போலீஸ் குடியிருப்பில்…. தனியாக நடந்து பெண்ணை தூக்கிட்டு போய்… காவலர்கள் செஞ்ச கொடூரம்… பாதுகாப்பு கொடுக்க வேண்டியவங்களே… பரபரப்பு சம்பவம்..!!!!

அசாம் மாநிலத்தில் ஸ்ரீ பூமி அருகே மாவட்ட சிறை உள்ளது. இங்கு இளம் பெண் ஒருவர் போலீஸ்காரர்களால் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1:30 மணியளவில் அந்த வழியாக இளம்பெண் ஒருவர் தெருவில் நடந்து…

Read more

“ராணுவத்தில் சேர்ந்து 6 மாதத்தில்…” சகவீரரின் உயிரை காப்பாற்றி பரிதாபமாக இறந்த ராணுவ வீரர்… பெரும் சோகம்…!!

சிக்கிம் மாநிலத்தை சேர்ந்தவர் சஷாங்க் திவாரி(23). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிக்கிம் சாரணர் படையில் லெப்டினென்ட் ஆக நியமிக்கப்பட்டார். நேற்று காலை ராணுவ வீரர்கள் ஒரு மரப்பாலத்தை கடக்கும் போது ஸ்டீபன் சுப்பா என்ற வீரர் கால் தவறி…

Read more

“3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து…” வாலிபரின் சட்டையில் இருந்த கறை… திருமண நிகழ்ச்சியில் அரங்கேறிய கொடூரம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி….!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் மயிலபுரம் அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அமிர்தநகர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது 3 வயது மகளுடன் பங்கேற்றனர். அப்போது ரஹமத்துல்லா(26)…

Read more

“பெண்ணின் புகைப்படத்துடன் காதலை உறுதி செய்த தேஜ் பிரதாப்…” மகனை 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்ட முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத்….!!

பீகார் முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் கட்சி தலைவருமான லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப்(37). இவர் பீஹார் முன்னாள் முந்திரி. கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதாப்பிற்கு பீகார் முன்னாள் முதல் மந்திரி தரகா ராயின் பேத்தியான…

Read more

பரபரப்பு…! பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதி பெயர்…. யு.பி.எஸ்.சி தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை….!!

மத்திய அரசின் ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் பெரியார் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வினாத்தாளில் சுயமரியாதை…

Read more

“பைக்கில் சென்ற கவுன்சிலர்….” மீண்டும் வழிமறித்த கும்பல்…. பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொன்ற பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் முக்கிய எதிர் கட்சியாக உள்ளது. இந்த கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஹர்ஜிந்தர் சிங் பஹ்மான் இவர் இன்று காலை அமிர்தசரத்தில் உள்ள சஹர்தா என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில்…

Read more

“சிபிஐ அதிகாரியை பழிவாங்குவதற்காக வில் அம்புடன் வந்த ஊழல் வழக்கில் சிக்கிய கைதி”… அப்புறம் என்னாச்சு தெரியுமா…? பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோவில், சிபிஐ அலுவலகம் அருகே வில்லும், அம்பும் கொண்டு நபர் ஒருவர் ஒரு உதவி ஆய்வாளரை தாக்கிய அதிர்ச்சி சம்பவம் மே 23ஆம் தேதி நடந்துள்ளது. சிசிடிவி காட்சியில் பதிவான இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக…

Read more

“என் மனைவியை கஷ்டப்பட்டு படிக்க வச்சு நர்ஸ் வேலை வாங்கி கொடுத்தேன்”.. ஆனா என்ன விட்டுட்டு அவன் கூட… செல்போன் டவரில் ஏறி கதறிய கணவன்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த பெல்பார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது மனைவியின் துரோகத்தால் மனமுடைந்து, கோபத்தில் சனிக்கிழமை ஒரு மொபைல் கோபுரத்தில் ஏறி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த இளைஞர், தனது பண்ணையை விற்று, மனைவியை நர்சிங் படிப்பில் சேர்த்து,…

Read more

நடு ரோட்டில் திடீரென நின்ற மினி வாகனம்… பின்னே வந்த லாரி… அடுத்தடுத்து நடந்த விபத்து… பதற வைக்கும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபிட் மாவட்டத்தில் பர்கேடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜோரா கல்யாண்பூர் பகுதியில் நேற்று நடந்த சாலை விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மினி வாகனம் ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டு சென்று கொண்டிருந்த நிலையில்,…

Read more

முழுமையாக கடலில் மூழ்கிய கப்பல்….! மிதக்கும் 540 கண்டெய்னர்கள்…. பத்திரமாக மீட்கப்பட்ட 26 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. கப்பலில் மொத்தமாக 26 பேர் இருந்த நிலையில் லைப் ஜாக்கெட் உதவியுடன் 9 பேர் கடலில் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். இந்த கப்பல் முழுமையாக கடலில்…

Read more

இது கனவா?… கல்லாவில் பணத்தை திருடும் திருடன்…பார்த்துக் கொண்டே இருந்த கடைக்காரர்… வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு சிசிடிவி காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு மளிகைக் கடையில் கடைக்காரர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, திருடன் ஒருவர் உள்ளே வந்து பணப்பெட்டியை திறந்து அதிலிருந்து பணத்தை எடுத்து விட்டு எதுவும்…

Read more

“ஸ்கூல் பீஸ் வேணும்”… 70 வயது பாட்டியிடம் கேட்ட 14 வயது பேரன்… திடீரென வெடித்த சண்டை…வீட்டுக்கு வந்த மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தலைநகர் லக்னோவின் மாலிஹாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர் தனது 70 வயதான பாட்டியை கழுத்து நெரித்து கொன்ற கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அந்த கொலை கடந்த புதன்கிழமை இரவு…

Read more

“திருமணமாகி 4 மாதம் தான் ஆகுது”… கர்ப்பம் கலைஞ்சுட்டு… என் சாவுக்கு இவங்க தான் காரணம் என வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் அம்ரீன் ஜகான் என்ற 23 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் பெங்களூருவில் வெல்டராக பணிபுரிந்து வரும் நிலையில் திருமணத்திற்குப் பிறகு தன் கணவரின்…

Read more

“வெளுத்து வாங்கும் கனமழை”… டெல்லி ஏர்போர்ட்டில் திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை… அதிர்ச்சியில் பயணிகள்… வைரலாகும் வீடியோ..!!!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1-ல் (T1) கனமழையினால், வெளிப்புற மேம்பாலத்தில் அமைந்திருந்த கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. சம்பவத்தின் போது நடைபாதையில் இருந்த பகுதி சாய்ந்ததால், அந்த இடத்தில் பெரும் அளவில் தண்ணீர்…

Read more

“வேண்டாம்…” ஒரே வார்த்தையில் விரோதியான உறவினர்…. திருமண நிகழ்ச்சியில் நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பிப்ரி கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழா, சண்டை காரணமாக துக்க நிகழ்ச்சியாக மாறியது. சனிக்கிழமை மாலை திருமணத்திற்கு முந்தைய சடங்கின்போது, டிஜே இசைக்கு நடனமாடியதில் ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற விருந்தாளர் ஒருவரை…

Read more

இந்தியா பயங்கரவாதத்தை வேரறுக்கும்…. நம் வீரர்களின் தியாகம் வீணாகாது…. ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடி உரை …!!

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றியைத் தொடர்ந்து, தனது ‘மன் கி பாத்’ வானொலி உரையின் 122வது நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். மே 25 அன்று ஒளிபரப்பான இந்த உரையில், எல்லையைத்…

Read more

“தூங்க ஒரு கட்டில் கேட்டது குத்தமா”..? என் பொண்ணை அனுப்ப முடியாது.. திருமணமான மறுநாளே மாமனாருக்கும் மருமகனுக்கும் சண்டை… கடைசியில் நடந்த பரபரப்பு..!!!

உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில், ஒரு சாதாரணமான கோரிக்கையால் திருமணம் முறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மணமகன் ஓய்வெடுக்க ஒருகட்டில் கேட்டதால் கோபத்தில் மாமனார் தகராறு செய்து போலீஸ் ஸ்டேஷன் வரை அந்த பிரச்சனையை கொண்டு சென்றார். இந்த…

Read more

டாக்டர் சார்…!! என்னை காப்பாத்துங்க… வலி தாங்க முடியல… தானாகவே ஹாஸ்பிடலுக்கு சென்ற குரங்கு… அப்புறம் என்னாச்சு தெரியுமா…? வீடியோ வைரல்..!!!

பாகல்கோட் மாவட்டம் இலக்கல் தாலுகாவின் கூடூரில் உள்ள எஸ்சி கால்நடை மருத்துவமனையில் ஒரு விசித்திரமான மற்றும் மனதைத் தொட்ட சம்பவம் நடந்துள்ளது. அதாவது, ஒரு குரங்கு தனது ஆசனவாயில் ஏற்பட்ட வலியால் வேதனைப்பட்ட நிலையில், யாரும் அழைத்து வராமல், தானாகவே கால்நடை…

Read more

ஐயோ..! கடவுளே இப்படியா சாவு வரணும்…? திருமண விழாவில் நடனமாடிய வாலிபர் நொடிப் பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

விஜயபுராவில் உறவினர் திருமண விழாவில் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மே 24ஆம் தேதி விஜயபுரா நகரின் சப்பர்பண்டா காலனியில் நடைபெற்றது. அதாவது முகமது பைகம்பர் (வயது…

Read more

“வேறொரு பெண்ணுடன் ரொமான்ஸ்”… தட்டிக் கேட்ட மனைவியை நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய கள்ளக்காதலி, கணவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்சி நகரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை, ஒரு மனைவி தனது கணவரை அவரது காதலியுடன் இருப்பதைக் கண்டு எதிர்ப்பு தெரிவித்ததற்காக அவர் தாக்கப்பட்டார். இது சிவாஜி நகர் சந்தை பகுதியில் நடந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில்…

Read more

“ரூ.1 லட்சம் பணமும் ஒரு Bike-ம் வேணும்”… அப்பத்தான் தாலி கட்டுவேன்… கடைசி நேரத்தில் காலை வாரிய மணமகன்… கனவுகளோடு காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமணத்தின் போது நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாரபங்கி மாவட்டத்தில் லவ்லேஷ் என்ற வாலிபருக்கும் லட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இவர்களுக்கான திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்த நிலையில் திருமண ஊர்வலமும்…

Read more

வெளிநாட்டில் கணவன்… வீடியோ காலில் பேசும்போது.. பக்கத்து வீட்டுக்காரர் சொன்ன உண்மை… குழந்தையையும், மருமகள் உடலையும் வாங்க மறுத்த மாமியார்… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் கிடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிப்ரௌலி பகுதியில், 24 வயது குஷி என்ற பெண் தனது கணவருடன் வீடியோ அழைப்பில் ஏற்பட்ட தகராறின் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

Read more

“இனி ரூ.3000 செலுத்தினால் போதும்”… ஆண்டு முழுவதும் பயணிக்கலாம்… FAST TAG விதிகளில் புதிய மாற்றம்… மத்திய அரசு அதிரடி… முழு விவரம் இதோ..!! ‌

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக மத்திய அரசு பாஸ்டேக் முறையை அறிமுகப்படுத்தியது. இந்த தானியங்கி ஸ்டிக்கர் மூலமாக ஆட்டோமேட்டிக்காக வங்கி கணக்கிலிருந்து ஸ்கேனிங் மூலமாக சுங்க சாவடிகளில் பணம் வசூலிக்கப்படும். இது வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைக்கும்…

Read more

“என் பொண்ணு கூட நீ ஒன்னா வாழக்கூடாது”… பாத்ரூமில் வைத்து துடிக்க துடிக்க மருமகனை உயிரோடு… 80 வயது கொடூர மாமியாருக்கு 17 வருடங்களுக்கு பின் தண்டனை… கோர்ட் அதிரடி…!!!

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில், கடந்த 2007ம் ஆண்டு தனது மருமகனான அகீல் அகமதைக் கொடூரமாக உயிருடன் எரித்த மாமியார் நிசார் ஜஹான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதோடு  ரூ.20,000 அபராதமும்…

Read more

“காதல் கணவனை விட அக்காவின் கொழுந்தன் தான் முக்கியம்”… மகளுக்கு உடந்தையாக மருமகனை தீர்த்து கட்டிய மாமியார், கள்ளக்காதலன்… பரபரப்பு பின்னணி..!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் சோன்பூர் பகுதியில் சுனில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சுனிலின் மனைவிக்கு அவரது அக்காவின் கொழுந்தனுடன் கள்ளத்தொடர்பு…

Read more

“43 வருஷங்களாக ஜெயிலில் இருந்த நபர்”… 104 வயசு ஆகுது… இப்ப நிரபராதி என விடுவித்த கோர்ட்…!!!

அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த மே 2ஆம் தேதி அன்று கொலை குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட 104 வயது முதியவரை நிரபராதி என விடுவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 1977 ஆம் ஆண்டு கௌசாம்பி மாவட்டத்தில் இரு குழுக்களிடையே…

Read more

“தாலி கட்டும் நேரத்தில் மணமேடையில் வைத்தே”… அசால்சாட்டாக வந்து மணமகனை கடத்தி சென்ற கும்பல்… அதிர்ச்சியில் மணமகள்… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்…!!!

பீகார் மாநிலதில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு  நடந்த திருமண நிகழ்ச்சியில் நடந்த  பரபரப்பான குற்றச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமண நிகழ்வில் ஒன்றான ஜெயமாலா விழா முடிந்து, மணமகன் மணமகளுடன் மேடையில் அமர்ந்திருந்தபோது, பண்டிட்ஜி மந்திரங்கள்…

Read more

“பார்க்க அழகா பொம்மை மாதிரியே இருக்கே…” சீன பாண்டம்” கோழி பற்றி தெரியுமா…? சுவாரஸ்யத்தை பகிர்ந்த ஆந்திர வாலிபர்….!!

ஆந்திர மாநிலம் அனந்பூரை சேர்ந்தவர் இர்பான். இவர் பார்ப்பதற்கு பொம்மை போல காட்சியளிக்கும் கோழியை ரூபாய் 10 ஆயிரத்திற்கு வாங்கியுள்ளார். இந்த கோழி பற்றி இர்பான் கூறியதாவது, கோழியை பார்ப்பதற்கு பொம்மை போல தோற்றமும் அவற்றின் இறகு பட்டு போன்றும் காட்சியளிக்கும்.…

Read more

“பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் துருக்கிக்கு ரூ.10 கோடி நிதி”..? கேரள அரசை கடுமையாக சாடிய எம்.பி சசிதரூர்…!!!

துருக்கியில் கடந்த 2023இல் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்னர், கேரள அரசு ரூ.10 கோடி நிதியை அந்நாட்டுக்கு உதவியாக அறிவித்தது. இந்நிலையில், இந்தியா மே 2025ல் நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின்போது துருக்கி, பாகிஸ்தானுக்கு 300க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வழங்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.…

Read more

“காதலிக்காக பெண்ணாகவே மாறிய ஆண்”… புர்காவை கழட்ட சொன்ன அந்த நொடி… முகத்தில் பயத்தை பார்க்கணுமே… பொது இடத்தில் ரொம்ப தப்பு… வீடியோ வைரல்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் மே 22-ம் தேதி வியாழக்கிழமை நடைபெற்ற ஓர் அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகிறது. அதாவது சிவில் லைன்ஸ் பகுதியிலுள்ள ஜவாஹர் பூங்காவில் ஒரு ஆண் நபர், பெண் ஒருவருடன் அசிங்கமான…

Read more

“2 மாசத்துல விட்டு போயிட்டா….” பெண் பார்த்து கொடுத்த புரோக்கரை குத்தி கொன்ற மாப்பிள்ளை…. மகன்கள் கண்முன்னே நடந்த பயங்கரம்….!!

பெங்களூரில் சுலைமான்(50) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருமண புரோக்கரான சுலைமான் தனது உறவினரான முஸ்தபா(30) என்பவருக்கு தனது எட்டு மாதங்களுக்கு முன்பு பெண் பார்த்து திருமணம் நடத்தி வைத்தார். இதனையடுத்து முஸ்தபாவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு…

Read more

அடச்சீ…! “ராத்திரி நேரத்தில் குதிரையிடம் நெருங்கிய 30 வயது வாலிபர்”… நேரில் கண்டதும் ஆடிப்போன மேலாளர்… பகீர் உண்மை… மிருகத்தைக் கூடவா… கொடுமை..!!!

மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள கிட்டிகடன் பகுதியைச் சேர்ந்த ரைடிங் அகாடமியில், 30 வயது சோட்ட்யா சுந்தர் கொப்ரகடே என்ற நபர், ஒரு குதிரையை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. கடந்த மே 17-ம் தேதி நடந்த இந்த சம்பவம்,…

Read more

“அம்மா…. நான் சிப்ஸ் திருடல….” கடிதம் எழுதி வைத்து உயிரை விட்ட 7-ஆம் வகுப்பு மாணவன்…. ஷாக்கான தாய்…. பெரும் சோகம்….!!

மேற்குவங்க மாநிலம் மெதினிபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணேந்து தாஸ்(13). இவர் பகுல்டா கிராமத்தில் இருக்கும் உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் சுபாங்கர் தீக்ஷித் என்பவருக்கு சொந்தமான பேக்கரியில் மூன்று சிப்ஸ் பாக்கெட்டுகளை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 5…

Read more

BREAKING: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்… உயிர் தப்பிய 9 பேர்…. 16 பேரை மீட்கும் பணி தீவிரம்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. கப்பலில் மொத்தமாக 25 பேர் இருந்த நிலையில் லைப் ஜாக்கெட் உதவியுடன் 9 பேர் கடலில் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். கப்பலில் சிக்கிய 16 பேரை…

Read more

பெரும் பரபரப்பு…! பாகிஸ்தானில் குடும்பத்தினர் கண்முன்னே பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…!!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாநிலம், ஆவரன் மாவட்டத்திலுள்ள மஷ்கே பகுதியில், நேற்று அதிகாலை பலூச் பத்திரிகையாளர் அப்துல் லத்தீப் அவரது வீட்டுக்குள் கொடூரமாகத் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். இந்த தாக்குதல், பாகிஸ்தான் ஆதரவு பெற்றவர்கள் மேற்கொண்டதென பலூச் யாக்ஜெஹ்தி குழு தெரிவித்துள்ளது. அப்துல் லத்தீப்பின்…

Read more

FLASH: 2,200 கோடியை தாமதமின்றி ஒரு தலைப்பட்சமாக நிபந்தனைகளை வலியுறுத்தாமல் கொடுங்க…. முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்….!!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்தார். நிதி ஆயோக் கூட்டத்தில், பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருடனும் முதல்வர் ஸ்டாலின் உரையாடினார். அந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய 2200…

Read more

16 வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் முதல் முறையா நடக்குது… முன்கூட்டியே தொடங்கிய பருவமழை… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், மே 23ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மத்திய கிழக்கு அரபிக்கடலில்  நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நேற்று முதல்…

Read more

BREAKING: “டீம் இந்தியாவை போல இணைந்து செயல்பட்டால்…” இதுதான் 140 கோடி மக்களின் விருப்பம்…. பிரதமர் மோடி பேச்சு….!!

நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மத்திய, மாநில அரசுகள் டீம் இந்தியாவை போல இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல. ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி அடைந்து இருக்கும்போது பாரதமும் வளர்ச்சி அடைந்ததாக இருக்கும். இதுவே…

Read more

“ஆசிரியை வீட்டிக்கு வந்த 3 சிறுவர்கள்…” விஷ மாத்திரை கொடுத்து கணவரை கொன்று…. வனப்பகுதியில் எரிந்த நிலையில்…. சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தனு அரவிந்த் தேஷ்முக்(32). இவரது மனைவி நிதி தேஷ்முக்(24). அரவிந்த் வேலை பார்க்கும் அதே பள்ளியில் தான் அவரது மனைவி நிதி தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அரவிந்த் தினமும் குடித்துவிட்டு தனது…

Read more

“மகளுக்கு பாலியல் தொந்தரவு….” 4 வயது குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற தாய்…. செல்போன் முழுக்க ஆபாசம்…. பகீர் சம்பவம்….!!

கேரள மாநிலம் திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி சந்தியா. இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய கல்யாணி என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற…

Read more

பிறந்த நாள் முடிந்தவுடன் அதிர்ச்சி….!! உண்மை தெரிந்து மகனை கொன்ற தந்தை…. அறியாமல் பாட்டு கேட்ட தாத்தா…. பகீர் பின்னணி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள துகோகஞ்ச் பகுதியில், 37 வயதான பாப்லு என்ற இளைஞர், தனது 4 வயது மகனை விஷம் கொடுத்து கொன்று, பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாப்லுவின் மனைவி சோனாலி…

Read more

“விட்ருங்க… ப்ளீஸ்…” மனைவி மீது ஆசிட்டை ஊற்றி…. ஒரே நொடியில் அரக்கனாக மாறிய கணவர்…. மிரள வைக்கும் சம்பவம்….!!

பெங்களூருவில் உள்ள சைடேஹள்ளி பகுதியில் கடந்த மே 19-ஆம் தேதி, ஒரு கணவன் தனது மனைவியின் மீது கழிப்பறையில் பயன்படுத்தப்படும் ஆசிட் கலந்த திரவத்தை ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. என்.எம்.எச். லேஅவுட் பகுதியில் 44 வயதான பெண், ஒரு பியூட்டிஷியனாக…

Read more

ஹாஸ்பிடலுக்கு சென்ற கர்ப்பிணி….! “பி-க்கு பதிலாக ஏ வகை ரத்தத்தை ஏற்றதால்….” தாயும், சேயும் பரிதாப பலி…. உறவினர்களின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பி பாசிட்டிவ் ரத்த வகை கொண்ட சைனா என்ற கர்ப்பிணிக்கு ஏ பாசிட்டிவ் வகை ரத்தத்தை ஏற்றதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கர்ப்பிணியும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சைனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

Read more

“கணவனுக்கு பாத்திரம் கழுவும் வேலை”… மருந்து வாங்குவதற்காக ஒரே ஒரு மகனை ரூ.18,000-க்கு விற்ற தாய்… என் பிள்ளையை கண்டுபிடிச்சு தாங்க… தந்தை கதறல்…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாடசூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அந்த பகுதியில் பூஜா பரிதா-பிரசாந்த் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 7 வயதில் சாய்ராம் என்ற ஒரே ஒரு மகன் இருக்கிறார். இதில் கணவன்…

Read more

“முதல் குழந்தை”… நிறைமாத கர்ப்பிணி மனைவியின் வளைகாப்பு… ஆசை ஆசையாய் நடத்திய கணவன் திடீரென மயங்கி விழுந்து மரணம்… இப்படியா சாவு வரணும்…?

கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டையில் உள்ள ஜம்கண்டி பகுதியில், மகிழ்ச்சியாக நடந்த ஒரு வளைகாப்பு விழா, திடீரென மரண துக்க நிகழ்வாக மாறிய அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இந்த விழாவில் 33 வயதான சதீஷ், தன்னுடைய மனைவியின் வளைகாப்பு விழாவின் போது திடீரென…

Read more

“ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர்”… வாலிபரையும் கீழே இழுத்து… நொடிப் பொழுதில் அரங்கேறிய விபரீதம்… ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்கள்… அதிர்ச்சி வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் தாவங்கேரி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற ஒரு முதியவர் தவறி விழுந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தின் போது அந்த முதியவர், அருகில் இருந்த மற்றொரு பயணியையும் தற்செயலாக…

Read more

“ஜிம்முக்கு போறேன்னு சொல்லிட்டு அர்த்த ராத்திரில”… என் மனைவி ரூமில் வைத்து அவன் கூட… 4 பக்க கடிதத்துடன் வீடியோ வெளியிட்ட கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று புதன்கிழமை மாலை ஏரோட்ரோம் பகுதியில் நடைபெற்றுள்ளது. அதாவது ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் மகனான தினேஷ் மிஸ்ரா (வயது 40), தனது மனைவிக்கு ஒரு ஜிம் பயிற்சியாளருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு இருப்பதை…

Read more

“மெட்ரோ ரயிலில் செல்லும் பெண்களை குறி வைத்து”… இன்ஸ்டாவில் தொடர்ந்து பதிவான ஆபாச வீடியோக்கள்… சிக்கிய வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!!

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் வேகமான போக்குவரத்து வசதிக்காக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் மெட்ரோ ரயில்கள் இயங்கப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரில் உள்ள மெட்ரோ ரயிலில் செல்லும் பெண்களை ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து…

Read more

“தேசிய நெடுஞ்சாலையில் ஆபாசமாக இருக்கும் பெண்ணுடன் உடலுறவு கொண்ட பாஜக தலைவர்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்தியப்பிரதேசத்தின் மண்ட்சோர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜகவின் முக்கிய நிர்வாகி மனோஹர் தாக்கட், டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் ஒரு பெண்ணுடன் ‘ உடலுறவு கொண்ட’ ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மே 13-ஆம் தேதி நடந்ததாக…

Read more

“பிகினி உடையில் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் டாக்டர்”… ஆபாச வீடியோக்களை இணையத்தில் விற்று… சிசிடிவி ஆதாரங்களுடன் கணவன் மீது மனைவி பகீர் புகார்..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாந்த் கபீர் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய  ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் வருணேஷ் துபே மீது, அவரது மனைவி சிம்பி பாண்டே கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அந்த தம்பதியரின் வீட்டிலேயே…

Read more

Other Story