2 மாதத்தில் 3-வது முறை…! “எதிரில் குழந்தைகள்…” நடந்து வந்த வாலிபர் நாய் மீது விழுந்து…. திக் திக் வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள போஜ்பூர் நகரில், 25 வயதான இளைஞர் ஒருவர் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென விழுந்து உயிரிழந்தார். நேற்று இந்த சம்பவம் நடந்தது. கடந்த 2 மாதங்களில் இப்பகுதியில் நடந்த மூன்றாவது இளம் வயது…

Read more

உணவு பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…! Zomato-வில் புதிய தொலைதூர சேவை கட்டணம் அறிமுகம்…. வலுக்கும் எதிர்ப்புகள்…. இப்படி பண்றீங்களே பாஸ்….!!

பிரபல உணவுப் பொருள் விநியோக செயலியான Zomato, தற்போது 4 கி.மீ-க்கு மேற்பட்ட தொலைவில் உணவுகளை டெலிவரி செய்யும் போது புதிய “தொலைதூர சேவை கட்டணத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. பொருட்களின் ஆர்டர் ரூ.150-க்கு மேல் இருந்தால், 4-6 கி.மீ. தொலைவுக்கு ரூ.15 கட்டணம்…

Read more

“இருக்கும் இடத்திலேயே பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தாக்குவோம்…” வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சூளுரை…!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேரின் கொலையைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் மீது இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் மே 7 முதல் பதிலடி நடவடிக்கையை…

Read more

“திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் கணவன் கட்டாய உடலுறவில் ஈடுபடுவது தவறல்ல”… டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு…!!!

டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனைவி கணவன் மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார். அதாவது மனைவி தன்னை கட்டாயப்படுத்தி கணவன் இயற்கைக்கு மாறாக உடலுறவு கொள்ள கணவன் தன்னை கட்டாயப்படுத்துவதாக தன் புகாரில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமணத்திற்கு…

Read more

“ஆபாச வீடியோ மூலம் டார்ச்சர்”… ஜூஸ் கொடுத்து கணவனை தீர்த்துகட்டிய HM மனைவி.. டியூஷன் படிக்கும் 3 மாணவர்களுடன் சேர்ந்து உடலை எரித்த கொடூரம்..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லோகோரா பகுதியில் தலைமை ஆசிரியர் ஒருவர் தன் கணவரை கொலை செய்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 23 வயதான நிதி என்பவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சாந்தனு…

Read more

கள்ளத்தொடர்பில் இருக்கும் மனைவிக்கு விவாகரத்தின் போது கணவன் ஜீவனாம்சம் வழங்கணுமா..? கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

சண்டிகர் மாநிலத்தில் உள்ள ஒரு கிழமை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் போது மனைவிக்கு மாதம் 4,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அவரது மனைவி வேறொருவருடன் கள்ளத்தொடர்பில்…

Read more

“விஐபி என்ட்ரி”.. இதுதான் Z+செக்யூரிட்டி… சாலையில் நாயின் மீது சவாரி செய்த சிறுமி… பாதுகாப்புக்காக கூடவே சென்ற… என்ன ஒரு புத்திசாலித்தனம்… வீடியோ வைரல்..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் ஆச்சரியமானதாகவும் நகைச்சுவையானதாகவும் யோசிக்க வைப்பதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சாலையில்…

Read more

நீங்க என்னை திருமணம் செய்து கொள்வீங்களா..? “அதுவும் பாகிஸ்தானில் வைத்து”… உளவு அதிகாரியிடம் பிரபோஸ் செய்த பெண் youtuber… அதிர்ச்சி தகவல்…!!!

ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த பயண வலைப்பதிவரும், ‘Travel With Jo’ என்ற யூடியூப் சேனலை நடத்திவந்த ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தானின் ISI உளவுத்துறை அதிகாரி அலி ஹசனுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டு, கடந்த வாரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்திய…

Read more

“2 வருஷமா கள்ளக்காதலனுடன் அடிக்கடி”… தனிமையில் உல்லாசமாக இருந்த போது… ஊர்மக்கள் முன்னிலையில் மனைவியை தாரை வார்த்து கொடுத்த கணவன்…!!

பீகார் மாநிலத்தில் உள்ள அரா மாவட்டத்தில் கோயல் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது திலீப் குமார் என்ற 24 வயது வாலிபர் தன்னுடைய மைத்துனி ராணி என்பவருடன் ரகசியமாக ஒரு அறையில் இருந்துள்ளார். இவர்கள் இருவரும்…

Read more

அப்பப்பா..! வெளிய புழுக்கமா இருக்கு.. ஒரே கரண்ட் கட் வேற.. A/C-க்காக ATM மையத்தில் தஞ்சம் புகுந்த குடும்பம்… வைரலாகும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கடும் வெப்பத்தால் மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் பகலிலும் இரவிலும் குறையாமல் இருப்பதால், மக்கள் சிரமத்திற்கு  ஆளாகின்றனர். இதனுடன், மாநிலத்தின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டும் ஏற்பட்டு வருகிறது. நொய்டா, காசியாபாத், லக்னோ போன்ற பெருநகரங்களிலும்…

Read more

வாடி’வா..! நீயா நானான்னு பார்த்துரலாம்… காதலர்கள் முன்னிலையில் குடுமிபிடி சண்டை போட்ட பெண்கள்… காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க… வீடியோ வைரல்…!!!!

உத்தரபிரதேசம், பரேலி மாவட்டத்தில் உள்ள காந்தி உதயன் பூங்கா அருகே, இரண்டு இளம் பெண்கள் தங்கள் காதலர்களை மையமாகக் கொண்டு ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரையொருவர் திட்டி, தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் செவ்வாய்க்கிழமை வெளியானதும்…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே..? “நடு ரோட்டில் குடுமிபிடி சண்டை போட்ட இளம் பெண்கள்”… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள விஜய் நகர் பகுதியில், இளம் பெண்கள் குழுவிற்கு இடையே நடந்த கடுமையான சண்டை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மே 18 ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு, மல்ஹார் மெகா மால்…

Read more

“எவ்வளவு நேரம் தான் இப்படி ஊட்டுற மாதிரியே போஸ் கொடுக்க”… மணமகனால் மணமேடையில் வாந்தி எடுத்த மணப்பெண்… வீடியோ வைரல்…!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகிறது. அதிலும் சில வீடியோக்கள் நகைச்சுவையானதாகவும் கோபத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்து முடிந்த…

Read more

“வேறொரு பெண்ணுடன் ரொமான்ஸ்”… நடுரோட்டில் காதலனை செருப்பால் அடித்து நெஞ்சில் ஏறி மிதித்த காதலி”… அது மட்டுமா சட்டையை கிழித்து… அதிர்ச்சி வீடியோ..!!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் லசுடியா பகுதியில், ஒரு பெண் தனது காதலனை வேறொரு பெண்ணுடன் ஹோட்டலில் இருப்பதைக் கண்டதும், அதிரடியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு கிளிஃப்டன் கார்ப்பரேட் கட்டிடத்திற்கு அருகில் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட…

Read more

“2 குழந்தைகளுக்கு தந்தையான பேராசிரியர் மீது காதல்”… திருமணத்திற்கு வற்புறுத்திய கல்லூரி மாணவி… 4-வது மாடியிலிருந்து கீழே குதித்து… பரபரப்பு பின்னணி..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்திலுள்ள பெல்தங்கடி தாலுகா பகுதியை சேர்ந்தவர் அகன்ஷா(22). இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பக்வாராவில் உள்ள எல்.பி.யு பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு டெல்லியில் விண்வெளி இன்ஜினியராக கடந்த ஆறு மாதங்களாக வேலை…

Read more

திக் திக் சம்பவம்… “செப்டிக் டேங்கில் ஒரே நேரத்தில் படமெடுத்து ஆடிய 70 நாகப்பாம்புகள்”… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் முதலாளியின் வீட்டை ஒருவர் சுத்தம் செய்வதற்காக சென்றிருந்தார். அப்போது வீட்டின் செப்டிக் டேங்கில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால் அவர் அங்கு சென்று லைட் அடித்து பார்த்தார். அப்போது சுமார் 70-க்கும் மேற்பட்ட பாம்புகள்…

Read more

“ரூ.200 கோடி மதிப்புள்ள ஜெட் விமானம்”.. ரொம்ப புதுசு… ஹோமம் வளர்த்து வேத மந்திரங்கள் ஓதி… விசேஷ பூஜை… வைரலாகும் வீடியோ..!!!

புதிய வாகனங்களை வாங்கும் போது பொதுவாக பூஜை செய்வது என்பது இந்தியாவில் பரவலாக இருக்கிறது. ஆனால் இப்போது, அந்த மரபு தனியார் ஜெட் விமானம் வரை விரிவடைந்துள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் நின்றிருந்த Gulfstream G280 எனும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள…

Read more

“இது இந்தியா அதனால் நான் இந்தியில் தான் பேசுவேன்”… வங்கி மேலாளர் தடாலடி… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சித்த ராமையாவின் முக்கிய கோரிக்கை…!!!

கர்நாடக மாநிலதில் உள்ள பெங்களூருவை ஒட்டிய ஆனேகல் தாலுகாவின் சூரியநகர் பகுதியில் செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் பணியாற்றும் பெண் மேலாளர் ஒருவர், வாடிக்கையாளரிடம் “நான் கன்னடம் பேச மாட்டேன், இந்த வேலை நீ தான் குடுத்தியா?” எனக்…

Read more

மத்திய அரசு வழங்கும் இலவச கேஸ் சிலிண்டர் திட்டம்… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?… முழு விவரங்களும் இதோ…!!!

மத்திய அரசால் நாடு முழுவதும் உள்ள வீடுகளில் எல்பிஜி எரிவாயு இணைப்புகள் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY). இத்திட்டத்தின் முக்கியமான நோக்கம் சாமானிய மக்களின் குடும்பங்களிலும் பெண்கள் சிரமப்படாமல், அவர்களது நலனை பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டது.…

Read more

ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய போகிறீர்களா?… அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!!

பொதுவாக மக்கள் அனைவருமே ரயில் போக்குவரத்தை தேர்வு செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். ரயில் போக்குவரத்து என்பது மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான பயணமுறையாக பலரும் கருதுகின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி வலைதளம் அல்லது செயலிகள்…

Read more

“டாக்டர் Death”… 125-க்கும் மேற்பட்ட ஆபரேஷன்… ஓட்டுநர்களைக் கொன்று முதலைக்கு தீனி ஆக்கிய சீரியல் கில்லர்… நாட்டையே உலுக்கிய கொடூர குற்றவாளி கைது..!!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சீரியல் கில்லர் தேவேந்தர் சர்மா என்பவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். இவரை டாக்டர் டெத் என அழைப்பார்கள். ஆயுர்வேத மருத்துவரான இவருக்கு 67 வயது ஆகும் நிலையில் திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த…

Read more

ஓடும் ரயிலில் மாற்றுத்திறனாளி பெண் பயணியை கொடூரமாக தாக்கிய ஆண்… காரணம் என்ன..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மும்பையில் உள்ளூர் ரயிலில் ஒரு பெண் பயணி கடுமையாக தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முன்பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி பெட்டியில் ஒரு மாற்றுத்திறனாளி பெண் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த ரயிலில் கூட்டமாக இருந்த…

Read more

“நடுரோட்டில் மின்கம்பத்தில் சிறுவனை கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய பெண்”… பலமுறை மன்னிப்பு கேட்டும் இரக்கம் காட்டல… பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பஹரம்பூர் பகுதியில், ஒரு வீட்டில் இருந்து எல்பிஜி சிலிண்டர் திருட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு சிறுவன், பொதுமக்களால் நடு ரோட்டில் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ சமூக…

Read more

“இலவசமாக ஐஸ்கிரீம் கொடுக்க மறுத்ததால்”… நடு ரோட்டில் வியாபாரியை சரமாரியாக தாக்கிய போலீஸ்காரர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் சாலையின் ஓரமாக ஐஸ்கிரீம் விற்பவரை  போலீசார் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது ஜஹாங்கீராபாத் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், காவல் ஆய்வாளர் ஹரிசிங், தனது போலீஸ் வாகனத்தில் வந்து, ஐஸ்கிரீம்…

Read more

“குழந்தை இல்லை”… இதுக்கு அவதான் காரணம்… மாமனார், மாமியார், கணவன் என 3 பேரும் மாறி மாறி… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பெண்… பரபரப்பு சம்பவம்..!!!

கர்நாடக மாநில மலாபத் கிராமத்தில் காமண்ணா கொணகண்டே என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜெயஸ்ரீ என்ற மனைவி இருக்கும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு சந்தோஷ் என்ற மகன் இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி  ரேணுகா (27) என்ற மனைவி இருந்துள்ளார்.…

Read more

“டாக்டர் டெத்” என்ற மோசமான கொலைகாரர்… ஆசிரமத்தில் யோகி வேடத்தில் ஒளிந்திருந்த அதிர்ச்சி தகவல்… அதிரடி கைது..!!

பிரபல ஆயுர்வேத மருத்துவராக இருந்த  தேவேந்திர் ஷர்மா(67), பல கொலை வழக்குகளில் குற்றவாளியாக இருந்து, திகார் சிறையில் வாழ்நாள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவராவார். இவர் கடந்த ஆகஸ்ட் 2023ல் பரோலில் வெளிவந்த பின்னர் சிறைக்குத் திரும்பவில்லை. இதையடுத்து, டெல்லி  குற்றப்பிரிவு காவல்துறையினர் …

Read more

“உல்லாசமா இருக்கலாம்….” வாலிபர்கள், இளம்பெண்களை அழைத்து…. பிளான் போட்டு திருடிய நண்பர்கள்…. பகீர் பின்னணி….!!

உத்திரபிரதேசத்தில் கிரிண்டர் செயலி பயன்படுத்துபவர்களை உல்லாசத்திற்கு அழைத்து துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை போலீசார் கைது செய்தனர். உத்தர் பிரதேச மாநிலம் நொய்டா போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உபேந்திரா, ஜெய ராகவ், ஹனி, தட்ச், ஆகிய…

Read more

“மிருகமாக மாறிய பெண்”… 2 1/2 வயது குழந்தையை கள்ளக்காதலன் பலாத்காரம் செய்து கொன்ற போது வேடிக்கை பார்த்த தாய்… பரபரப்பு சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ரீனா ஷேக் என்பவர் வசித்து வருகிறார். கணவரை பிரிந்த இவர் தன்னுடைய இரண்டரை வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய குழந்தை மயங்கி விட்டதாக கூறி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.…

Read more

“பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய பெண் யூடியூபர்”… தூதரகத்திற்கு கேக் கொண்டு வந்த நபருடன்… வீட்டில் கிடைத்த முக்கிய ஆதாரம்… தீவிர விசாரணை..!!!

யூடியூபில் மூலம் பிரபலமான, ‘Travel With Jo’ என்ற பயண வலைதளத்தை இயக்கி வந்த ஹரியானாவைச் சேர்ந்த ஜோதிகா மல்ஹோத்ரா (33), இவர் பாகிஸ்தானுக்காக உளவுத்தொழில் செய்ததற்காக ஹிஸார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023-இல் பாகிஸ்தான் உயர் தூதரக அதிகாரி…

Read more

பாகிஸ்தானுக்கு உளவு வேலை செய்த இந்திய பெண் யூடியூபர்… சீனா சென்ற போது எடுத்த பழைய வீடியோ மீண்டும் வைரல்..!!!

யூடியூபில் மூலம் பிரபலமான, ‘Travel With Jo’ என்ற பயண வலைதளத்தை இயக்கி வந்த ஹரியானாவைச் சேர்ந்த ஜோதிகா மல்ஹோத்ரா (33), இவர் பாகிஸ்தானுக்காக உளவுத்தொழில் செய்ததற்காக ஹிஸார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023-இல் பாகிஸ்தான் உயர் தூதரக அதிகாரி…

Read more

ஐஏஎஸ், ஐபிஎஸ் எல்லாம் வேண்டாம்…விஷால் மெகா மார்ட் பாதுகாவலர் வேலையே கனவு வேலை… ட்ரெண்டாகி வரும் ட்ரோல் வீடியோ..!!

விஷால் மெகா மார்ட் ரீடெயில் நிறுவனத்தின் பாதுகாப்பு பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் புதுமையான மீம்ஸ்களையும், வீடியோக்களையும், காமெடி கலாட்டாவையும் உருவாக்கி இருக்கிறது. சாதாரண வேலைவாய்ப்பு அறிவிப்பாக தொடங்கிய விஷயம்தான் தற்போது நாடு முழுவதும் செம வைரல் ஆகியுள்ளது.…

Read more

நடுத்தெருவில் பாதசாரி ஒருவரால் திருடருக்கு நேர்ந்த விபரீதம்… துரிதமாக செயல்பட்டதால் குவியும் பாராட்டு… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வெள்ளை சட்டையும் ஷார்ட்ஸும் அணிந்த ஒரு நபர் சாலையில் அமைதியாக நடக்கிறார். ஆனால் அவர் நடக்கும் விதமே, ஒருவரை வழிப்பறி செய்ய தேடுவது போல…

Read more

செருப்பு ஸ்டாண்டை வீட்டுக்கு வெளியில் வைக்க ரூபாய் 24,000 அபராதம்… இளைஞரின் வீண் பிடிவாதத்தால் வந்த வினை..!!

கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் உள்ள பிரபலமான பிரிஸ்டீஜ் சன் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு இளைஞர், தனது வீட்டின் வாசலில் காலணி அலமாரி (ஷூ ரேக்) வைத்ததற்காக கடந்த 8 மாதங்களில் ரூ.24,000 அபராதமாக கட்டியுள்ள  சம்பவம் தற்போது சமூக…

Read more

நீ பெரிய கேடி தாம்மா..! “7 மாதத்தில் 25 ஆண்கள்”… தாலி கட்டிய ஒரே வாரத்தில் இரவோடு இரவாக ஓடும் மணமகள்… கான்ஸ்டபிள் மாப்பிள்ளையால் சிக்கிய சம்பவம்…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் 25 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ராஜஸ்தானில் அனுராதா ஹேக் என்கின்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் தன்னை ஒரு மணப்பெண்ணாக சமூக வலைதளத்தில்…

Read more

பெரும் சோகம்….!! பத்ம விபூஷன் விருது வென்ற விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்….!!

புகழ்பெற்ற வான் இயற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு வயது மூப்பு காரணமாக புனைவில் என்று காலமானார். இவருக்கு 86 வயது ஆகிறது. ஜெயந்த் விஷ்ணுவின் ஈர்ப்பு விசையை பற்றிய Hoyle-Narlikar theory பிளாக் ஹோல்ஸ் பற்றிய ஆய்வுகள் சர்வதேச அளவில் புகழ்…

Read more

அடப்பாவி…! “5,000 ரூபாய்க்காக பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாலிபர்….” அதுக்காக இப்படியா….? போலீஸ் விசாரணை….!!

ஹைதராபாத்தில் 5 ஆயிரம் ரூபாய்க்காக பெண்ணின் கைவிரலை கடித்து துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 26 வயதுடைய வாலிபர் ஒருவர் முன்பு ஒரு வாடகை வீட்டில் குடி இருந்தார். தற்போது அங்கிருந்து காலி செய்துவிட்டு வேறு வீட்டில் வசித்து வருகிறார்.…

Read more

நகைக்கடன் வாங்குபவர்களின் கவனத்திற்கு….! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிமுறைகள்…. முழு விவரம் இதோ….!!

ரிசர்வ் வங்கி தங்க நகை கடன் தொடர்பாக புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிகள் முறையே, தங்க நகை கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்று ஆதாரத்தை கொடுக்க வேண்டும்.…

Read more

15 நாட்கள் தான் டைம்…! “ரூ.50 லட்சம் இழப்பீடு தாங்க…” இந்த சாலைகளில் வண்டி ஓட்ட முடியல…. மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பிய நபர்….!!

குண்டும் குழியுமான சாலைகளால் உடல் வலி மற்றும் மன உளைச்சல் உண்டாவதாக கூறி 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என பெங்களூரு மாநகராட்சிக்கு ஒரு நம்பர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மோசமான நிலையில் இருக்கும் சாலைகளில் வாகனத்தை ஓட்டுவதால்…

Read more

திருமணத்தன்று புல் போதையில் வந்த மாப்பிள்ளை…. “நண்பர்கள் தான்…” மணமகளிடம் கெஞ்சிய மாப்பிள்ளை…. கடைசியில் இப்படி ஆகிட்டே….!!

உத்திரபிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் மணமகன் மதுபோதையில் வந்ததால் மணப்பெண் ஷாஷி (19) திருமணத்தை பாதியிலேயே நிறுத்தினார். அப்போது தனக்கே தெரியாமல் நண்பர்கள் குளிர்பானத்தில் மதுவை கலந்து விட்டதாக மணமகன் கூறியுள்ளார். இருப்பினும் திருமணத்தன்று கூட குடிக்காமல் இருக்க முடியாத நபருடன்…

Read more

“போலீஸ் ஸ்டேஷனில் பெண்ணை நிர்வாணப்படுத்தி”… 20 மணி நேரத்திற்கு மேலாக… விடிய விடிய குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல்… மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு..!!!!

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் ஒரு 39 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் இஷா என்பவருடைய வீட்டில் வேலை செய்து வரும் நிலையில் கடந்த 13ஆம் தேதி வழக்கம் போல் வீட்டு வேலை முடிந்த பிறகு தன்னுடைய வீட்டிற்கு இளம்பெண்…

Read more

“வெளுத்து வாங்கும் கனமழை”… குடியிருப்பு பகுதிகளில் புகுந்த தண்ணீர்.. வெள்ளநீரை அகற்றும் போது நேர்ந்த விபரீதம்… சிறுவன் உட்பட 2 பேர் பலி…!!!

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கனமழையின் போது மின்சாரம் தாக்கியதில் சிறுவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்…

Read more

நள்ளிரவில் பயங்கர விபத்து..! நேருக்கு நேர் மோதிய லாரி-பேருந்து… 4 பேர் பலி… 17 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விகாரபாத் பகுதியில் ஒரு சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. பரிகி என்ற பகுதியில் நடந்த இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவில் நடந்த இந்த விபத்து…

Read more

“பட்டப்பகலில் நடு ரோட்டில் மாணவனை மிருகத்தனமாக தாக்கிய நபர்கள்”… 4 பேர் சுற்றி வளைத்து இரும்புராடால்… நெஞ்சை பதற வைக்கும் பகீர் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹைடெக் கல்லூரி அருகே கடந்த மே 15 ஆம் தேதி மாலை, பிபிஏ இறுதிவருட மாணவர் திருவ் தியாகி என்பவரை  நால்வருக்கும் மேற்பட்ட நபர்கள் பேஸ்பால் பேட்கள், ராடுகள், மரக்கட்டைகள் உள்ளிட்டவற்றால் நடுரோட்டில் தாக்கிய சம்பவம்…

Read more

“இந்திய விமானப்படை அதிகாரியாக நடித்து பெண்களுக்கு வலை விரித்த போலி ஆசாமி”… ராணுவத்திடம் சிக்கியது எப்படி…? பரபரப்பு பின்னணி..!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரம் கராடி பகுதியில், இந்திய விமானப்படை (IAF) அதிகாரி என பொய்யாக நடித்து, சமூக ஊடகங்களில் தன்னை புகழ்வதோடு, பெண்களை ஈர்க்க முயன்ற ஹோட்டல் பணியாளர் கௌரவ்குமார் தினேஷ்குமார் (வயது 27) என்பவரை இந்திய ராணுவத்தின் தெற்குப்…

Read more

பார்த்தாலே பதறுதே..!! “புல் போதையில் காரை ஓட்டிய நபர்”… நொடிப்பொழுதில் இளைஞர் மீது ஏற்றி… துடிதுடித்து பலியான உயிர்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரத்தில் உள்ள தாஜ்கஞ்ச் பகுதியில், கடந்த மே 18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுபோதையில் கார் ஓட்டிச் சென்ற ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து, வீட்டின் வெளியே நின்றிருந்த இளைஞர் ஒருவரை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக்…

Read more

“ஆஹா… இது நல்லா இருக்கே…” பணத்தை அள்ளி கொடுத்த ஏ.டி.எம்…. பொதுமக்கள் ஓன்று திரண்டதால் பரபரப்பு….!!

ஆந்திர மாநிலம் ஹைதராபாத் யாகுத் புரா பகுதியில் அமைந்துள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில்  நேற்று பணம் எடுப்பதற்காக ஒரு நபர் சென்றுள்ளார். அப்போது அவர் ஏ.டி.எம். ல் கார்டை சொரிகிய பின்பு ரூபாய் 3000 வித்டிராவல் செய்வதற்காக பதிவு செய்துள்ளார். அப்போது…

Read more

“140 கோடி மக்கள் இருக்காங்க”… அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்னும் சத்திரமல்ல… இலங்கைத் தமிழர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

இலங்கைத் தமிழர் சுபாஸ்கரன் என்பவர் சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அவருக்கு நீதிமன்றம் 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கை ரத்து…

Read more

ச்ச்சீ…! “வாடிக்கையாளருக்கு எச்சில் துப்பிய கீரிமை முகத்தில் பூசி”… சலூன் கடை ஊழியர் செஞ்ச அசிங்கம்… முகம் சுளிக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ.!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தின் வேவ் சிட்டி பகுதியில் உள்ள ஒரு சலூனில் நடந்த அருவருப்பான சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது’லெவல்-அப்’ என்ற பெயரில் செயல்படும் சலூனில், அர்ஷத் அலி என்ற ஊழியர், ஒரு வாடிக்கையாளரின்…

Read more

நான் விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி சொல்ல போகிறேன்… “சீமா ஹைதரின் புது அறிவிப்பு”… என்ன மேட்டரா இருக்கும்..?

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழ்நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் தனது மௌனத்தை முறியடித்து, “விரைவில் ஒரு நல்ல செய்தியை வழங்க உள்ளேன்” என தெரிவித்தார். பாகிஸ்தானை சேர்ந்த குலாம் ஹைதரின் மனைவியாக இருந்த சீமா, நேபாளம்…

Read more

“இனி உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கணும்”… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டது. அதனை முழுமையாக விசாரித்த நீதிபதி, மாவட்ட நீதிபதியாக இருந்து அல்லது வழக்கறிஞர்களாக இருந்து…

Read more

Other Story