இந்தியா-பாகிஸ்தான் மோதல்…! 2025 ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்குமா…? புதிய விளக்கம் அளித்த BCCI….!!

2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை தொடர்பாக, ஒரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை டி-20 வடிவில் நடைபெறவுள்ள இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ளன. இதேநேரம்,இன்று  வெளியான ஒரு செய்தியில்,…

Read more

இந்தியா-பாகிஸ்தான் மோதல்… பொற்கோயில் மீதான பயங்கரவாத தாக்குதலை இந்தியா முறியடித்தது இப்படித்தான்….!!

ஜம்மு காஷ்மீர் பகல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் சூழ்நிலை உருவானது. இந்திய இராணுவம் மே 7-ஆம் தேதி “ஆபரேஷன் சிந்தூர்”…

Read more

“பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்த இந்திய பெண் youtuber”… தூதரக அதிகாரிகளுக்கு கேக் கொடுக்க வந்த நபருடன் சேர்ந்து… அதிரவைக்கும் வீடியோ…!!!!

பிரபல யூட்யூபர் ஜ்யோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல்கள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு ஹரியானாவின் ஹிசார் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். “Travel with JO” என்ற யூட்யூப் சேனலில் 3.77 லட்சம் சந்தாதாரர்களும், இன்ஸ்டாகிராமில் 1.33 லட்சம் பின்தொடர்பவர்களும் உள்ள…

Read more

நெஞ்சே பதறுதே..! “ஒரே இடத்தில் 10-க்கும் மேற்பட்ட பாம்புகள்”… பீதியில் பொதுமக்கள்… திகிலூட்டும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்‌கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹர்திதாலி என்ற கிராமத்தில் வீட்டு நிலத்தடியில் பத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் சுருண்டு கிடக்கும் அதிர்ச்சிக்குரிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகியுள்ளது. Bharat Samachar என்ற ஊடக நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், இருண்ட…

Read more

மழைநீரில் அடித்து செல்லப்பட்ட நிலக்கடலை…. போராடி தடுக்க முயன்ற விவசாயி…. மத்திய அமைச்சரின் அதிரடி உத்தரவு….!!

மகாராஷ்டிராவில் விளைந்த நிலக்கடலை மழை நீர் அடித்து சென்றது. அப்போது விவசாயி ஒருவர் நிலக்கடலைகளை தடுத்து நிறுத்த போராடியது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த மத்திய அமைச்சர்,  விவசாயி கௌரவம் பண்வாருக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு…

Read more

3 மாதத்தில் அதிரடி….!! எச்சில் துப்பியவர்களுக்கு ரூ.32 லட்சம் அபராதம்…. இனி யாரும் இப்படி பண்ண கூடாது…. ரயில்வே நிர்வாகத்தின் அறிக்கை….!!

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிழக்கு ரயில்வே நிர்வாகம், அதன் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், 2024ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம்…

Read more

ஜூன் 30-ஆம் தேதி முதல் புதிய விதிமுறை…. PhonePe, Google Pay, Paytm பயனாளர்களுக்கு குட் நியூஸ்….!!

யுபிஐ (UPI) மூலம் PhonePe, Google Pay, Paytm போன்ற செயலிகள் வழியாக பண பரிமாற்றம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. பல நேரங்களில், நாம் அவசரத்தில் அல்லது கவனக்குறைவால் தவறான நபர்களுக்கு பணம் அனுப்பிவிடும் நிலை உருவாகும். இதுபோன்ற தவறுகளை…

Read more

“ரூ.14 லட்சம் வரை கிடைக்கும் போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்”… கண்டிப்பா இத பத்தி தெரிஞ்சுக்கோங்க..!!

இந்தியாவில் மக்கள் பாதுகாப்பான முறையில் பணத்தை சேமிக்க அஞ்சலக திட்டங்களை பயன்படுத்துகின்றனர். வங்கியை விட அதிக லாபத்தில் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் கொடுக்கிறது. பொதுவாக இந்தியாவில் அஞ்சலகத் திட்டங்கள் எந்தவித பயமும் இன்றி முதலீடு செய்வதற்கு உகந்ததாக உள்ளது. இந்நிலையில் ஏப்ரல்…

Read more

BREAKING: ராணுவ கர்னல் சோபியா குரேஷி குறித்த பேச்சு…! மன்னிப்பில் கூட உண்மை இல்லை…. உச்சநீதிமன்றம் நீதிபதிகளின் கண்டனம்….!!

ராணுவ கர்னல் சோபியா குரேஷி குறித்த பேச்சுக்கு மத்திய பிரதேச பாஜக அமைச்சர் குன்வர் ஷா கேட்ட மன்னிப்பை ஏற்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. மிக மோசமான கருத்துக்களை பேசிவிட்டு “என்னுடைய பேச்சு மனதை புண்படுத்தி இருந்தால்…” என…

Read more

சாரே…! நீங்கதான் ரியல் ஹீரோ….! 20 ஆண்டுகளாக ஆற்றை கடந்து சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியர்…. அவருக்கு மாணவர்கள் வைத்த செல்லப்பெயர் என்ன தெரியுமா….?

கேரள மாநிலம் படிஞ்சிட்டுமுரி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் மாலிக். கணித ஆசிரியரான அப்துல் மாலிக் கடந்த 20 ஆண்டுகளாக ஆற்றை நீந்தி சென்று வேலைக்கு செல்கிறார். அவர் சாலை வழியாக செல்ல வேண்டுமென்றால் தினமும் 12 கிலோமீட்டர் தூரத்தை கடக்க வேண்டும்.…

Read more

அலுவலகத்தின் டாக்ஸிக் கலாச்சாரம், மேலாளரின் சித்திரவதை… தற்கொலை செய்த பொறியாளர்… ஏரியில் கண்டெடுக்கப்பட்ட உடல்…பரபரப்பு சம்பவம்..!!

பெங்களூருவில் உள்ள அகரா ஏரியில் கடந்த  மே 8ஆம் தேதி, 25 வயது இயந்திரக் கற்றல் பொறியாளர் நிகில் சோம்வன்ஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) முதுகலைப் பட்டம் பெற்றவர். ஓலா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவான…

Read more

“சமோசா குளிர்ச்சியாக இருக்குன்னு மட்டும் தான் சொன்னான்”… இதுக்கு போய் இப்படி பண்ணிட்டாங்களே.. கதறும் பெற்றோர்…!!!

பீகார் மாநிலத்திலுள்ள பாட்னா அருகேயுள்ள குஸ்ருபூர் பகுதியில் சமோசா தொடர்பான சின்னத் தகராறு ஒருவரின் உயிரை பறித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 16ஆம் தேதி மாலை, ஷியாம் பாபு கோபின் மகனான ரவி குமார் என்ற இளைஞர்,…

Read more

“வீதிக்கு வந்த குடும்ப பிரச்சனை”… நடு ரோட்டில் பயங்கரமாக சண்டை போட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள்… 3 பேர் பலி… 3 பேர் படுகாயம்… அதிர்ச்சி வீடியோ..!!!

மும்பை டாஹிசர் மேற்கில் உள்ள கண்பத் படில் நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையான மோதலில் மூன்று பேர் உயிரிழந்ததோடு, மூன்று பேர் காயமடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக சிறிய சச்சரவுகள் காரணமாக மனவெறுப்பில் இருந்த…

Read more

“பல கனவுகளோடு நடந்த திருமணம்”.. தாலி கட்டிய அடுத்த நொடியே மயங்கி விழுந்து மணமகள் மரணம்… வேதனையில் மணமகன்… இப்படியா நடக்கணும்..?

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  கிஸ்வாபூர் கிராமத்தில் திருமணத்திற்கு சில மணி நேரங்கள் மட்டுமே உள்ள நிலையில்  மணமகள் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 20 வயதான ரிங்கி பாத்தம் என்ற இளம்பெண், சனிக்கிழமை மாலை திருமணத்திற்கு முந்தைய…

Read more

“பல சிறுவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்”… குற்றம் நடந்த 55 நாளில் தீர்ப்பு… 15 வருடங்கள் சிறை… கோர்ட் அதிரடி…!!!

ஒடிசா மாநிலம் ஜார் சுகுடா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தில் தற்போது குற்றவாளிக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. அதாவது அந்த கிராமத்தைச் சேர்ந்த பல சிறுவர்களை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம்…

Read more

Breaking: “காரில் விளையாடிய குழந்தைகள்”… கதவு பூட்டியதால் மூச்சு திணறி… 4 குழந்தைகள் பரிதாப மரணம்… பெரும் அதிர்ச்சி..!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில் காரில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துவாரபூடி கிராமத்தைச் சேர்ந்த உதய் (8), சாருமதி (8), சரிஷ்மா (6), மானஸ்வி(6) ஆகிய குழந்தைகள் காருக்குள் ஏறி விளையாடிக்…

Read more

“சைக்கிள் கேரியரில் சிக்கிய பாம்பு”.. அப்பாவித்தனமாக ஓட்டி சென்ற காவலர்… ஆக்ரோஷமாக சீறி… அப்புறம் என்னாச்சு தெரியுமா…? வீடியோ வைரல்.!!

சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு அதிர்ச்சி வீடியோவில், ஒரு பாதுகாப்பு காவலர் காணப்படும் ஒருவர்  சைக்கிளை ஓட்டிச் செல்லும் போது, அவரது சைக்கிளின் பின் கேரியரில் ஒரு பெரிய  பாம்பு சிக்கிக்கொண்டுள்ளது. அந்த நபருக்கு இது தெரியாமல் இருந்த நிலையில்,…

Read more

OMG: இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 72% பேர் ஆண்கள்…. NCRB வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

கடந்த 2022-ஆம் ஆண்டு இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 72 சதவீதம் ஆண்கள் என தேசிய குற்றப்பதிவுப் பணியகத்தின் (NCRB) தரவுகள் தெரிவித்துள்ளன. இது ஆண்களின் மனநலப் பிரச்சனைகள் குறித்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமுதாயத்தில் ஆண்கள் தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டாமல்…

Read more

“நூலகத்தில் அமைதியாக படித்துக் கொண்டிருந்த மாணவன்”… காரணமே இல்லாமல் மிருகத்தனமாக தாக்கிய கும்பல்… அதிர்ச்சி வீடியோ..!!

ராஜஸ்தானின் கைராலி மாவட்டம், வர்தமான் நகர் பகுதியில் உள்ள குருகிருபா நூலகத்தில் மே 16ஆம் தேதி நடந்த ஒரு அதிர்ச்சிகரமான தாக்குதல் சம்பவம், தற்போது மாநிலமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நூலகத்தில் அமைதியாக படித்து கொண்டிருந்த மாணவர் தருன் சர்மா மீது…

Read more

“2 பெண்களை திருமணம் செய்து கழற்றிவிட்ட 44 வயது நபர்”… 26 வயது பெண்ணுடன் 3-வது திருமணம்… ஒரே வாரத்தில் மனைவியை… கொடூர சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி மாவட்டம் அமாலி கிராமத்தில் ராஜுபால் என்ற 44 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு முறை திருமணம் நடந்த நிலையில் இரண்டு மனைவிகளையும் பிரிந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 9-ம் தேதி ஆர்த்தி பால் என்ற…

Read more

புதிய 20 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டும் RBI…. பழைய நோட்டுகள் செல்லாதா…? வெளியான முக்கிய தகவல்….!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய ₹20 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய நோட்டுகளில், சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஸ்ரீ சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் இடம்பெறும். இது அவருடைய பதவிக்காலத்தில் வெளியாகும் முதல் கரன்சி…

Read more

“ஆடைகளை அகற்றி, உடலை கண்ணாடியால் குத்தி…” காதலனுடன் சேர்ந்து தாயை தீர்த்து கட்டி நாடகமாடிய மகள்…. குலை நடுங்க வைக்கும் சம்பவம்….!!

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னாவை சேர்ந்தவர் உஷா. இவரது மகள் லக்கி. நேற்று இரவு உஷா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது லக்கி தனது காதலனான ஷாஹித் என்பவருடன் இணைந்து உஷாவின் கழுத்தை நெரித்து உடலின் பல்வேறு பகுதிகளில் கண்ணாடியால் குத்தி கொடூரமாக…

Read more

“தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.1 கூடுதலாக வசூலித்த ஹோட்டல்”… பெண் தொடர்ந்த வழக்கு… ரூ.8000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு…!

போபாலில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு அருந்திய நுகர்வோருவரிடம், ஒரு பாட்டில் குடிநீருக்காக சட்ட விரோதமாக ரூ.1 GST வசூலிக்கப்பட்டதற்காக, போபால் நுகர்வோர் மன்றம் உணவகத்திற்கு ரூ.8,000 இழப்பீடு செலுத்த வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கடந்த 2021 ஆம்…

Read more

ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளுக்கு இருக்கை வழங்குவதில் புதிய நடைமுறை… மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு..!!!

இந்திய ரயில்வே துறை காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு இடம் ஒதுக்கும் நடைமுறை குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ரயிலில் பயணம் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் சாதாரண…

Read more

“சுற்றுலா, ஷூட்டிங் எதுவும் கிடையாது…” பாகிஸ்தான் ஆதரவு நாடுகளுக்கு பதிலடி…. இந்தியா அதிரடி…!!

ஜம்மு காஷ்மீர் பகல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் சூழ்நிலை உருவானது. ஆரம்பத்தில் மறைமுக நடவடிக்கைகள் மேற்கொண்ட இந்தியா, பின்னர் “ஆபரேஷன்…

Read more

“வேகமாக வந்த கார்”… கண்ணிமைக்கும் நொடியில் காரின் மீது மோதி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு… பதற வைக்கும் விபத்து வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் மஸூரி – தேவ்ராதூன் சாலையில் இன்று (மே 18) காலை பட்டா கிராமம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், ஒருவர் காயமடைந்தார். இதில், தேவ்ராதூனிலிருந்து மஸூரிக்குச் சென்றுகொண்டிருந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து…

Read more

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ…” மாணவியின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து…. பட்டப்பகலில் பூங்காவில் நடந்த பயங்கரம்…. போலீஸ் விசாரணை….!!

உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் 18 வயது மாணவி வசித்து வருகிறார் இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அமன் சோன்கர் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவி முதலில் இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் நட்பை வளர்த்தார். பின்னர் அவரது மீது பல்வேறு குற்றவியல் வழக்குகள்…

Read more

சட்டென இடிந்த சாலை… 20 அடி பள்ளத்தில் சரிந்து… அருகில் பள்ளிக்கூடம்… விடுமுறை என்பதால் பெரும் விபத்து தவிர்ப்பு… பதற வைக்கும் வீடியோ..!!

மும்பை பைந்தர் ஈஸ்ட் பகுதியில் இன்று (மே 18) காலை அண்மையில் கட்டப்பட்ட சாலைப்பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சுமார் 6 அங்குல அகலத்தில் இருந்த சாலை பகுதி, 20 அடிக்கு மேல் பள்ளத்தில் சரிந்து, அந்த…

Read more

“கொளுத்தும் வெயிலிலும் நாயை மீட்க டிராலி உருவாக்கி நடுரோட்டில் சென்ற சிறுவர்கள்”… ஏழ்மையிலும் குறையாத மனிதநேயம்… நெகிழ்ச்சி வீடியோ..!!!

சமூக வலைதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வயலாக வரும் நிலையில் தற்போது மனித நேயத்தை நிரூபிக்கும் விதமாக நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு தெரு நாயை மற்றொரு நாய்…

Read more

“இனி நாம் கணவன்-மனைவி அல்ல”… அண்ணன் தங்கை… தாலி கட்டிய அடுத்த நொடியே மணமகனிடம் சொன்ன மணமகள்… முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை..!!

திருமணத்துக்குப் பிறகும் நிமிடங்களில் முடிவுக்கு வந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் சாகர் மாவட்டத்தில் நடந்துள்ளது. லலிதாபூரைச் சேர்ந்த இளம்பெண் மற்றும் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் இருவருக்கும் போபால் சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் பிரமாண்டமான திருமணம் நடைபெற்றது. வெகு விமரிசையாக…

Read more

“நடு ரோட்டில் பைக்கில் காதலன் மடியில் அமர்ந்து கொண்டு”… அத்து மீறிய காதல் ஜோடி… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!!!

ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரில் உள்ள நேஷனல் ஹைவே 16-இல், ராமலிங்கேஸ்வர நகர் பைபாஸ் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த காதல் ஜோடி, மதுபோதையில் பொது இடத்தில் ரொமான்ஸ் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தக் காட்சி, சினிமா காட்சியை நினைவுபடுத்தும்…

Read more

“சார்மினார் தீ விபத்து”… 17 பேர் உடல் கருகி பலி… பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.!!

ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் குல்சார் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து இன்று காலை 6:00 மணி அளவில் ஏற்பட்டது. மூன்று மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் தீ‌ மளமளவென பரவியது. தீயணைப்புத் துறையினர் பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை…

Read more

“கடைசி நிமிடம்…” தற்கொலைக்கு முயன்ற பெண்… காப்பாற்ற ஓடோடி சென்ற போலீஸ்காரர்…. அடுத்து நடந்த சோகம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் கால்வாயில், கணவரின் துன்புறுத்தலால் தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை காப்பாற்ற போலீஸ் கான்ஸ்டபிள் அங்கித் தோமர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். அவர் விரைவாக அந்தப் பெண்ணை நோக்கி நீந்திய போது மூச்சுத்திணறல் காரணமாக அவர்…

Read more

பரபரப்பு….! கல்லூரி விடுதியில் பட்டர் சிக்கன், ஃபிரைடு ரைஸ் சாப்பிட்ட 83 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு…. பகீர் சம்பவம்….!!

திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி பெண்கள் விடுதியில், இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதி உணவகத்தில் பட்டர் சிக்கன், ஃபிரைடு ரைஸ் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவை பரிமாறப்பட்டன. அதனை சாப்பிட்ட 83 மாணவிகளுக்கு வாந்தி, வயிற்று வலி மற்றும் உடல் நலக்குறைவு போன்ற…

Read more

“திக் திக்…” விடாமல் கொத்திய பாம்பு…. திடுக்கிட்டு எழுந்த சிறுவன்…. கடைசியில் நடந்த சோகம்…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் சாப்ரௌலி பகுதியிலுள்ள லம்ப் கிராமத்தில், 17 வயது உணவக ஊழியர் மனோஜ் பாம்பு கடித்ததால் உயிரிழந்தார். தந்தா ரமாலா சாலையில் அமைந்துள்ள உணவகத்தில் சமையல்காரராக பணியாற்றி வந்த மனோஜ், நேற்று இரவு உணவக அறையில் தூங்கிக்…

Read more

இந்தியாவின் பதிலடி…! வங்கதேசத்தில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்ய தடை…? மத்திய அரசு அதிரடி….!!

மத்திய அரசு வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதி செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வங்கதேசத்திலிருந்து பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், பருத்தி, ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. மத்திய அரசு வங்கதேசத்தில் இருந்து தரை வழியாக இந்தியாவிற்கு…

Read more

“அக்கா புருஷனை திருமணம் செய்த தங்கை”… அவமானத்தில் கூலிப்படையை ஏவி சொந்த மகளையே தீர்த்துக்கட்ட துணிந்த தாய்…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மாவட்டத்தில் நர்பட்கஞ்ச் கிராமத்தில்  நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு தாய் தன்னுடைய இளைய மகளை கொலை செய்ய கூலிப்படையை ஏவியுள்ளார். அதாவது அவருக்கு இரு மகள்கள் இருக்கும்…

Read more

Breaking: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு… மீட்பு பணிகள் தீவிரம்…!!!!

ஹைதராபாத் சார்மினார் அருகேயுள்ள மிர்சவுக் பகுதியில் உள்ள ஒரு வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் 9 உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது உயிரிழப்பு 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த…

Read more

பயங்கர தீ விபத்து… 9 பேர் பலி… 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. வைரலாகும் வீடியோ..!!!

ஹைதராபாத்தில் உள்ள குல்சார் இல்லத்தில் இன்று காலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. சார்மினார் பகுதியில் அமைந்திருக்கும் இந்த வீட்டின் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் அதில் சிக்கியுள்ளனர். உடனடியாக தீயணைப்பு துறையினர் சம்பவ…

Read more

“தாலிக்கட்டிய அடுத்த நொடியே சுருண்டு விழுந்து உயிரிழந்த மணமகன்”… கதறி துடித்த மணமகள்… கண்களை குளமாக்கும் சம்பவம்… இப்படியா நடக்கணும்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் கும்பரஹள்ளி கிராமத்தில் பிரவீன் என்ற 26 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு 23 வயது பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் நேற்று இவர்களுக்கு ஒரு திருமண மண்டபத்தில் கோலாகலமாக திருமணம்…

Read more

“பிரேக்கப் பண்ணியாச்சு; Snacks பணத்தை திரும்ப கொடு…” தக்காளி முதல் சிப்ஸ் வரை…. Ex காதலன் அனுப்பிய லிஸ்ட்…. தலை சுற்றிப்போன இளம்பெண்….!!

சோசியல் மீடியா தளங்களில் பல வித்தியாசமான அனுபவங்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் திவ்யா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் முன்னாள் காதலன் அனுப்பிய மெசேஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார். அதில் அவரது முன்னாள் காதலன் இப்போது நம் காதல்…

Read more

“10 வினாடிகளில் 9 முறை”… பட்டபகலில் கல்லூரியில் வைத்து.. காதலிக்காக மாணவியை… மாணவன் மீது புகார்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேசம் முழப்பநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில், பெண் மாணவியை ஒரு ஆண் மாணவன் 10 விநாடிகளில் 9 முறை அறைந்த அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. மே 14ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், BA முதலாமாண்டு…

Read more

“திருமணமாகாத வாலிபருடன் உல்லாசமாக இருந்த 3 குழந்தைகளின் தாய்”… கள்ளக்காதலை வைத்து ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்… அடுத்து நடந்த கொடூரம்…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சுரனகி கிராமத்தில் ஒரு பெண் பிணமாக கிடந்த நிலையில் இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த…

Read more

“சிகரெட் வேணும்”… பணம் கொடுத்தால் தான் தருவேன்.. கடைக்காரரை ரவுண்டு கட்டிய வாலிபர்கள்… 15 முறை துப்பாக்கியால்… பரபரப்பு வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் ஒரு மளிகைக் கடையில் சிகரெட்டுக்காக 15 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாராஜ்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த…

Read more

“5 நிமிஷம் லேட் ஆகிட்டு”.. மராத்தியில் பேச சொல்லி டாக்ஸி ஓட்டுநரை கொடூரமாக தாக்கிய பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில், மொழி அடிப்படையில் ஏற்பட்ட மோதல் ஒரு டாக்சி ஓட்டுநரின் மீது வன்முறையாக மாறிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது பயணிகளிடம் மராத்தியில் சரியாக பேச முடியாததற்காக…

Read more

“பின்னால் இருந்து குத்தி கிழித்த டிரைவர்….” பேருந்தில் அலறிய கண்டக்டர்…. பட்டப்பகலில் நடந்த பயங்கரம்…. பரபரப்பு சம்பவம்….!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முன் விரோதம் காரணமாக பேருந்து நடத்துனரை ஓட்டுனர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தனியார் பேருந்தில் வினோத் என்பவர் நடத்துனராகவும், திருவனந்தபுரத்தை சேர்ந்த பாபு ராஜ் என்பவர் ஓட்டுனராகவும் வேலை பார்த்து வந்தனர். இந்த…

Read more

சுழற்றி அடித்த சூறைக்காற்று…! சட்டென முறிந்து கார் மீது விழுந்த கம்பம்… அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ….!!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சனிக்கிழமை பிற்பகல் திடீரென வானிலை மோசமாக மாறி, பலத்த புயலுடன் மழை பெய்தது. செக்டார் 27 பகுதியில், டிஎம் சந்திப்பில் ஒரு கார் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஒரு போக்குவரத்து விளக்கு கம்பம் புயலால்…

Read more

தாய் மாமா உடன் மாயமான மனைவி… அவர்களைக் கண்டுபிடித்து தருபவருக்கு ரூபாய் 20,000 பரிசு தொகை… கணவர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

உத்தரபிரதேசத மாநிலத்தில் உள்ள எட்டாவா மாவட்டத்தில் உள்ள உஸ்ரஹர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், 3 குழந்தைகளின் தாயான ஒரு பெண், தனது தாய் மாமனாருடன் வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி…

Read more

ஓடும் பேருந்தில் மொபைல் திருட்டு… குழுவாக செயல்பட்ட திருடர்கள்… திக் திக் வீடியோ..!!

நாட்டின் தலைநகரமான டெல்லியில், திருடர்களின் செயல்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதைக் காட்டும் புதிய சிசிடிவி காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. டிடிசி (DTC) பேருந்தில் பதிவான இந்த வீடியோவில், ஒரு திருடர்கள் கும்பல் திட்டமிட்ட முறையில் ஒரு…

Read more

இந்திய ராணுவ தகவல்களை பாகிஸ்தானிற்கு வழங்கிய ட்ராவல் பெண் யூடியூபர்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

யூடியூபில் மூலம் பிரபலமான, ‘Travel With Jo’ என்ற பயண வலைதளத்தை இயக்கி வந்த ஹரியானாவைச் சேர்ந்த ஜோதிகா மல்ஹோத்ரா (33), இவர் பாகிஸ்தானுக்காக உளவுத்தொழில் செய்ததற்காக ஹிஸார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023-இல் பாகிஸ்தான் உயர் தூதரக அதிகாரி…

Read more

Other Story