர், 18 வயது லட்சுமி என்ற பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் வேலை…

Read more

குடும்பத்தோடு விஷம் குடித்த தொழிலதிபர்…. பரிதாபமாக இறந்த பிள்ளைகள்…. பெரும் சோகம்…!!

டெல்லியின் பாரத் நகர் பகுதியில் உள்ள சங்கம் பார்க் தொழில்துறை வளாகத்தில் இயங்கும் பைக் ஹார்ன் உற்பத்தி தொழிற்சாலையின் உரிமையாளர் ஹர்தீப் சிங் தனது மனைவி ஹர்பிரீத் கவுர், மகன் ஜெகதீஷ் சிங் (16) மற்றும் மகள் ஹர்குல் கவுர் (15)…

Read more

அதிர்ச்சி…! ஐஸ்கிரீமில் “பல்லி வால்”… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில், மணிநகர் பகுதியில் உள்ள மகாலட்சுமி கார்னரில் இருந்து பிரபலமான ஐஸ்கிரீம் பிராண்டின் கூம்பை ஒரு பெண் வாங்கியுள்ளார். அதை சாப்பிடும் போது  பல்லியின் வால் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த பெண் வாந்தி எடுத்ததையடுத்து,…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி….!! களத்தில் சூப்பர் ஹீரோவாக நின்ற S-400 பாதுகாப்பு அம்சம்…. இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற ரஷ்யா…!!

சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகளை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்த இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் செயல்திறன், உலகத்தையே அதிர வைத்தது. இதைத் தொடர்ந்து, இந்தியா தற்போது ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் S-400 ஏவுகணைகள்…

Read more

“சிறுமியை வேலைக்கு அழைத்து சென்ற கர்ப்பிணி…” மாணவியை பலாத்காரம் செய்து விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்…. பகீர் பின்னணி…!!

லக்னோவின் குடம்பா பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விபச்சாரத்தில் தள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொண்டு தனக்கு நேர்ந்த துயரங்கள் பற்றி கூறியுள்ளார். அந்த சிறுமி தனது பெற்றோர்…

Read more

நடுவானில் பற்றி எரிந்த தீ…! ஹாட் ஏர் பலூன் விபத்தில் சிக்கி ஒருவர் பலி… பதைப்பதைக்கும் வீடியோ….!

மெக்சிகோவின் Zacatecas பகுதியில் நடைபெற்ற முதல் ஹாட் ஏர் பாலூன் விழாவின் போது 40 வயதான லூசியோ என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், நிலத்தில் கட்டியிருந்த ஹாட் ஏர் பாலூன்…

Read more

“4 மாத குழந்தையுடன் வந்த தாய்….” சட்டென பாய்ந்து கடித்து குதறிய ராட்வைலர் நாய்… கடைசியில் நடந்த சோகம்…!!

அகமதாபாத்தில்  உள்ள ராதே ரெசிடென்சி குடியிருப்பில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது 4 மாத பெண் குழந்தை ருஷிகாவை கையில் தூக்கிக்கொண்டு வந்தார். அப்போது ராட்வைலர் நாய் திடீரென குழந்தை மீது பாய்ந்து கடித்து குதறியது. அக்கம் பக்கத்தினர்…

Read more

சிறைபிடிக்கப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்…!!!!

பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டிருந்த இந்திய பி.எஸ்.எப் வீரர் பிகே  சாஹு இன்று (மே 14) காலை 10:30 மணிக்கு பஞ்சாபின் அட்டாரி எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். ஏப்ரல் 23 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லையில் தற்செயலாக நுழைந்ததாக தெரிவிக்கப்பட்ட இவரை பாகிஸ்தான்…

Read more

“திருமண ஊர்வலத்தில் திடீரென பிரிந்து சென்ற சிறுமிகள்”… விரட்டிய 6 பேர் கும்பல்… மாட்டிக்கொண்ட ஒரு சிறுமியை காட்டுப்பகுதிக்குள் வைத்து… பகீர் சம்பவம்…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கும்லா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை ஒரு திருமண ஊர்வலம் நடைபெற்றது. இந்த திருமண ஊர்வலம் இரவு 9 மணி அளவில் சென்று கொண்டிருந்த நிலையில் தங்கள் பெற்றோர்களுடன் சென்று கொண்டிருந்த 4 சிறுமிகள் திடீரென ஒதுங்கினர். அப்போது…

Read more

“கணவன்மார்களால் கைவிடப்பட்ட 2 பெண்கள்”… காதலாக மாறி திருமணம் செய்து கொண்ட சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது அந்த இரண்டு பெண்களையும் அவர்களது கணவர்கள் கைவிட்டதாக கூறப்படுகிறது. இந்த இரு பெண்களும் நட்பாக பழகி வந்த நிலையில் பின்னர் அது காதலாக மாறி…

Read more

“பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன்பாக ஜாலியாக சரக்கடித்த ஆசிரியர்கள்”… இணையத்தில் வைரலாகும் வீடியோ…! !!!

உத்தரபிரதேசம் அம்ரோஹா மாவட்டத்தின் ஃபயாஸ்நகர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், இரண்டு தலைமை ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர்களின் முன்னிலையில் மது அருந்தியதைக் காட்டும் வீடியோ வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் அரவிந்த் குமார் மற்றும் அருகிலுள்ள…

Read more

“கோலாகலமாக நடந்த திருமணம்”… காரில் அமர்ந்திருந்த மணமகள்… அடுத்த நொடியே மயங்கி விழுந்து உயிரிழந்த மணமகன்..‌ கதறும் குடும்பத்தினர்..!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பதேபூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி துக்க விழாவாக மாறியுள்ளது. அதாவது மோனு கௌதம் என்பவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் மணமகள் தன் குடும்பத்தினருக்கு பிரியா விடை கொடுத்து காரில் அமர்ந்திருந்தார். அப்போது காரில் ஏறுவதற்காக…

Read more

“ரூ.200 கோடி”… காப்பீடு தொகைக்காகவே செயல்படும் நெட்வொர்க்… 4 பேர் கொலை… 18 பேர் கைது… பரபரப்பு பின்னணி..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் சம்பல் பகுதியில், பல்வேறு காப்பீடு நிறுவனங்களில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.200 கோடி வரை மோசடி நடைபெற்றிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடியில் புற்றுநோயுடன் பலர் இறந்ததாக காட்டி, போலி மருத்துவ சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினரின்…

Read more

Breaking: உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் பி.ஆர் கவாய்…!!!

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இன்று பி.ஆர் கவாய் பொறுப்பேற்கிறார். அதாவது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவி காலம் முடிவடைந்த நிலையில் புதிய தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த…

Read more

“வீட்டின் முன்பு வந்து நின்ற விலை உயர்ந்த கார்”… கதவை உடைத்துக் கொண்டு மளமளவென ஆடுகளை… தினுசு தினுசா கொள்ளையடிக்கிறாங்களே.. வீடியோ வைரல்..!

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் நடந்த திருட்டுச் சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது பாக்பத்தின் கெக்ரா கோட்வாலி பகுதியில் உள்ள ரடௌல் நகரில், நள்ளிரவில் பிரெஸ்ஸா கார் ஒன்றில் வந்த சில திருடர்கள் திரைப்பட பாணியில் தாக்குதல்…

Read more

“பாகிஸ்தானின் மகள்”… கர்னல் சோபியா குர்ஷி பற்றி சர்ச்சை கருத்து… வைரலான வீடியோ…. பாஜக அமைச்சர் பகிரங்க மன்னிப்பு…!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்துர் மூலமாக இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி நாட்டு மக்களிடம் விளக்குவதற்காக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.…

Read more

FLASH: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்கிறார் பி.ஆர். கவாய்… இவர் யார் தெரியுமா…?

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இன்று பி.ஆர் கவாய் பொறுப்பேற்கிறார். அதாவது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவி காலம் முடிவடைந்த நிலையில் புதிய தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த…

Read more

“காதலனுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த மனைவி”… கோபத்தில் கணவன் செய்த கொடூரம்… பலியான காதலன், ஜெயிலில் கணவன்… அடுத்து நடந்த விபரீதம்.!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் பகுதியில் சோனியா எனப்படும் புனியா பைராகி 32 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய காதலர் பாபு பைராகி (35) என்பவருடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர் சமையல் கலைஞராக வேலை பார்த்து…

Read more

“சிறுத்தையை ஓட ஓட விரட்டிய நாய்கள்”.. சிங்கிளா வந்து சிக்கிக்கொண்ட சம்பவம்… ரொம்ப ஆச்சரியமா இருக்கு… வைரலாகும் வீடியோ…!!!

ஹரித்வார் மாவட்டத்தின் ராணிக்கேத் பகுதியில், வனப்பகுதியில் நுழைந்த ஒரு சிறுத்தை, அங்கிருந்த நாய்களை வேட்டையாட முயன்றது. ஆனால் எதிர்பாராதவிதமாக, அந்த நாய்களின் எதிர்வினை சிறுத்தைக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக மாறியது. பொதுவாக பயந்து ஓடக்கூடிய நாய்கள், இதில் குழுவாக சேர்ந்து அந்த…

Read more

“ரூ.51 கேட்ட ஆட்டோ டிரைவர்”… ரூ.45 மட்டுமே இருந்ததால் UPI மூலம் பணம் செலுத்துகிறேன் எனக் கூறிய பெண்ணிடம் தகராறு… நடு ரோட்டில் அசிங்கப்படுத்திய சம்பவம்..!!!

மும்பையின் மிரா ரோடு ரயில் நிலையம் அருகே, டிஜிட்டல் பேமெண்ட் விவகாரத்தை மையமாகக் கொண்ட பரபரப்பான சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை 8:15 மணியளவில் நடைபெற்றது. அதாவது  28 வயதான ஒரு பெண் ஆட்டோவில் பயணித்தபோது, கட்டணமாக ரூ.51 பணம் செலுத்த…

Read more

மராத்தியில் பேசு..! இல்லன்னா மகாராஷ்டிராவை விட்டு வெளியேறு.. கண்டித்த ஆண்… என் இஷ்டப்படி தான் பேசுவேன்… பெண்ணின் துணிச்சல்… வீடியோ வைரல்..!!!

மகாராஷ்டிராவில், மராத்தி மொழி பேசாததை மையமாகக் கொண்டு ஒரு இளம் பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், சாலையோர ஐஸ்கிரீம் கடையில் அந்த ஆண், “உனக்கு மராத்தி தெரியுமா?” எனக்…

Read more

“பட்டப்பகலில் காருக்குள் உடலுறவு”… பெண்ணை தொட 70 வயது முதியவரை கட்டாயப்படுத்திய வாலிபர்… வைரலான வீடியோ… இளம் ஜோடி கைது… பரபரப்பு சம்பவம்..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய் சால்மர் பகுதியில் ஒரு பிரபலமான சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இந்த சுற்றுலா தளத்தை ஒரு ஜோடி சுற்றி பார்ப்பதற்காக வந்திருந்த நிலையில் அவர்கள் தங்களது காரை ஒரு ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது அங்கு ஆடு…

Read more

“சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி”… திடீரென விழித்ததும் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள சதார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 வயது சிறுமி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் கடந்த திங்கட்கிழமை வெளிச்சத்திற்கு வந்தது. அந்த சிறுமி தனது தாயுடன் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது,…

Read more

“நடு ரோட்டில் குடுமிபிடி சண்டை போட்ட பெண்கள்”… தாயும் மகளும் சேர்ந்து… அது மட்டுமா…? நாயால் வெடித்த பிரச்சனை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உ.பி. மாநிலம் மீரட்டில் உள்ள பல்லவ்புரம் பாகம் 2–இல் அமைந்துள்ள எஸ்–பாக்கெட்டில் மே 7ஆம் தேதி மாலை, தடை செய்யப்பட்ட நாயின் இனத்தை வீட்டின் வெளியே அழைத்துசென்றதற்கு ஆட்சேபனை தெரிவித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி…

Read more

Other Story