“பிகினி உடையில் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் டாக்டர்”… ஆபாச வீடியோக்களை இணையத்தில் விற்று… சிசிடிவி ஆதாரங்களுடன் கணவன் மீது மனைவி பகீர் புகார்..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாந்த் கபீர் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய  ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் வருணேஷ் துபே மீது, அவரது மனைவி சிம்பி பாண்டே கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அந்த தம்பதியரின் வீட்டிலேயே…

Read more

“பட்டப்பகலில் வாலிபரை கொடூரமாக தாக்கிய 2 பேர்”… துடிக்க துடிக்க… அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள கத்தீட்ரல் கல்லூரி மைதானத்தில், ஒரு இளைஞரை இருவர் கம்பிகளால் அடித்து கொடூரமாக தாக்கும் காட்சிகள் உள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவலாக வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், அந்த இளைஞர் கீழே விழுந்த பிறகும்,…

Read more

“பியூட்டி பார்லருக்கு போறேன்னு சொல்லிட்டு ஓடி போய்ட்டா”… இன்னும் வரல… இனி என் குழந்தைகளை… எப்படியாவது கண்டுபிடிச்சு தாங்க.‌ கதறும் கணவன்…!!

பீகார் மாநிலத்தின் சாப்ரா மாவட்டத்தில் உள்ள கவுரா கிராமத்தில் ஒரு தனித்துவமான குடும்ப நிகழ்வு தற்போதைய பரபரப்பான செய்தியாக மாறியுள்ளது. அதாவது அந்த பகுதியில் வசிக்கும் ரோஷன் அன்சாரி என்பவரின் மனைவி சாஹின் கட்டூன், “பியூட்டி பார்லருக்குச் செல்கிறேன்” என்று கூறி…

Read more

நண்பனை கூட நம்ப கூடாது போல… தியேட்டருக்கு அழைப்பு… மாணவிக்கு ஜூஸ் கொடுத்து… மயக்கம் தெளியும் வரை 3 பேர் சேர்ந்து.. நம்பி வந்ததுக்கு இப்படி பண்ணிட்டீங்களே…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் ஒரு 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்துவரும் நிலையில் இவர் கடந்த 18ஆம் தேதி தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள்…

Read more

ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…? EXAM Hall-ல் நடந்த சம்பவம்… காட்டி கொடுத்த வீடியோ.. இப்படியா மாணவர்களை கெடுப்பீங்க… கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்.‌!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள  சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நடைபெற்ற இடைநிலைக் கல்வி வாரியத் தேர்வுகள் தொடர்பான ஒரு அதிர்ச்சியூட்டும் மோசடி சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது மலார்னா நிலையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த…

Read more

“1000-க்கும் மேற்பட்ட பாம்புகள்”…. இப்படி ஒரு உலக சாதனையா…? பயம்ன்னா என்னன்னே தெரியாது… நர்சின் துணிச்சல்..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள  பிலாஸ்பூரைச் சேர்ந்த அஜிதா பாண்டே, ஒரு சாதாரண நர்ஸ் மட்டுமல்ல அவர்  விலங்குகளை நேசிக்கும் வீராங்கனை. மருத்துவப் பணியில் இரவு, பகலென உழைக்கும் அவர், பாம்புகளை மீட்டு உயிர் காக்கும் தொழிலையும் செய்து வருகிறார். கடந்த சில…

Read more

“ரூ.6.2 கோடி சம்பளம்”… மைசூர் சாண்டல் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா… இவ்வளவு சம்பளம் கொடுப்பதற்கு பதில்.. கிழித்தெறிந்த பிரபல நடிகை..!!!

மைசூர் சாண்டல் சோப்பின் புதிய பிராண்ட் தூதராக நடிகை தமன்னா பாட்டியா நியமிக்கப்பட்டது மற்றும் இதற்காக ரூ.6.2 கோடி வரை சம்பளம்  வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கிடையே, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள நடிகை சஞ்சனா…

Read more

பேருந்து மீது மோதிய கார்….! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் பலி…. கோர விபத்து….!!

கர்நாடக மாநிலம் விஜயபுரம் மாவட்டம் மனகுலி தேசிய நெடுஞ்சாலையில் விஜயபுரா நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பை மீறி எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்றின் மீது மோதியது. இதனால் பேருந்து கட்டுப்பாட்டை…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்” பனாரசி புடவை… இந்திய ராணுவ வீரர்களை போற்றும் விதமாக நெசவாளர்களின் அன்பளிப்பு… வைரலாகும் வீடியோ..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ மீது இந்திய மக்கள் பெருமிதம் கொள்கின்றனர். இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நெசவாளர் மற்றும் வணிகர் விஜய் பவசிங் எனும் நபர்,…

Read more

கூட்டு பாலியல் வழக்கில் விடுவிக்கப்பட்ட 7 குற்றவாளிகள்… சாலையில் பட்டாசுகள் வெடித்து, உற்சாக வரவேற்பு… கடும் எதிர்ப்பைக் கிளப்பிய வீடியோ…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரியில் கடந்த ஜனவரி 2024 இல் நடந்த கூத்து பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கு ஜாமின் வழங்க ப்பட்ட பின்னர் வாளிகளை உற்சாகத்துடன் வரவேற்ற சம்பவம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி…

Read more

மொத்தம் 25 மூட்டைகள்… ராஜஸ்தானில் இருந்து போதைப் பொருள் கடத்திய இளைஞர்… சோதனையின் போது சிக்கியதால் பரபரப்பு… போலீசார் அதிரடி…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜல்லூர் பகுதியை சேர்ந்தவர் வீரேந்திர சிங். இவர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கூலிப் போன்ற போதை பொருட்களை தூத்துக்குடி மாவட்டத்திற்கு காரில் கடத்தி சென்றுள்ளார். அப்போது கரூர் மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கார் டயர் பஞ்சரானதால்…

Read more

“60 வயது தொழிலதிபருக்கு வந்த விபரீத ஆசை”… நெருக்கமாக பழகிய இளம்பெண்… ஆபாச வீடியோ மூலம் ரூ.20,00,000… பலே மோசடி..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 61 வயதான தொழிலதிபர் ஒருவர், வேலைக்கு வந்த பெண்ணிடம் நெருக்கமாக பழகியதை தொடர்ந்து, ஆபாச வீடியோ மூலம் மிரட்டப்பட்டு, ரூ.20 லட்சம் பணம் பறிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம், கனடா காவல்…

Read more

“நான் ஹிந்தியில் பேசியதால் எனக்கு பார்க்கிங் செய்ய இடம் தரல”… ஒதுங்கி போங்கன்னு மட்டும் தான் சொன்னேன்… google ஊழியரின் வேதனை பதிவு…!!!

இந்தி பேசியதற்காக பார்க்கிங் இடம் மறுக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதமாகியுள்ளது. கூகுளில் பணியாற்றும் அர்பித் பயானி என்பவர், சமூக ஊடகங்களில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ‘இந்தி மொழியில் “ஒதுங்கிச் செல்லுங்கள்” எனச் சொன்னதற்காகவே எனக்கு பார்க்கிங் அனுமதி மறுக்கப்பட்டது’…

Read more

“அம்மா வேணும்”.. பரிதவிப்பில் 6 குழந்தைகள்… 22 வயது மருமகனுடன் ஓடிப்போன மனைவி… போலீஸிடம் கதறிய கணவன்… எப்படித்தான் மனசு வந்துச்சோ..?

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், ஒரு குடும்பத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 44 வயதான ஒரு பெண், தனது 22 வயது மருமகனுடன் ஓடி போனதால், அவரது கணவர் குழந்தைகளுடன் எஸ்பி அலுவலகத்தில் நேரில் சென்று நீதி…

Read more

திக் திக் நிமிடங்கள்….! “ஓடும் ரிக்ஷாவில் பாலியல் தொந்தரவு….” சட்டென எகிறி குதித்த மாணவி….. பதைபதைக்கும் வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில், 24 வயதான நர்சிங் படித்து வரும் மாணவி ஒருவர் ஈ-ரிக்ஷாவில் பயணம் செய்தபோது, டிரைவர் மற்றும் அவரது மூன்று நண்பர்களால் கூட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கூறும்…

Read more

அம்மா..!! “நான் சிப்ஸ் திருடல”… தயவுசெஞ்சு என்னை நம்புங்க.. நடு ரோட்டில் அவமானப்படுத்திய கடைக்காரர் உயிரிழந்த 7-ம் வகுப்பு சிறுவன்… கண்ணீர் வர வைக்கும் கடைசி வரிகள்..!!

மேற்கு வங்க மாநிலத்தின் புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள பன்சுகுரா பகுதியில், சிப்ஸ் பாக்கெட்டைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 13 வயது சிறுவன் கிருஷ்ணேந்து, மனமுடைந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்த பரிதாபம் மாநிலமெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோசாய்…

Read more

அடி ஆத்தி..! அது நம்ம கிட்டலா வருது… ஐயோ அது கிங் கோப்ரா டா… Silent ஆக வாலிபர் மீது படுத்து தூங்கிய சம்பவம்.. திக் திக் நொடிகள்… வீடியோ வைரல்…!!!!

உத்தராகண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த புதன்கிழமை, உறங்கிக் கொண்டிருந்த ஒரு நபரின் படுக்கையில் ஒரு கிங் கோப்ரா பாம்பு ஏறி வருவதை அவர் காண்கிறார். ஆனால் அதனை பார்த்தும் அந்த நபர் அமைதியாக இருந்தார்.…

Read more

“நடுவானில் குலுங்கிய விமானம்….” அலறிய பயணிகள்…. விமானிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்…. பெரும் போராட்டதிற்கு பிறகு தரையிறங்கிய விமானம்….!!

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு நேற்று முன்தினம் இண்டிகோ விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டது. இந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் உட்பட 220க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அந்த விமானம் அமிர்தசரசில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை…

Read more

“நீங்களே உங்க மொழியை வச்சுக்கோங்க”… பெங்களூருவை விட்டு வெளியேறும் தனியார் நிறுவனங்கள்… வைரலாகும் பரபரப்பு பதிவு…!!!

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் கௌஷிக் முகர்ஜி, தனது இணையதள பக்கத்தில் வெளியிட்ட பதிவு சமீபத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்த பதிவில், தனது நிறுவன அலுவலை அடுத்த 6 மாதங்களில் புனேவுக்கு…

Read more

“கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து தாலி கட்டி…” இன்று முதல் படம் ரிலீஸ்… கன்னட நடிகர் அதிரடி கைது…. போலீஸ் அதிரடி….!!

கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கில்லாடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மடனூறு மனு. இவர் குலதள்ளி கீல்யவுதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று மாநிலம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நிலையில் துணை நடிகை ஒருவர் மடனூறு மனு…

Read more

இந்தா வந்துட்டேன்ல….! “கேட்டை திறந்து வெளியே வந்த நபர்….” மின்னல் வேகத்தில் அடித்து தூக்கிய ஸ்கூட்டர்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

சமீபத்தில் X-இல் (முன்னாள் ட்விட்டர்) வைரலாக பரவிய வீடியோ ஒன்றில், வீட்டு வாயிலை திறந்து வெளியே வந்த நபர் ஒருவர், நொடிக்குள் ஒரு ஸ்கூட்டர் மோதி கீழே விழும் அதிர்ச்சி தரும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த 10 விநாடிகளுக்குள் பதிவான சிசிடிவி…

Read more

வெடித்த சர்ச்சை….! மைசூர் சந்தன சோப்பிற்கு பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்ட தமன்னா….! விளக்கம் அளித்த அமைச்சர்….!!

1916ம் ஆண்டு மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் தொடங்கிய பாரம்பரியமான மைசூர் சந்தன சோப்பிற்கு, தற்போது பாலிவுட் நடிகை தமன்னா பாட்டியாவை பிராண்ட் தூதராக நியமித்துள்ளதை தொடர்ந்து, கர்நாடகாவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கர்நாடக அரசு மற்றும் அதன் கட்டுப்பாட்டில் செயல்படும்…

Read more

“நடுரோட்டில் கெஞ்சிய சிறுவன்….” சுற்றி வளைத்த கும்பல்…. தடுக்காமல் வேடிக்கை பார்த்ததால்…. நொடியில் நடந்த பயங்கரம்…. வைரலாகும் வீடியோ….!!

டெல்லியின் புராரி பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில், 16 வயது சிறுவன் ஒருவர் கத்தியால் பல முறை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பிங்கி காலனியில் பாதிக்கப்பட்ட சிறுவன் தனது நண்பருடன்…

Read more

வாலிபர் இறந்ததாக நினைத்த மக்கள்… தெய்வம் போல வந்த பெண்…. 10 நிமிடம் கழித்து உயிர் பிழைத்த அதிசயம்…. வைரலாகும் வீடியோ….!!

ஹரியானா மாநிலம் கர்ணாலில் உள்ள செக்டர் 6 குருத்வாரா அருகே செவ்வாய்க்கிழமை இரவு, மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது இளைஞர் விக்கி விபத்தில் சிக்கினார். அவர் சாலையில் விழுந்து வாந்தி எடுத்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மயங்கி கிடந்தார். அந்த இடத்தில்…

Read more

“அன்பு தான் வெல்லும் எந்த நாளுமே”… ஒரே மேடையில் நடந்த இந்து-முஸ்லீம் தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த ஒரு திருமணம் தற்போது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது ஒரு இந்து மற்றும் முஸ்லிம் தம்பதிக்கு ஒரே மேடையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது அந்த மண்டபத்தில் முஸ்லிம் தம்பதியினரான மகீன்-மோக்சின்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இனி மைசூர் பாக் கிடையாது மைசூர் ஸ்ரீ… இனிப்புகளின் பெயர்களில் திடீர் மாற்றம்… தேசத்திற்காக எடுத்த அதிரடி முடிவு.!

ஜெய்ப்பூரில் உள்ள பல இனிப்பு கடைகள், இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” என்ற இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக, தங்களது இனிப்புகளின் பெயர்களில் இருந்து ‘பாக்’ (Pak) என்ற சொல்லை நீக்கியுள்ளன. பாகிஸ்தானை நினைவுபடுத்தும் வகையில் ‘பாக்’ என்ற சொல் இருப்பது சரியல்ல…

Read more

“என்னைவிட 5 வயசு மூத்தவ”… 3 குழந்தைகளுக்கு தாய் வேற.. 5 வருஷமா சாப்பிடவும் தூங்கவும் மட்டும் தான்… கள்ளக்காதலால் வாலிபருக்கு நடந்த கட்டாய திருமணம்…!!!

பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள கம்பெனிபாக் பகுதியில், திருமணமான பெண்ணுடன் உறவு வைத்து வந்த ஒரு இளைஞன், கிராம மக்களின் அழுத்தத்தால், அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய நேரிட்ட பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. நிஷா என்ற மூன்று குழந்தைகளின் தாய்,…

Read more

“என் குழந்தை இப்பதான் பிறந்துச்சு”… என் பிள்ளையையே தூக்கிட்டு போவியா… புலியுடன் மல்லுக்கட்டிய தாய் கரடி… தாய்ப்பாசத்தை மிஞ்ச சக்தி உண்டோ.. வீடியோ வைரல்..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் விலங்குகளின் வீடியோக்கள் என்றால் மிகவும் ஆச்சரியமானதாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஆந்திர மாநிலத்தில்…

Read more

“1 இல்ல 2 இல்ல 58 வருஷங்களாக”… பகவத் கீதை பாராயணம் பாடும் மக்கள்… மது, சிகரெட் என ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாதாம்… ஆச்சரிய தகவல்..!!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் கொல்லப்பள்ளி பகுதியில் மாணிக் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இந்த கிராமத்தில் நாராயணன் ரெட்டி மற்றும் அஞ்சி ரெட்டி ஆகியோரும் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு கிராமத்தில் நடந்த பகவத் கீதை பாராயணம் பாடும்…

Read more

ஒரே குழப்பமா இருக்கே….! இறந்தவருக்கு 7 வருடமாக கிடைக்கும் ரேஷன் பொருள்….! 6 மாதமாக கஷ்டப்படும் தாத்தா…. இதுக்கு முடிவே இல்லையா….?

மத்திய பிரதேசம் சட்டினா மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் ஏழு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தவருக்கு இப்போது வரை மாதம் மாதம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அதே சமயம் உயிரோடு இருக்கும் நபர் இறந்து விட்டதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டதால் அவருக்கு ரேஷன்…

Read more

பதற வைக்கும் சம்பவம்….! பைக்கில் சென்ற இருவர்…. அடுத்த நொடியே…. ஐயோ இப்படியா ஆகணும்….? அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

பெங்களூரு கோரமங்கலா பகுதியில் நடந்த ஒரு விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஏற்பட்ட இந்த துயர சம்பவத்தில், ஓர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் மரத்தடியில் சிக்கி உயிரிழந்தார். இந்த கோர சம்பவம் அருகில்…

Read more

சைபர் அலர்ட்….! இனி வங்கி அழைப்புக்கு தனித்துவமான எண்கள்…. ரிசர்வ் வங்கி அதிரடி….!!

வங்கி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஒவ்வொரு வங்கிக்கும் தனித்துவமான தேசிய அழைப்பு எண்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய முயற்சியை ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் மத்திய…

Read more

கணவர் மீது ஏற்பட்ட சந்தேகம்… பேக் ஐடி மூலம் மனைவி செய்த செயல்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

டெல்லியில் வசித்து வரும் 30 வயதான பெண் ஒருவர் தன்னுடைய விபரங்களை பயன்படுத்தி பேக் ஐடி மூலம் ஒருவர் தொந்தரவு செய்வதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தன்னுடைய பெயர் மற்றும் விபரங்களை வைத்து பேக் ஐடி உருவாக்கி…

Read more

2 நாட்களில் 2 முறை…! “பார்ட்டியில் சல்மானை பார்த்தேன்… என்னை விடுங்க…” அத்துமீறிய பெண்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மும்பை போன்ற மகாநகரத்தில், பிரபல நடிகர் சல்மான் கானின் வீட்டில் இரண்டு நாட்களில் நடந்த இரண்டு பாதுகாப்பு முறைகேடுகள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை, 32 வயதான ஈஷா சப்ரா என்ற பெண், பேன்ட்ராவின் Galaxy Apartments வளாகத்தில்…

Read more

“திருமணம் முடிந்த மறுநாளே மணமகனுக்கு அல்வா கொடுத்துவிட்டு”… மைத்துனருடன் ஓடிய மணமகள்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  ஹமீர்பூர் மாவட்டத்தில் திருமணமான  24 மணி நேரத்திலேயே மணமகள் தனது மைத்துனருடன் வீட்டை விட்டு தப்பியோடிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமகளின் தலைமறைவால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர்,…

Read more

“ரூ.2,00,000 பணத்தைப் பெற்றுக் கொடுத்த ChatGpt”… எப்படி தெரியுமா..? பயனர் போட்ட ஆச்சரிய பதிவு.!!!

அமெரிக்காவைச் சேர்ந்த சமூக ஊடக பயனர் ஒருவர், மெடலின் (Medellín), கொலம்பியாவிற்கான விமானம் மற்றும் ஹோட்டல் பேக்கேஜை எக்ஸ்பீடியா வழியாக முன்பதிவு செய்திருந்தார். ஆனால், மருத்துவ காரணங்களால் அந்த பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால்…

Read more

இன்னும் ஒரு மாதம் தான் டைம்… உடனே ஆதார் கார்டில் இந்த வேலையை முடிங்க… இல்லனா கட்டணம் செலுத்தணும்…!!!

மத்திய அரசு  ஆதார் அட்டை விவரங்களை இன்னும் புதுப்பிக்காதவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளதாவது, ஜூன் 14, 2025 வரை ஆன்லைன் மூலம் ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம். அந்த தேதிக்குப்…

Read more

அடியாத்தி…! பாம்புக்கே டப் கொடுப்பாரு போல…. மின்னல் வேகத்தில் டான்ஸ் ஆடிய மணமகன்…. சிரிக்க வைக்கும் வீடியோ….!!

திருமணங்களில் DJ இசையும், உற்சாகமான நடனங்களும் இல்லாமல் அந்த நிகழ்ச்சி முழுமையடையாது. அண்மையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், DJ பாடலுக்கு நேரத்துக்கேற்ப மணமகன் ஆடும் விதம் அனைவரையும் அசரவைக்கும் வகையில் உள்ளது.   View this post…

Read more

“இந்தியாவுக்கு சொந்தமான ஒரு சொட்டு தண்ணீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாது”… பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்..!!!

ராஜஸ்தானில் உள்ள பிகானரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோது, பாகிஸ்தான் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து முக்கியமான மற்றும் திட்டவட்டமான அறிக்கையை வெளியிட்டார். அதாவது “பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிக்கிற சூழ்நிலையில், இந்தியா…

Read more

திக் திக் நிமிடங்கள்….! பலத்த சூறைக்காற்று… கூரையோடு தூக்கி வீசப்பட்ட 2 சிறுவர்கள்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

மத்தியப் பிரதேசம் சாகர் மாவட்டம் கோரா குர்த் கிராமத்தில் புதன்கிழமை பெய்த கனமழையுடன் வீசிய பலத்த காற்று ஒரு குடிசை வீட்டின் கூரையை தூக்கிச் சென்றது. அந்த வீட்டில் இருந்த ஜ்வாலா மற்றும் சுனில் என்ற இரண்டு சிறுவர்கள், கூரையை பாதுகாக்க…

Read more

முதலாளியிடம் திருடிய பணத்தில் மும்பை அழகிகளுடன் உல்லாசம்… கைவரிசை காட்டிய டிரைவர் அதிரடி கைது..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முரளி மோகன் (41). இவர் கடந்த ஜனவரி 25ஆம் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள தேனி கோட்டை சாலிகிராமத்தில் தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக கையில்…

Read more

“மூச்சிருக்கும் வரை கல்வியை தொடர்வேன்”… 70 வயதில் 61 பட்டங்கள்… வியக்க வைக்கும் மனநல மருத்துவர்..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜ மகேந்திர வரம் பகுதியை சேர்ந்தவர் ராமரெட்டி (70). இவருக்கு படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளதால் இதுவரை இவர் 61 பட்டங்கள் பெற்றுள்ளார். இவர் ஒரு மனநல மருத்துவர். மேலும் ராம ரெட்டி கடந்த 2023…

Read more

“திருடனாக இருந்தாலும் நிஜத்தில் ஒரு ஜென்டில்மேன்”… அர்ஜுன் பட பாணியில் திருடிய பணத்தில் ஏழை மாணவர்களை படிக்க வைத்த நபர்… இப்படி ஒரு சம்பவமா..?

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பேகூர் பகுதியில் சேர்ந்தவர் ஷிவு. இவர் மீது குறைந்தது 11 வழக்குகளுக்கு மேல் உள்ளது. இவர் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் பிரபல கொள்ளையன். சமீபத்தில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பைதரஹள்ளி பகுதியில் ஷிவு மற்றும்…

Read more

“காதலி கூப்பிட்டதால் போனேன்”… என்னை நிர்வாணமாக்கி அடிச்சு அசிங்கப்படுத்திட்டாங்க… காதலன் கதறல்…வைரலாகும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  ஹர்தோயி மாவட்டத்தில் காதல் சம்பந்தமாக  இளைஞருக்கு நேர்ந்த கொடூரமான அனுபவம். சிதாபூரைச் சேர்ந்த அதுல் காஷ்யப் (25), கடந்த 5 மாதங்களாக லோனார் காவல் நிலைய எல்லையில் உள்ள ஒரு பெண்ணுடன் பழகிய வந்துள்ளார். அந்த பழக்கம்…

Read more

யாரு சாமி நீ…? “ஓடும் பேருந்தில் ஜன்னல் வழியே தொங்கிய நபர்….” அசந்த நேரத்தில் ஓட்டுனரிடம் வேலையை காட்டி…. பரபரபு சம்பவம்….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஓடும் பேருந்தில் ஒருவர் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேருந்தில் பயணிகள் இருந்தனர். ஓட்டுனர் இருக்கைக்கு அருகே உள்ள வழியாக தொங்கியபடி வந்த ஒருவர் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு ஓட்டுனரும் அவருடன்…

Read more

மிரள வைக்கும் சம்பவம்….! ரயிலில் இருந்து சூட்கேஸை வீசி…. திறந்து பார்த்து அதிர்ந்த போலீஸ்…. நடந்தது என்ன….? பெரும் பரபரப்பு சம்பவம்….!!

பெங்களூரு புறநகரில் உள்ள பழைய சந்தாபுரம் ரயில்வே பாலம் அருகே ஒரு சூட்கேஸ் கிடந்ததை  பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சூட்கேஸை ஓடும் ரயிலில் இருந்து வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

BREAKING: பாகிஸ்தானுடன் வர்த்தகமோ, பேச்சு வார்த்தையோ கிடையாது… பிரதமர் மோடி திட்டவட்டம்….!!

பிரதமர் மோடி இன்று அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். ராஜஸ்தான் மாநிலம் பிகனேரில் உள்ள ரயில் நிலையத்தில் பிகனேர்- மும்பை விரைவு ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து…

Read more

BREAKING: “நெஞ்சை நிமிர்த்து இங்கே நிற்கிறேன்….” நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை…. சிந்தூர்தான் ஓடுகிறது…. கொந்தளித்த பிரதமர் மோடி….!!

பிரதமர் மோடி இன்று அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். ராஜஸ்தான் மாநிலம் பிகனேரில் உள்ள ரயில் நிலையத்தில் பிகனேர்- மும்பை விரைவு ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து…

Read more

ஓடி வாங்க… ஓடி வாங்க….! மாத சம்பளம் 10 ரூபாய் தான்…. ஒரு வேலைக்கு போட்டி போடும் 1900 நபர்கள்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!

மும்பையைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனமான Falcon Labs, Naukri.com இணையதளத்தில் Backend Developer Internship என ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. ஆரம்பத்தில் இச்செய்தி சாதாரணமாகத் தோன்றினாலும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த மாத சம்பளம் ₹10 என்பது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.…

Read more

2 மாதத்தில் 3-வது முறை…! “எதிரில் குழந்தைகள்…” நடந்து வந்த வாலிபர் நாய் மீது விழுந்து…. திக் திக் வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள போஜ்பூர் நகரில், 25 வயதான இளைஞர் ஒருவர் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென விழுந்து உயிரிழந்தார். நேற்று இந்த சம்பவம் நடந்தது. கடந்த 2 மாதங்களில் இப்பகுதியில் நடந்த மூன்றாவது இளம் வயது…

Read more

Other Story