“அது உசுர காப்பாத்துற வண்டி”… இப்படியா பண்ணுவீங்க..? பெண்ணின் கவர்ச்சி நடனம்… நெட்டிசன்களிடம் கோபத்தை ஏற்படுத்திய வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில், அரசு ஆம்புலன்சின் கூரையில் ஒரு பெண் நடனக் கலைஞர் நடனம் ஆடுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில், ஆம்புலன்ஸ் ஒரு கூடாரத்தடியில் நிறுத்தப்பட்டு, அதன்கூரையில் கலைஞர் ஒருவர் உற்சாகமாக…

Read more

அடச்சீ…! அழுக்கு தண்ணீரில் ஆட்டம் போட்ட பெண்… லைக் வாங்க இப்படியா…? நடுரோட்டில் அலப்பறை… அதிர்ச்சி வீடியோ..!!!

மும்பையில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், சீமா கனோஜியா என்ற இன்புளூயன்சர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மழைக்குப் பிறகு அழுக்கு நீர் நிரம்பிய சாலையில், சாலையின் நடுவே படுத்து, நீச்சல் குளத்தில் குளிப்பது…

Read more

“ஐயோ ஓடுங்க…” சவாரி ஜிப்பை கவிழ்க்க முயன்ற காண்டாமிருகம்… நூலிலையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்… அதிர்ச்சி சம்பவம்…!!

அசாம் மாநிலத்தில் மனாஸ் என்ற பகுதியில் தேசிய பூங்கா அமைந்துள்ளது. அங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. நேற்று அந்தப் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் சவாரி ஜிப்பில் சென்று கொண்டிருந்தபோது ஒரு காண்டாமிருகம் ஜீப்பின் முன்பு முட்டி மோதி ஜீப்பை கவிழ்க்க முயற்சித்தது.…

Read more

இந்திய வரலாற்றில் முதல் முறையாக…! சிம்ம சொப்பனமான பெண் பிஎஸ்எப் வீராங்கனைகள்…. ஆட்டம் கண்ட பாகிஸ்தான்…!!

இந்திய எல்லைப் பாதுகாப்பு வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் கொண்ட பிஎஸ்எப் (BSF) குழு பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக நேரடியாக தாக்குதல் நடத்தி, வெற்றிகரமாக பதிலடி வழங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அக்னூர் பகுதியில், உதவி கமாண்டன்ட் நேஹா பண்டாரி தலைமையில் செயல்பட்ட இந்த…

Read more

வயசானவருன்னு கூட பார்க்காம இப்படி பண்ணிட்டீங்களே….! அட்ரஸ் கேட்ட வாலிபர்கள்…. அடுத்த நொடியே…. அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

டெல்லியில் வீட்டு வாசலில் ஒரு முதியவர் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் முதியவரிடம் அட்ரஸ் கேட்பது போல பேசி உள்ளனர். அதன் பிறகு அந்த முதியவர் எதிர்பாராத நேரத்தில் அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி பறித்து விட்டு…

Read more

அய்யோ! இந்த மீனா… உலகம் அழிய போகுதா?… தமிழக மீனவர்களின் படகில் சிக்கிய அரிய வகை மீன்… வைரலாகும் வீடியோ…!!

ஜப்பானிய மக்களின் கதைகளில் ஆழமாக நம்பக்கூடிய ஒரு நம்பிக்கை “டூம்ஸ்டே மீன்” இந்த வகையான துடுப்பு மீன்கள் கடல் கடவுளின் தூதர் என கருதப்படுகிறது. இந்த மீன் பொதுவாக ஆழ்கடலில் வாழக்கூடியவை. குறிப்பாக பூகம்பங்கள் அல்லது சுனாமிகளுக்கு பிறகு கடலின் மேற்பரப்பிற்கு…

Read more

வாகன மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள்… ஆண், பெண் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட அடிதடி… வைரலாகும் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மாவட்டம், ராணிபோகரி பகுதியில் உள்ள போக்பூரில் கடந்த  வியாழக்கிழமை பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்தது. அதாவது இரண்டு வாகனங்கள் மோதியதையடுத்து, இரண்டு குழுக்களுக்கிடையே சண்டை வெடித்தது. அதில் இளைஞர்கள் மற்றும் சில பெண்களுக்கு இடையே தகராறு…

Read more

“எங்களுக்கு வேற வழி தெரியவில்லை, விஷம் குடிக்கிறோம்”… பத்திரிக்கையாளர் மற்றும் அவரது மனைவி தற்கொலை முயற்சி… பரபரப்பு வீடியோ..!!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிலிபிட் மாவட்டத்தில் பத்திரிகையாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஊழல் சம்பந்தமான தகவலை வெளியிட்டதற்குப் பிறகு தொடர்ந்து காவல்துறையிடமிருந்து மிரட்டல்கள் வருவதாக  கூறி, பத்திரிகையாளர் இஸ்ரார் மற்றும் அவரது மனைவி இருவரும்…

Read more

“இது பொது இடம் தானே எனக்கு உரிமை வேணும்”… ரயிலில் பயணிகளிடம் ஏற்பட்ட மோதல்… வைரலாகும் வீடியோ..!!!

இந்திய ரயில்வேயில் பயணிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு சிறுவன் மற்றும் மேல் பெர்த்தில் படுத்திருந்த பயணி இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த சண்டை, ‘இது பொது இடம்……

Read more

“மகிழ்ச்சியாக மாமியார் வீட்டிற்கு சென்ற மணமகள்”… நொடிப்பொழுதில் அரங்கேறிய பயங்கரம்… மணமகள் பலி… மணமகன் படுகாயம்… இப்படியா நடக்கணும்..?

பீகார் மாநிலத்தில் உள்ள  பிஹியா-பிஹ்தா மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிகார்த்தா காவல் நிலையப் பகுதியில் உள்ள சிக்ரால் பெட்ரோல் பம்ப் அருகே நடந்த பயங்கர சாலை விபத்தில், திருமணம் முடிந்து மாமியார் வீட்டிற்கு சென்ற 21 வயதான புதுமணப் பெண் லலிதா…

Read more

“வந்தே பாரத் ரயிலில் பயங்கரமாக சண்டை போட்ட ஊழியர்கள்”… காரணம் என்ன..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பணிபுரியும் ஊழியர்களிடையே ஏற்பட்ட சண்டை தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. ரயிலின் சீரான சேவைக்குப் பெயர்போன வந்தே பாரத் உள்ளிட்ட வேக ரயில்களில் இதுபோன்ற சச்சரவு நடைபெறுவதே பயணிகளையும் பொதுமக்களையும் பெரிதும் அதிர்ச்சி…

Read more

“ஒரு வழிச்சாலையில் வந்த பேருந்து….” எதிரே தாறுமாறாக வந்த போலீஸ் லோகோ வைக்கப்பட்ட போலேரோ… அடுத்த நொடியே…. பதைபதைக்கும் வீடியோ….!!

தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஆந்திரா போக்குவரத்து போலீஸ்” என்ற எழுதப்பட்டிருந்த போலேரோ வாகனம், ஒரே வழிச்சாலையில் எதிரே வரும் வாகனங்களை பொருட்படுத்தாமல் தவறான திசையில் சென்றது. அந்த நேரத்தில், தமிழ்நாடு…

Read more

“ஒரு கை தட்டினால் ஓசை வராது…” திருமணமான 40 வயது பெண்ணுடன் அடிக்கடி உல்லாசம்…! 23 வயது வாலிபரின் சிறைவாசம்…. நீதிபதிகளின் கருத்து….!!

ஜம்முவை சேர்ந்த 23 வயதுடைய வாலிபர் சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த வாலிபர் நொய்டாவை சேர்ந்த திருமணம் ஆன 40 வயது பெண்ணுடன் நெருக்கமாக பழகினார். ஒரு விளம்பர படபிடிப்புக்காக டெல்லி கன்னாட்ப்ளேஸ் பகுதிக்கு…

Read more

பெரும் சோகம்…! ஒடிசா முன்னாள் எம்.எல்.ஏ பிரசன்னா படநாயக் காலமானார்…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!

ஒடிசாவின் காமாக்யநகர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் எம்.எல்.ஏ. பிரசன்னா படநாயக் (வயது 74) இன்று காலை புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்தார். நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், வியாழக்கிழமை…

Read more

“ஏம்மா ஏய்… என்ன இதெல்லாம்….” ரயில் மேல் ஏறி என்ஜாய் செய்த பெண்…. ஷாக்கான பயணிகள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அதிர்ச்சி தரும் வீடியோ தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஓடும் ரயிலின் மீது ஒரு பெண் ஓடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்துடனும், ஆவேசத்துடனும் தங்கள் கருத்துகளை பதிவு…

Read more

அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை கொல்ல உத்தரவிட்ட டாக்டர்… 4 வருடங்களுக்குப் பின் வெளியான ஆடியோ… பெரும் பரபரப்பு..!!!

உலகம் முழுவதும் 2020 ஆம் ஆண்டில் இறுதியில் கொரோனா தொற்று பரவ தொடங்கிய நிலையில் 2021 ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்தது. இந்த கொரோனா பரவலால் உலகமே ஊரடங்கால் முடங்கிய நிலையில் அதில் இந்தியாவிற்கும் விதிவிலக்கு அல்ல. இந்தியாவிலும் கடந்த 2021…

Read more

Breaking: குட் நியூஸ்…! புதிய நகைக்கடன் கட்டுப்பாட்டுகளை தளர்த்த முடிவு… ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு கோரிக்கை…!!!!

இந்திய ரிசர்வ் ஆகிய நகை கடன் தொடர்பாக புதிய விதிமுறைகளை சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, தங்க நகை கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்று ஆதாரத்தை கொடுக்க வேண்டும். தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகை கடனாக…

Read more

“அது வேலைக்காரியின் மகள்”… ஜோதாவுக்கு அக்பருக்கும் திருமணமே நடக்கல… வரலாறை மாத்திட்டாங்க… ராஜஸ்தான் ஆளுநர் பேச்சு..!!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் ஹரிபாவ் பக்டே. இவர் உதய்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஜோதாவும் அக்பரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை மையப்படுத்தி ஒரு படம் கூட எடுக்கப்பட்டது. வரலாற்று புத்தகங்களும்…

Read more

“அர்த்த ராத்திரியில் வீட்டு வாசலில் எரிந்த நிலையில் கிடந்த பிணம்”.. பதறிப்போன கணவன்… கள்ளக்காதலனுடன் சிக்கிய மனைவி… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… பகீர்..!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜகோத்ரா கிராமத்தில் சுரேஷ் கெங்கா பீமா அஹீர் என்பவர் வசித்து வருகிறார். இவரது 3 வயது மகன் நேற்று முன்தினம் திடீரென அழுததால் சத்தத்தை கேட்டு அவர் எழுந்து பார்த்தார். பின்னர் அவரது மனைவி கீதாவை அழைத்த…

Read more

“3 மாத பச்சிளம் குழந்தையை துடிக்க துடிக்க”… கல்லாகிப் போனதோ பெத்த மனம்.. மாமியாரிடம் நாடகம் ஆடிய தாய்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் உள்ள மாவடா கிராமத்தில், மூன்று மாத குழந்தையை தாயே  கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மே 29ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 1 மணியளவில் நிகழ்ந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் 24…

Read more

“3 மனைவிகள், 9 குழந்தைகள்”… தொழிலோ திருட்டு… குடும்பத்தை கவனிப்பதற்கு கொள்ளையடிப்பது தான் வழி.. திருடனின் அதிர்ச்சி வாக்குமூலம்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பபாஜான் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் அவரிடம் இருந்து 188 கிராம் தங்க நகைகள், 550 கிராம் வெள்ளி மற்றும்…

Read more

“திருமணமாகி 5 நாள் தான்”… வீட்டுக்கு வந்த பரிசு பெட்டி… திறந்த புது மாப்பிள்ளை துடி துடித்து பலியான சோகம்… புதுபெண்ணுக்கு படுகாயம்… பேராசிரியர் கைது… கோர்ட் அதிரடி.!!!

ஒடிசாவின் போலங்கிர் மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவத்தில், தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது பிப்ரவரி 25, 2018 அன்று மென்பொருள் பொறியாளர் சௌமியா சேகர் சாஹுவுக்கு திருமணம் நடைபெற்றது. அதாவது திருமணமான ஐந்து நாட்களில்…

Read more

“ஏழை விதவை தாயின் கண்ணீரை துடைத்த போலீஸ்”… மகளின் திருமணத்தை சொந்த செலவில் நடத்தி… சல்யூட் சார்… இந்த மனசு தான் கடவுள்…!!!!

உத்தரபிரதேசம், சஹரன்பூர் மாவட்டம் கங்கோ பகுதியில் காவல்துறையினரின் மனிதநேயம் நிறைந்த செயலுக்காக அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதாவது. வேலை செய்த இடத்தில் சம்பளத்தை பெற முடியாத ஒரு ஏழை விதவைப் பெண், தனது மகளுக்குத் திருமணம் செய்ய முடியாமல் மனவேதனையில்…

Read more

“பெற்ற குழந்தையை மாடியில் இருந்து தலைகீழாக தொங்கவிட்ட தாய்”… ஓடி வந்து உசுரை காப்பாற்றிய தந்தை… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!

குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டம் கோகுல்தாம் சொசைட்டியில் உள்ள ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் கூரையில், குழந்தையைத் தலைகீழாக தொங்கவிட்ட அதிர்ச்சி சம்பவம் திங்கள்கிழமை மாலை 7:30 மணியளவில் நடந்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.…

Read more

“இவனுக்கு போய் இவ்வளவு அழகான பொண்டாட்டியா”..? பொண்ணு கிளி மாதிரி இருக்கா ஆனால் இவன்… தொடர் கேலியால் உயிரை விட துணிந்த வாலிபர்… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள சிரௌலி பகுதியில், 25 வயதுடைய குருதேவ் என்ற இளைஞர், தனது திருமணத்தை சுற்றி ஏற்படுத்தப்பட்ட அவமதிப்புகள் மற்றும் கேலிக்குரிய பேச்சுகளால் மன உளைச்சலில் சிக்கி, ஒரு இரு மாடி கட்டிடத்தின் மேலே ஏறி தற்கொலை…

Read more

“வேறொருவருடன் காதல்”… சண்டை போட்ட Ex. காதலன்… உனக்கு என் கூட இருக்க தகுதியிருக்கா..? அசிங்கப்படுத்திய பெண்… துப்பாக்கியை எடுத்து… பதற வைக்கும் வீடியோ.!!!

பீகார் மாநிலம் பட்ட்னா நகரத்தில் உள்ள மரைன் டிரைவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் தனது தற்போதைய காதலருடன் நடைபயிற்சி செய்து கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த பெண்ணின் முன்னாள் காதலர்…

Read more

“6 வருஷமா உசுருக்கு உசுரா காதலிச்சி”… கோலாகலமாக நடந்த திருமணம்… முதலிரவில் ஷாக் கொடுத்த கணவன்… உறவுக்கார பெண் செஞ்ச துரோகம்… தீரா வேதனை..!!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கைலி என்பவர், 6 ஆண்டுகள் காதலித்த தன் காதலரை திருமணம் செய்தார். இந்த திருமண விழாவும், புகைப்படங்கள் எடுத்த நிகழ்வுகளும் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன. ஆனால் அதே நாளில் ஒரு அதிர்ச்சி நிகழ்வு நடந்தது. அதாவது அவரது கணவர்…

Read more

“ஆண்களின் கண்ணீரைத் துடைங்க”… என் காதலி 2 காதலர்களுடன் சேர்ந்து… என் சாவுக்கு அவங்க தான் காரணம்.. கதறி அழுத வாலிபர்… வீடியோ வெளியிட்டு தற்கொலை.!!!

உத்தரபிரதேச மாநிலம் லோனி, காசியாபாத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பவன் குப்தா என்ற இளைஞர், மே 27ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை இரவு) தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்யும் முன், 6 நிமிடம் 51 விநாடிகள் கொண்ட உணர்ச்சி மிகுந்த…

Read more

ஸ்கூட்டரில் இருந்து இறங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு… திட்டமிட்டு திருடிய நபர்கள்… திக் திக் வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரின் ரூர்கி பகுதியில், ஒரு வயதான பெண் தன் கணவருடன் ஸ்கூட்டரில் வந்தபோது, திடீரென இரண்டு மர்ம நபர்கள் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மே 28, 2025 அன்று மாலை 6:44 மணியளவில் இந்த…

Read more

“லீவு விட்டாலும் பரவாயில்லை”… கண்டிப்பா வேலை செஞ்சுதான் ஆகணும்… டார்ச்சர் செய்த மேலாளர்.. அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஸ்க்ரீன் ஷாட்..!!!

சமீபத்தில் ஊழியர் ஒருவர், முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட தனது விடுமுறை நாளில் வேலை செய்யும் வகையில் மேலாளர் அழுத்தம் கொடுத்த சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, வேலைக்கான எல்லைகள், ஊழியரின் உரிமைகள் குறித்து மீண்டும் ஒரு முறை விவாதங்களை கிளப்பியுள்ளது.…

Read more

“காதலுக்கு வயதில்லை”…ஓடும் ரயிலில் நிகழ்ந்த நெகிழ வைக்கும் சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் மனதை உருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ஓடும் ரயிலில், ஒரு முதியவர் தனது மனைவியின் நகங்களில் நெயில் பாலிஷ் பூசும் அழகான காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அவரது செயல் பலரது இதயங்களையும் வென்றுள்ளது. “காதலுக்கு…

Read more

நடு ரோட்டில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் காதலர்… வாக்குவாதம் வன்முறையாக மாறிய சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா நகரத்தில் உள்ள மரைன் டிரைவில் நடந்த ஒரு காதல் மோதல் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு பெண் தனது தற்போதைய காதலருடன் நடைபயிற்சி செய்து கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக…

Read more

பயணியை கத்தியால் குத்தி கொலை செய்த ஆட்டோ டிரைவர்… 24 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை…!!

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முஸ்தகின் அலி சையத். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி தனது ஆட்டோவில் பயணம் செய்த முகரம் அலி முகமது இப்ராஹிம் (56) என்பவருடன் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட…

Read more

“அட… கல்யாணத்திற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட்…” மிரட்டலாக என்ட்ரி கொடுத்த விலங்கு…. ஆடிப்போன உறவினர்கள்…. வைரலாகும் வீடியோ….!!

நேபாளத்தின் சிட்வான் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், அழைக்கப்படாத விருந்தினராக ஒரு காண்டாமிருகம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில், அந்த ராட்சத காண்டாமிருகம் திருமண மண்டபத்தின் வாயிலில் அமைதியாக நுழைந்து, யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சுற்றித்…

Read more

“அட… நான் திருடல சும்மா எடுத்து பார்த்தேன்…” மணமேடையிலேயே மாப்பிள்ளை செய்த காரியம்…. அந்த ரியாக்ஷனை பார்க்கணுமே…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

ஒரு மணமகன் தனது மணமகளுக்கு உறவினர்கள் கொடுத்த பரிசுப் பணத்தை ‘திருட’ முயற்சிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ sarcasm.flix என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், மணமகனும் மணமகளும் மேடையில் அமர்ந்துள்ளனர். அவர்கள் அருகே வந்த…

Read more

“நானும் வரேன்….” ஜாலியாக குளித்த சுற்றுலா பயணிகள்…. குறுக்கே வந்த பாம்பு…. அடுத்த நொடியே…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு நீர் பூங்காவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் குளிக்கச் சென்ற நீச்சல் குளத்தில் திடீரென ஒரு பாம்பு நுழைந்து நீந்த தொடங்கியதால் பெரும் பரபரப்பு…

Read more

மன அழுத்த பிரச்சனையில் இருந்த 11ஆம் வகுப்பு மாணவி… 45வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை… பரிதவிக்கும் குடும்பத்தினர்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் கோரேக்காவ் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். அவர் மேற்கு புறநகர் பகுதியில் உள்ள சர்வதேச பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

“திடீரென வெடித்த சண்டை”… கோபத்தில் கணவனின் பிறப்புறுப்பை அறுத்த மனைவி… கடைசியில் ஆசிட் குடித்து… இறுதியில் நடந்த ஷாக் ட்விஸ்ட்…!!!!

உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில், கணவன்-மனைவி இடையிலான குடும்ப தகராறு கொடூர சம்பவமாக மாறியுள்ளது. அதாவது அஸ்மோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில், மே 21-ம் தேதி இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால், மனைவி…

Read more

உங்க மகனா இருந்தா இப்படி அடிப்பீங்களா..? “மாணவனை மிருகத்தனமாக வகுப்பில் அடித்த ஆசிரியர்”… பதற வைக்கும் வீடியோ..!!

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் பயிற்சி வகுப்பில் மாணவனை ஒரு ஆசிரியர் கொடூரமாக அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனேஷ்வர் காட்டில் உள்ள “Big Data Physics Classes” என்ற பயிற்சி மையத்தில் இந்த…

Read more

“இரவு நேரம்”… யாருமே உதவல… ஓடும் ரயிலிலிருந்து விழுந்த மனைவியின் சடலத்தை 1 கி.மீ தோளில் சுமந்து சென்ற கணவன்… வேதனை சம்பவம்.!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் நடந்த ஒரு சோகமான சம்பவம் பலரையும் கலங்க வைத்துள்ளது. திருமணம் முடிந்து சில நாட்கள்தான் ஆன ஷிவானி சர்மா என்ற பெண் தனது கணவர் விகாஸ் ஜோஷியுடன் ரயிலில் பயணித்து வந்தார். இரவு 9 மணி…

Read more

“கணவனை இழந்த 35 வயது அத்தை”… 16 வயது மருமகன் மீது வந்த விபரீத ஆசை… திருமணம் செய்து கொண்டதால் பரபரப்பு…!!!!

டெல்லியில் ஒரு 35 வயது பெண் தனியாக வசித்து வருகிறார். இந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். இந்தப் பெண்ணின் கணவனின் உறவினர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் ஏர் கண்டிஷனர் மற்றும் குளிர்சாதன பெட்டி பழுது பார்க்கும் தொழிலை கற்றுக்கொள்வதற்காக இந்த…

Read more

அந்தப் பையனுக்கு பயமில்லை… ஆப்ரேஷன் சிந்தூரின் போது ராணுவ வீரர்களின் தாகம் தீர்த்த 10 வயது சிறுவன்… கௌரவித்தது இந்திய ராணுவம்..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டதால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகங்களை குறிவைத்து அழித்தது. இதனால் பாகிஸ்தான்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! 5 வயது சிறுமியை கோவிலுக்குள் வைத்து பலாத்காரம் செய்த வாலிபர்… மனநலம் சரியில்லாதவர் போல் நாடகம்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் ஒரு சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அந்த சிறுமிக்கு 5 வயது ஆகும் நிலையில் அந்தப் பகுதி வழியாக சென்ற ஒரு இளைஞர் திடீரென சிறுமியை பிடித்து ஒரு கோவிலுக்குள் இழுத்து சென்றார். அந்த…

Read more

திருமண விழாவில் ரொட்டியில் எச்சில் துப்பிய இளைஞர்… அதிரடி கைது… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலதில் உள்ள  மீரட்டில் திருமண விழா ஒன்றில் சமையல் கூடத்தில் நடந்த அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.  அதில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் சோயிப் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது மீரட்டில் ஜானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

Read more

நடு ரோட்டில் ரிக்ஷா ஓட்டுநரை தாறுமாறாக அடித்த பெண் போலீஸ்… பொதுமக்கள் கூடியதால் தப்பி ஓட்டம்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்திய நகரின் பரபரப்பான தெருவில், ஸ்கூட்டரில் சென்ற பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரின் செயல்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த மே 24 ஆம் தேதி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவில்,  ஸ்கூட்டரில்…

Read more

லிப்டில் சிக்கிக்கொண்ட சிறுவன்… கதவை திறக்க முயற்சித்ததால் ஏற்பட்ட பிரச்சனை… வைரலாகும் திகில் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  காஜியாபாத்தின் கௌசாம்பி பகுதியில் உள்ள மீடியா மஜெஸ்டிக் அபார்ட்மென்ட் குடியிருப்பு வளாகத்தில் கடந்த  மே 26ஆம் தேதி நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதாவது லிப்டில் பயணித்த சிறுவன் ஒருவர், லிப்ட்  நகரும் போதே லிப்ட்…

Read more

Breaking: முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்.. பெரும் சோகம்.. இரங்கல்..!!

பஞ்சாபை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் அகாலி தளம் கட்சியின் தலைவருமான சுக்தேவ் சிங் தின்சா (89) உடல்நலக் குறைவின் காரணமாக இன்று காலமானார். இவர் சில உடல்நல பிரச்சினைகள் காரணமாக மொகாலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…

Read more

“நீண்ட நேரமாக பூட்டி கிடந்த வீடு”… கதவைத் திறந்த போலீசருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும்… அதிர்ச்சி சம்பவம்..!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் அனில் குமார் என்ற 55 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சிஜா (50) என்ற மனைவியும், 25 வயதில் அஸ்வின் என்ற மகனும், 22 வயதில் ஆகாஷ் என்ற மகனும் இருந்துள்ளனர்.…

Read more

“பசியில் வாடினாலும் பரவாயில்லை”.. ரூ.500 லஞ்சம் வேணும்… மகனின் பிறப்பு சான்றிதலுக்காக அரிசியை விற்ற ஏழைத்தாய்… கண்ணீர் வர வைக்கும் பேட்டி..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பா மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அமித்ஷா என்ற பெண் தன்னுடைய மகனுக்காக பிறப்பு சான்றிதழ் வாங்க ஒரு வருடம் அரசு அலுவலகங்களை அழைந்த நிலையில் கடைசியாக அவருக்கு சான்றிதழ் கிடைத்தது.…

Read more

“திருமணமான நாளிலிருந்து டார்ச்சர்”.. பணம் தந்தால் மட்டும்தான்… மாமியார் வீட்டுக்கு சென்ற மனைவி… கணவன் மர்ம மரணம்… பரபரப்பு சம்பவம்..!!!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள துர்லக் கிராமத்தில், விஜய் குமார் ராம் என்பவர் சந்தேகத்திற்கிடமான சூழலில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 22ஆம் தேதி, தனது மனைவி சரிதாவை சந்திக்க அவர் மாமியார் வீட்டிற்குச் சென்றார்.…

Read more

Other Story