“திருமணமான நாளிலிருந்து டார்ச்சர்”.. பணம் தந்தால் மட்டும்தான்… மாமியார் வீட்டுக்கு சென்ற மனைவி… கணவன் மர்ம மரணம்… பரபரப்பு சம்பவம்..!!!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள துர்லக் கிராமத்தில், விஜய் குமார் ராம் என்பவர் சந்தேகத்திற்கிடமான சூழலில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 22ஆம் தேதி, தனது மனைவி சரிதாவை சந்திக்க அவர் மாமியார் வீட்டிற்குச் சென்றார்.…

Read more

“அவர் உயிர் ஆபத்துல இருக்கு”… மரண பயத்தில் இருக்கும் அந்த கண்ணைப் பார்த்துமா மனசு இறங்கல… வெறித்தனமாக நடந்து கொண்ட கார் ஓட்டுநர்… பகீர் வீடியோ.!!!

மும்பை நகரில் உள்ள மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வைல் பார்லே பகுதியில் இரு வாகன ஓட்டுநர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மிகுந்த…

Read more

“18 வருஷ திருமண வாழ்க்கை”.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு கொலை மிரட்டல்… பயத்தில் திருமணம்… மனைவிக்கு நடந்த ஷாக்… அதிர்ச்சி வீடியோ..!!!!

உத்திரபிரதேச மாநிலத்தின் நிகாசன் கோட்வாலி பகுதியில் உள்ள சக்ரா கிராமத்தில், குடும்பத்தையே சீரழித்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது  விவசாயியான குர்னம் சிங் என்பவர்  ராஜ்விந்தர் என்ற பெண்ணை  18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று…

Read more

ரூ.2000 நோட்டுகளை போல ரூ. 500 நோட்டுகளையும் திரும்ப பெற வேண்டும்… ஊழலை ஒழிக்க இதுவே சிறந்த வழி… ஆந்திர முதலமைச்சர் கோரிக்கை..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பாவில் தெலுங்கு தேச கட்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது, கடந்த 2024 தேர்தலில் நமது கட்சியின் வெற்றி அசாதாரணமானது. இதற்கு மிக…

Read more

பல மணி நேரம் நெஞ்சு வலியால் துடித்த 13 வயது மாணவர்… விடுதி உதவியாளர் அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம்… பரபரப்பு சம்பவம்…!!

மத்தியப் பிரதேசத்த்தில் உள்ள  பர்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது மாணவர் மேக் ஷா, குஜராத்தில் உள்ள தபோவன் பள்ளியில் 9ஆம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த மே 24ஆம் தேதி இரவு 1 மணி அளவில் மேக்…

Read more

வன காவலர் பயிற்சியின் போது திடீரென கலைந்த தேனீக்கள்… 54 வனக்காவலர்கள் படுகாயம்…4 பேர் நிலை கவலைக்கிடம்… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  மிர்சாபூர் மாவட்டத்தில், பயிற்சி பெற வந்த 54 வன துணை ஆய்வாளர்கள் (Sub-Inspectors) மீது தேனீக்கள் திடீரென தாக்குதல் நடத்தியதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கான்பூர் ரேஞ்சைச் சேர்ந்த பயிற்சி குழுவினர், ஜாரிநகர் பகுதியில் உள்ள வன நர்சரியை…

Read more

ரயில் நிலையத்தில் சிந்தி கிடந்த கடுகு எண்ணெய்… வழுக்கி விழுந்த பயணிகள் மற்றும் RBF வீரர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள எட்டாவா ரயில் நிலையத்தில் கடந்த புதன்கிழமை ஒரு விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்தது. அதாவது பிளாட்பார்ம் எண் 2ல் ஒரு பயணி கொண்டு வந்த கடுகு எண்ணெய் சிந்தியது. அதனால்  ரயிலில் ஏறவோ, இறங்கவோ முயன்ற பயணிகள்…

Read more

கோவிலுக்குள் அழைத்துச் சென்று 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை… விசாரணையில் வெளிவந்த பதற வைக்கும் உண்மை..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  ஆக்ரா ஜெகதீஷ்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  5 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது கடந்த மே 18ஆம் தேதி, தனது வீட்டின் அருகே உள்ள கோவிலில்  வெளியே…

Read more

“காதலிகளுடன் உல்லாசமாக இருந்த சிறை கைதிகள்”… போலீசாரே ஹோட்டலுக்கு அனுப்பி வைத்த கொடுமை… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்குள்ள ஜெயிலில் பன்வர்லால், ரபீக் பக்ரி, அங்கித் பன்சால் மற்றும் கரண் குப்தா ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டதால் அவர்களை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.…

Read more

“ரூ.6 லட்சம் பணமும் காரும் வேணும்”… 6 மணி நேரமாக மருமகளை நிற்க வைத்த மாமியார்… மாமனாரும், கணவரும் … அரசு வேலையில் சேர வேண்டிய பெண்ணின் இறுதி முடிவு..!!!

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவின் தாக்குர்கஞ்ச் பகுதியில், வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதால் மனமுடைந்த நிலையில், பிரியா தீட்சித் என்ற அரசு வேலைக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண் தற்கொலை செய்த சம்பவம் மொத்த மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது வருகிற ஜூன்…

Read more

“ஆடல் பாடல் நிகழ்ச்சி”… முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடனமாடிய பெண்கள்… ஆசிரியர் செஞ்ச அசிங்கம்… வீடியோ லீக் ஆனதால் பரபரப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரீவா மாவட்டத்தில், ஒரு அரசு பள்ளி ஆசிரியர், ஒரு இசை நிகழ்ச்சியில் பெண்களுடன் ஆடல் ஆடி, அவர்கள்மீது பணம் வீசி தவறான நடத்தை காட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்த வாரம் திங்கட்கிழமை…

Read more

என்னதான் சண்டைனாலும் அதுக்குன்னு இப்படியா..? முகத்தில் இருந்த மூக்கை முழுசா கடித்து துப்பிய பிளாட் உரிமையாளர்.. பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேசம், பித்தூர் பகுதியில் உள்ள ரத்தன் பிளானட் அடுக்குமாடி குடியிருப்பில், வாகன நிறுத்துமிடத்தை தொடர்பான ஒரு வழக்கமான தகராறு, நம்பமுடியாத ரீதியில் வன்முறையாக மாறியதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குடியிருப்புச் சங்க செயலாளரான ரூபேந்திர சிங் யாதவ், ஞாயிற்றுக்கிழமை மாலை பிளாட்…

Read more

“3 குழந்தைகள்”… காரில் கிடந்த 7‌ பேரின் சடலங்கள்…‌ ரூ.20 கோடி கடனுக்காக குடும்பத்தோடு… வேதனை சம்பவம்..!!!

ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள சாகேத்ரி பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்தது. தற்கொலை செய்து கொண்டவர்களில் பிரவீன் மிட்டல், அவரது மனைவி,…

Read more

“மது போதையில் கான்ஸ்டபிளை அடித்த நபர் “.. பொதுவெளியில் கூட்டாளிகளை மண்டியிட வைத்து லத்தியால் லாடம் கட்டிய போலீஸ்… வீடியோ வைரல்.!!!

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக இந்த மாநிலத்தில் அந்த பகுதி சேர்ந்த ஒரு கான்ஸ்டபிள் சிரஞ்சீவி என்பவரை ஒரு ரவுடி அடித்துள்ளார். அதாவது லட்டு என்கிற தாதா…

Read more

பரபரப்பு…! “முடிமாற்று அறுவை சிகிச்சை….” 2 பேரின் இறப்புக்கு காரணமான பல் மருத்துவர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

உத்திரபிரதேச மாநிலத்தில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2  பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொருவரிடமும் 40 ஆயிரம் முதல் 1 லட்ச ரூபாய் வரை பெற்றுக்கொண்டு பல் மருத்துவரான அனுஷ்கா என்பவர் முடி மாற்று அறுவை…

Read more

“ஹாஸ்பிடல் போவதற்காக கெஞ்சிய தம்பதி….” பைக்கை பிடித்து இழுத்த போலீஸ்… 3 வயது குழந்தையை கட்டியணைத்து கதறிய தாய்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசோக் என்பவர், தனது மனைவி வாணி மற்றும் 3 வயது மகள் ஹிருதிக்‌ஷாவுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முயன்றனர். மகளைக் நாய் கடித்ததால்…

Read more

அம்மாடியோ…! மொத்தம் 3.17 கோடி…. போலியான சிலிகோசிஸ் நோய் சான்றிதழ்…. அரசிடமே பணத்தை கையாடல் செய்த பகீர் சம்பவம்….. பரபரப்பு….!!

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில், சிலிகோசிஸ் நோயாளிகள் என்ற பெயரில் ரூ.3.17 கோடி மதிப்புள்ள நிதி மோசடி நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலிகோசிஸ் (Silicosis) என்பது ஒரு கடுமையான சுவாச நோய் ஆகும். கற்கள் தகர்க்கப்படும் வேலை, கட்டடக் கழிவுகள் தூசியாக்கும்…

Read more

“இழப்பீடு எனக்கு வேண்டாம். நான் ரூ.10 லட்சம் கொடுக்கிறேன் என் மகளை திரும்ப கொடுங்க”…. ஹெல்மெட் அணியாமல் வந்த தம்பதி… போலீசாரால் நேர்ந்த கொடூரம்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கோரவனஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர் அசோக்- வாணி. இவர்களது மகள் ஸ்ருதிஹா (4). கடந்த மே 26 ஆம் தேதி காலை ஸ்ருதிஹாவை விளையாடிக் கொண்டிருக்கும்போது நாய் கடித்துள்ளது. இதனால்…

Read more

பேக் ஐ.டி மூலம் பணம் மோசடி…முன்னாள் காதலியை நூதன முறையில் பலி வாங்கிய இளைஞர்… அதிரடி கைது…!!

தலைநகர் டெல்லியில் சிவில் லைசன்ஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் (25) சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனது பெயரில் மர்ம நபர்கள் ஒரு சிலர் பேக் ஐடி தொடங்கி எனது உறவினர்கள், நண்பர்கள் இடம்…

Read more

“சாப்பாட்டுக்கு கூட வழியில்லை அதான் விற்றேன்”… வறுமையால் தனது 2 வயது மகளை விற்ற தந்தை… வெளிவந்த அதிரடி உண்மை..!!

பீகார் மாநிலதில் உள்ள  டானாபூரில் உள்ள மல்சலாமி பகுதியில் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தை, தனது இரண்டரை வயது மகளை ரூ.40,000க்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வேலையின்றி இருந்த அவர், குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலையில்,…

Read more

FLASH: இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள்…. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு…!!

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், 5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் முக்கிய திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் தனிநாட்டு திறனை வலுப்படுத்தும் வகையில், இந்த திட்டத்தில்…

Read more

“என்ன ஒரு புத்திசாலித்தனம்…” மின்வேலியை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் யானை…. மனுஷங்க கூட இப்படி யோசிக்க மாட்டாங்க…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் இணையத்தில் பகிர்ந்த வீடியோவில், ஒரு யானை மிகவும் புத்திசாலித்தனமாக மின்வேலியை தாண்டும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த காட்சியில், யானை நேரடியாக மின் கம்பிகளை தொடாமல், தும்பிக்கையால் கம்பிகளை பிடித்திருக்கும் மரத் தூணை மெதுவாக தள்ளி…

Read more

“கல்லானாலும் கணவன் தான் புல்லானாலும் புருஷன் தான்”… ஜெயிலில் இருக்கும் கணவனுக்காக விரதம் இருந்து சிறையில் ஆசி வாங்கிய மனைவி…!!!

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள தர்ஹாரா காவல் நிலையத்தில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான காட்சி, தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது. அதாவது மதுபான கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவனை சந்திக்க, அவரது மனைவி வத் சாவித்திரி விரத நாளில்…

Read more

“குப்பையில் இருந்து தங்கம்”.. இப்படி ஒரு போட்டி வச்சா பாஜக அமைச்சர்களை அடிச்சுக்கவே முடியாது… அகிலேஷ் யாதவ் கலகல…!!!

உத்தரபிரதேசத்தின் கால்நடை மற்றும் பால்வள மேம்பாட்டு அமைச்சர் தரம்பால் சிங் தற்போது குப்பையில் இருந்து தங்கத்தை உருவாக்கும் மிஷினை தயாரிக்க இருப்பதாக சொன்ன விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது மீரட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், “வடிகால்களில் உள்ள குப்பைகளைத் தங்கமாக மாற்றும்…

Read more

“இனி குப்பைக்கு பதில் தங்கம் கிடைக்கும்”… உ.பியில் உருவாகிறது புதிய மிஷின்… பாஜக அமைச்சரின் அதிரடி அறிவிப்பு…!!!!

தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ள இந்த காலக்கட்டத்தில், உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் தரம்பால் சிங் கூறிய ஒரு கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  “குப்பையிலிருந்து தங்கம் உருவாக்கும் மெஷின் விரைவில் நிறுவப்படும்” என்ற அவரது பேச்சு, சமூக ஊடகங்களில் பரபரப்பாக…

Read more

“கர்ப்பப்பையோடு வெளியே வந்த குடல்கள்”… நிர்பையா சம்பவத்தை மிஞ்சும் கொடூரம்…. பெண் பலாத்கார வழக்கில் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வெளியாகி பரபரப்பு..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ரோஷ்னி சௌகி பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை-சனிக்கிழமை இரவில் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“விபத்தில் சிக்கிய நபர்”… வலி நிவாரணிக்கு பதில் வயிற்றில் இன்சுலின் ஊசி போட்ட நர்ஸ்… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்… டாக்டர்கள் கடும் எச்சரிக்கை…!!!

பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள மாயகஞ்ச் அரசு மருத்துவமனையில், செவிலியரின் கவனக்குறைவால் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு சாலை விபத்தில் காயமடைந்த ரவிகுமார் மிஸ்ரா என்பவர் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வலி நிவாரணி மருந்து ஊசி போட வேண்டிய…

Read more

“வயலில் இருந்து வேலையை முடிச்சிட்டு வந்த பொண்ணை”… அரிவாளோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த வாலிபர்… பகீர் வாக்குமூலம்… பரபரப்பு வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள சந்துர்த்தி மண்டல மையத்தில் ஒரு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயலில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த தர்ஜகா என்ற பெண்மணி, சாலையின் நடுவே அடையாளம் தெரியாத…

Read more

“காதல் திருமணம்”… எங்க சாவுக்கு மூத்த பொண்ணுதான் காரணம்… இறுதி சடங்குக்கு கூட அவ வரக்கூடாது… கடிதம் எழுதிவிட்டு 3 பேர் விபரீத முடிவு….!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் மகாதேவ சுவாமி (55)-மஞ்சுளா (45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களது இளைய மகள் ஹர்ஷிதா (20). இதில் மகாதேவ சுவாமி, மஞ்சுளா மற்றும் ஹர்ஷிதா ஆகியோர் சம்பவ நாளில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதில்…

Read more

சும்மா போர் அடிக்குது..! அதான் கேப் ஓட்டுறேன்… எல்லாம் ஒரு டைம் பாஸ் தான்… uber டாக்ஸி ஓட்டுவதற்கு காரணம் சொன்ன டீம் லீடர்… நம்புற மாதிரியா இருக்கு…!!!

பெங்களூரு நகரம் வித்தியாசமான சம்பவங்களுக்கே பெயர்போனது. அப்படி ஒரு சம்பவம்தான் சமீபத்தில் இணையத்தில் வைரலானது. அதாவது ஒரு பெண் தனது டீம் லீடரை ஊபர் கேப் ஓட்டும் போது சந்தித்ததாக X தளத்தில் பகிர்ந்துள்ளார். “நா ஊபர் புக் பண்ணேன்… டிரைவர்…

Read more

“ஜீன்ஸ் பேண்ட் போட்டது ஒரு குத்தமா”..? தம்பியை கோபத்தில் கத்தியால் குத்தி… அண்ணன் செய்த கொடூரம்… பலமுறை சொல்லியும் கேக்கல… பகீர் வாக்குமூலம்…!!!

ஜீன்ஸ் பேண்ட் அணிவதைக் காரணமாகக் கொண்டு ஏற்பட்ட சண்டையில், 19 வயது இளைஞர் ஒருவன் தனது மூத்த சகோதரனால் கொல்லப்பட்ட அதிர்ச்சிக்குரிய சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு போபாலில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு, தப்பி ஓட முயன்ற 22…

Read more

“கணவனை உதறித் தள்ளிவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற பெண்”… கொடூர கொலை.. உயிருக்கு போராடும் மகள்… சிறுமியை கடத்தி காட்டுக்குள்… பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலத்தில் பிரவீனா என்ற 34 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு முதலில் சதீஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் க்ரிஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் பிரவீனா தன் கணவரை பிரிந்து…

Read more

“கட்சி அலுவலகத்தில் வைத்து இளம் பெண்ணிடம்”… அத்து மீறிய பாஜக தலைவர்… லீக்கான வீடியோ .. பறந்தது நோட்டீஸ்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக கட்சியின் தலைவர் அமீர் கிஷோர் காஷ்யப். இவர் கடந்த மாதம் 12ஆம் தேதி இரவு நேரத்தில் தன்னுடைய கட்சி அலுவலகத்திற்கு காரில் வந்தார். அங்கு கட்சி அலுவலகத்தில் இருந்த ஒரு ஊழியரை கிஷோர் வெளியே அனுப்ப…

Read more

OMG: பயங்கர படகு விபத்து…! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியின் சகோதரர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஒடிசாவின் புரி கடற்கரையில் சுற்றுலாவுக்காக சென்றிருந்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலியின் சகோதரர் ஸ்னேஹாஷிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி அர்பிதா கங்குலி,  கடலில் வாட்டர் ஸ்போர்ட்ஸ் அனுபவிக்க முயன்ற போது, அவர்கள் சவாரி செய்த வேகப்படகு கடும் அலைகளால்…

Read more

“குடிபோதையில் மசாஜ் செய்ய ஸ்பா சென்ற வாலிபர்”… மறுத்ததால் கூட்டாளிகளோடு வந்து பெண்களை நடு ரோட்டில் கொடூரமாக தாக்கிய சம்பவம்… பெரும் அதிர்ச்சி..!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் நகரத்தின் செக்டார் 81 பகுதியில் அமைந்துள்ள பூரி ஹை ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு ஸ்பா மையத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் மீது 8 முதல் 10 பேர் கொண்ட ஆண்கள் குழு கொடூரமாக தாக்கிய சம்பவம்…

Read more

“ஐயோ அது கிங் கோப்ராடா”..! வாலிபருடன் தூங்கிய பிறகு என்னாச்சு தெரியுமா… பார்ட் 2 வீடியோ ரிலீஸ்… பயமே இல்லையா… பார்ட் 3-க்காக வெயிட்டிங்…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு இளைஞர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அந்த வீடியோவில், உலகின் மிக விஷம் கொண்ட பாம்பு ‘கிங் கோபரா’ அவரது அருகில் படுத்துக்கிடந்தபோதும், அந்த இளைஞர் படுக்கையில்…

Read more

ஹீரோவாக மாற நினைத்து கெத்து காட்டிய இளைஞர்..! ஆனா ஸ்டண்ட் செய்ய ரோடு தான் கிடைச்சுச்சா… நொடிப்பொழுதில் உயிர் தப்பிய சம்பவம்… அதிர்ச்சி வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு பைக்கர் விபத்துக்குள்ளாகும் காணொளி வைரலாகி வருகிறது. ‘ranjeetraiderr15’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு இளைஞர் வேகமாக பைக்கை ஓட்டிக்கொண்டு ஸ்டண்ட் செய்ய முயற்சிக்கிறார். இந்த நேரத்தில், பின்னால் நடந்து செல்லும் நண்பர்…

Read more

“பாகிஸ்தானில் AK-47 ரக துப்பாக்கி பாதுகாப்புடன் வலம் வந்த இந்திய youtuber ஜோதி மல்கோத்ரா”… வைரலாகும் வீடியோ…!!!

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட ஹரியானா யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா தொடர்பான புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “Callum Abroad” என்ற யூடியூப் சேனலை நடத்தும் ஸ்காட்டிஷ் யூடியூபர் Callum Mill, மார்ச் மாதத்தில் பாகிஸ்தானின்…

Read more

“குழந்தையுடன் நடந்து சென்ற பெண்….” சட்டென வந்து முத்தமிட்டு ஆபாசமாக பேசி…. பட்டப்பகலில் எல்லைமீறிய நபர்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் கடந்த 20-ஆம் தேதி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கா அணிந்திருந்த பெண் குழந்தையுடன் ஒரு தெருவில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென அந்த பெண்ணின்…

Read more

பெற்றோர்களே உஷார்…! ஆசையாக ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட 1 1/2 வயது குழந்தை…. மூச்சு குழாயில் சிக்கி…. அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

மத்தியப் பிரதேசம் மாநிலம் சீஹோர் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிர்புரா கிராமத்தில் நடந்த ஒரு சோகமான சம்பவம் அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆயுஷ் லோதி என்ற 1 1/2 வயது குழந்தை, ஜெல்லி சாப்பிட்டபோது, அது மூச்சுக்குழாயில் சிக்கி…

Read more

“வாழ்க்கை கொடுத்துருக்காங்க சார்…” உணவை தவறவிட்டு வந்த டெலிவரி ஊழியர்…. பணம் கொடுத்த வாடிக்கையாளர்…. அதுக்கு அவர் என்ன சொன்னாரு தெரியுமா….?

புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீபால் காந்தி, சமீபத்தில் Zomato டெலிவரி ஊழியரை மையமாகக் கொண்ட நெகிழ்ச்சியான அனுபவத்தை லிங்க்ட்இனில் பகிர்ந்துள்ளார். இது “வாழ்க்கைக்கான ஒரு பாடம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீபால் காந்தி, பனீர் டிக்கா சாண்ட்விச், சிப்ஸ் மற்றும் குக்கீக்கள்…

Read more

பரபரப்பு….!! டாடா ஸ்டீல் மேலாளர் குடும்பத்துடன் தற்கொலை…. அது மட்டும் தான் காரணம்…. நடந்தது என்ன….? சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்….!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பூம் மாவட்டம், ஆதித்யபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்ரகுப்தா நகர், கம்ஹாரியா பகுதியில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணியாற்றிய கிருஷ்ண குமார் (வயது 45), அவரது மனைவி…

Read more

திக் திக் நிமிடங்கள்….! “விடாமல் கொட்டிய 500-க்கும் மேற்ப்பட்ட தேனீக்கள்….” உயிரை காப்பாற்ற ஓடிய அரசு ஊழியர்கள்…. பதைபதைக்கும் வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவ்கர் கிராமத்தில், குடிநீர் அமைப்பை ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகள் மீது திடீரென தேனீக்கள் கொட்டிய பரபரப்பு சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த தாக்குதலில் 7 அரசு அதிகாரிகள் படுகாயமடைந்தனர்.…

Read more

நரக வேதனை…! “தலைகீழாக தொங்கவிட்டு பெல்ட்டால் அடித்து, காயத்தில் உப்பை தேய்த்து”…. அலறிய டிரைவர்…. குலை நடுங்க வைக்கும் வீடியோ….!!

ராஜஸ்தான் மாநிலம் ராய்ப்பூர் காவல் நிலைய எல்லை பகுதிக்கு உட்பட்ட குடியா கிராமத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான தேஜ்பால் சிங் உதாவத், தனது ஜேசிபி டிரைவரை டீசல் திருடியதாக சந்தேகித்து, தலைகீழாக ஜே.சி.பி இயந்திரத்தில் கட்டி வைத்து பெல்ட்டால்  அடித்து…

Read more

“பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து”… வெளியே வந்த கர்ப்பப்பை… பழங்குடியின பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற 2 பேர்… உச்சகட்ட கொடூரம்…!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹ்ண்ட்வா மாவட்டத்தில் ஒரு 45 வயது பழங்குடியின பெண் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பழங்குடியின பெண்ணை 2 பேர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம்…

Read more

“8 மாத insta காதல்”.‌.. 2 மாதத்தில் திருமணம்.. 3 மாதத்தில் தெரிந்த உண்மை… ஐபிஎஸ் அதிகாரின்னு சொல்லி ஏமாத்திட்டீங்களே… கதறிய மனைவிக்கு ஷாக் கொடுத்த கணவன்…!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ராய்கஞ்ச் பகுதியில் சம்பாதாஸ் என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக ஹரிடாய் தேவ் பிஸ்வாஸ் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இவர் தன்னை ஒரு ஐபிஎஸ் அதிகாரி என…

Read more

“இதுதான் நடமாடும் மதுக்கடை”… ஸ்கூட்டரை குவாட்டர் கடையாக மாற்றிய நபர்… ஆடிப்போன அதிகாரிகள்… வைரலாகும் வீடியோ…!!!!

உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில், ஒரு நபர் தனது ஸ்கூட்டரை முழுமையாக மதுபான கடையாக மாற்றியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாலையில்  கலால் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், அந்த ஸ்கூட்டரில் இருந்து 50 குவாட்டர் மதுபான பாட்டில்கள் மற்றும் 5…

Read more

“என் மாமியாருக்கும் புருஷனுக்கும் புல்லட் பைக் வேணுமாம்”.. டார்ச்சர் பண்றாங்க… வீட்டை விட்டு வேற… பெண் கதறல்… பரபரப்பு புகார்..!!!

உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரில், பன்வர்கோல் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் ஆதித்யா யாதவ் மீது கடுமையான புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணின் கூற்றுப்படி, திருமணத்துக்குப் பிறகு, அவருடைய கணவர் மற்றும் மாமியார் புல்லட் மோட்டார் பைக் வாங்குவதற்காக…

Read more

“மாலை மாற்றும் நேரத்தில் நடுங்கிய கைகள்”… பதில் சொல்ல முடியாமல் தவித்த மணமகன்.. கண்கள் சிவந்த மணமகள்… விடிய விடிய நடந்த பஞ்சாயத்து… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மஹராஜ்பூர் பகுதியில் மணமகனின் கைகள் நடுங்கியதால் மணமகள் திருமணத்தை நிறுத்திய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே இதுபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது மகாராஜ்பூர் பகுதியில்…

Read more

உங்க சண்டையில் அந்த பொண்ணு என்னடா பண்ணுச்சு..? கொதிக்கும் எண்ணெயை மனநலம் பாதித்த பெண்ணின் மீது ஊற்றிய டீக்கடைக்காரர்… கொடூர சம்பவம்.!!!

உத்தரபிரதேச மாநிலம் காஜிப்பூரில் உள்ள காசிமாபாத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மீது கடைக்காரர் ஒருவன் கொதிக்கும் சூடான எண்ணெயை வீசி கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 20ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில் பெண்ணின் முகம், கழுத்து,…

Read more

Other Story