“பெண்ணின் மீது பேருந்தை ஏற்றிய ஓட்டுநர்”… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய சம்பவம்… வேண்டுமென்றே செய்ததால் பரபரப்பு… அதிர்ச்சி வீடியோ..!!!

கர்நாடக மாநிலத்தில் ஒரு அரசு பேருந்து ஓட்டுனர் பெண்ணின் கார் மீது இடிப்பது போல் சென்றுள்ளார். அதாவது மே 23ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் அந்த பெண்ணின் காரும் பேருந்தும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.…

Read more

குறுக்கே இந்த கௌசிக் வந்தா…! ஆக்ரோஷமாக பாய்ந்த நாய்…. உருண்டு புரண்டு பூனையை காப்பாற்றிய நபர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

சோஷியல் மீடியாவில் வித்தியாசமான வீடியோ வைரலாகும். தற்போதைய ஒரு வீடியோவில், ஒரு நபர், தனது வீட்டின் அருகே ஒரு நாயிடம் இருந்து பூனையை காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பாராட்டுகளும் கவனமும் பெற்று வருகிறது. இந்த வீடியோ, @momos.usa என்ற…

Read more

உங்க டான்ஸ் சூப்பருங்க…! “மொட்டை மாடியில் ரீல்ஸ் எடுத்த பெண்….” ரகசியமாக வீடியோ எடுத்து Vibe செய்த வாலிபர்…. வயிறு குலுங்க சிரிக்கும் நெட்டிசன்கள்….!!

சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வீடியோ பதிவிடுவத்தின் மீது உள்ள மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. சமீபத்தில், ஒரு பெண் தனது வீட்டின் மொட்டை மாடியில்  நடனமாடியதை பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு வாலிபர் ரகசியமாக தனது கேமராவில் பதிவு செய்த…

Read more

போட்டிக்கு நாங்களும் வரலாமா…? சிறுவனுடன் கால்பந்து விளையாடும் காகம்…. கொஞ்சம் கூட அசரலையே…! வியக்க வைக்கும் வீடியோ…!!

கோவாவில் சிறுவனும், ஒரு காகமும் இணைந்து கால்பந்து விளையாடும் அரிய காட்சி இணையத்தை அதிரவைத்து வருகிறது. இந்த வீடியோவை @thegoanonline என்ற சமூக ஊடக கணக்கு X-ல் பகிர்ந்துள்ளது. “தெற்கு கோவாவில் சிறுவனுடன், ஒரு காகம் கால்பந்து விளையாடுவதைப் பார்க்க முடிகிறது.…

Read more

“முதலிரவுக்காக காத்திருந்த புதுமாப்பிள்ளை…” கணவருக்கும், மாமியாருக்கும் போதைபொருள் கலந்த பாலை கொடுத்த மணப்பெண்…. போலி அத்தை-மாமாவுடன்…. பகீர் பின்னணி….!!

உத்தரபிரதேசம், ஆக்ராவில் திருமணம் ஆன அன்று மணமகனுக்கும், அவரது தாய்க்கும் போதைப்பொருள் கலந்த பாலைக் கொடுத்து, வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தைத் திருடி  மணமகள் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆக்ராவின் சீதா நகர் பகுதியில்…

Read more

மரண பயத்தை காட்டிருச்சு…! “செல்போனில் பேசிய வாலிபர்….” பின்னால் இருந்து முட்டி தூக்கி வீசிய காளை…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

சாலைகளில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் காளைகள், மக்கள் வாழ்க்கைக்கு நாளுக்கு நாள் அபாயமாக மாறி வருகிறது. சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு சிசிடிவி வீடியோ, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த ஒருவரை, பின்புறம் இருந்து வந்த ஒரு…

Read more

அப்படி என்னதான் பிரச்சனை…? “காலேஜுக்குள் அடிதடி”… ஒருவருக்கொருவர் கடுமையாக அடித்துக் கொண்ட மாணவர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகத்தில், B பிளாக் வளாகத்தில் இரண்டு மாணவர் குழுக்கள் இடையே கடும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமையன்று நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் வீடியோவில்,…

Read more

“4 மகன்களுக்கும் திருமணம் ஆகிட்டு”… மருமகள்களின் நகையோடு 30 வயது காதலனோடு ஒடிய வயதான மூதாட்டி… கதறும் கணவன்… வினோதமான கள்ளக்காதல்..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் லலித்பூர் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நான்கு திருமணமான மகன்களின் தாயாக இருக்கும் ஒரு வயதான பெண், தனது 30 வயது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். மேலும், தனது நான்கு…

Read more

அச்சச்சோ..! “மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு”… வயிறு வலி என பொய் சொல்லி லீவு போட்டுவிட்டு டூர் சென்ற ஊழியர்… மேனேஜரிடம் போட்டுக் கொடுத்த ரீல்ஸ்.. இனி அது கட்..!!!

பெங்களூருவில் வயிற்று வலி என கூறி லீவு எடுத்த ஒரு ஐடி நிறுவன ஊழியர், அதே லீவில் சுற்றுலா செல்லவதற்காக கூர்க் பகுதியை தேர்ந்தெடுத்ததாலேயே அவருக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷனை இழக்க நேர்ந்ததென சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு சம்பவம்…

Read more

“6 மாத பச்சிளம் குழந்தையை கொடூரமாகக் கொன்ற தாய்க்கு மகனை சந்திக்க அனுமதி”… ஜாமினில் வெளியே வந்த மனைவியிடம் விவாகரத்து கேட்ட கணவன்….!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் 6 மாத பச்சிளம் குழந்தையான ஆரூஹி என்ற குழந்தையின் மர்ம மரணம் வழக்கில்  புதிய திருப்பம் ஏற்பட்டது. அதாவது கடந்து 2008 ஆம் ஆண்டு சுஷில் மற்றும் ரிது தம்பதிக்கு திருமணமான நிலையில்…

Read more

“பேஸ்புக் மூலம் பழகி கள்ளக்காதல்”… 3 நாட்களாக கள்ளக்காதலி வீட்டில் தனிமையில்… தெருவில் கட்டிவைத்து தூய்மை சடங்கு நடத்திய மக்கள்… அதிர்ச்சி வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலம் பெடப்பள்ளி மாவட்டம் சுல்தானாபாத் நகரம் அருகே அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த  மௌனிகா என்பவர், புபாலப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் சுவாமியுடன் ஃபேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார். இந்த ஆன்லைன் நட்பு, கள்ளக்காதலாக  மாறியதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று…

Read more

“வீட்டில் விடுவதாக நம்ப வைத்து சிறுமியை ஆட்டோவில் ஏற்றி சென்று”… இரவு முழுவதும் காட்டுக்குள் வைத்து மாறி மாறி… 2 பேர் செஞ்ச கொடூரம்… பகீர்..!!!

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில், மைனர் சிறுமி மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, மே 30ஆம் தேதி தனது தோழியுடன் டெல்லிக்கு செல்வதற்காக பேருந்தில்…

Read more

பட்டப்பகலில் நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த பெண்… “அமைதியாக இருந்தும் விடல”… ஸ்கூட்டியின் மீது இடித்ததாக கூறி அட்டூழியம்… அதிர்ச்சி வீடியோ.!!

பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் பகுதியில் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் பெண் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்தப் பெண் தன்னுடைய ஸ்கூட்டியின் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த…

Read more

அடக்கடவுளே…! “தெருவில் நடந்து சென்றவரை 4 அடி உயரம் தூக்கி வீசி கொடூரமாக தாக்கிய மாடு”… உயிரே போயிடுச்சு… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோவிலுள்ள காந்திநகர் திராகா பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 40 வயதான சுஷீல் பாஜ்பாய் என்பவர் விலங்கினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த கொடூர சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நேற்று காலை, தனது மைத்துனர் ஷுபமுடன்…

Read more

“எனக்கு இப்போவே வேணும்…” ஏர்போர்ட்டில் கத்தி கூச்சலிட்டு எல்லை மீறிய பயணி…. அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்…. வைரலாகும் வீடியோ….!!

புதுதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் டெர்மினல் 3-ல், பயணிகளை மத்தியில் ஒரு பெண் பயணி தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் சண்டை போட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக  பரவி வருகிறது. சம்பவம் ஒரு தொழில்நுட்ப கோளாறால்…

Read more

கர்நாடகாவில் கடும் கட்டுப்பாடுகள்…! சிகரெட் வாங்க வயது வரம்பு உயர்வு…. வெளியான தகவல்….!!

கர்நாடக அரசின் புதிய நடவடிக்கையின்படி, புகையிலை பொருட்கள் வாங்கும் குறைந்தபட்ச வயது வரம்பு 18-லிருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஹூக்கா பார்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில்…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! “உடலுறவுக்கு மறுத்த மனைவி….” உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூரன்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

மும்பை செம்பூர் அருகே வாஷி நாகா பகுதியில் தங்கியுள்ள தினேஷ் அவ்ஹாத் (46) என்பவர், தனது மனைவி ரேகா (38) உடன் குடும்பமாக வாழ்ந்து வந்தார். வீட்டு வேலை செய்து வந்த ரேகாவிடம் சமீபத்தில் ஏற்பட்ட தகராறில், தினேஷ் தனது மனைவியை…

Read more

“விடிந்தால் மகளின் திருமணம்….” கேக் தொண்டையில் சிக்கி உயிருக்கு போராடிய தாய்…. கடைசியில் நடந்த சோகம்…. அதிர்ச்சி சம்பவம்….!!

மலப்புறம் மாவட்டம் தனலூர் பகுதியைச் சேர்ந்த சைனபா (44) என்ற பெண், வியாழக்கிழமை மாலை தனது வீட்டில் தேநீர் அருந்தும் போது கேக் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது கேக்கின் ஒரு பகுதி தொண்டையில் சிக்கியது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடனடியாக அவரது…

Read more

வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…! மினிமம் பேலன்ஸ் நடைமுறையை நீக்கியது கனரா வங்கி…. இன்று முதல் அமலாகும் புதிய மாற்றம்….!!

பொதுத்துறை வங்கிகளில் முதலிடத்தை பிடிக்கும் வகையில், கனரா வங்கி பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இன்று (ஜூன் 1, 2025) முதல், சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்கான அபராதம் முற்றிலும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை சாதாரண சேமிப்பு, ஊதிய…

Read more

“ஓடும் ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையே ஊசல் ஆடிய உயிர்”… வீட்டுக்கு சென்ற ரயில்வே ஊழியரின் வியத்தகு செயல்… இந்த மனசு தான் கடவுள்… வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசம் போபால் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது வழுக்கி விழுந்த ஒரு பயணியை, தண்டவாளத்திலன் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் தைரியமாக காப்பாற்றிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த பயணியின்…

Read more

“கட்டுமான தொழில்”… திடீரென தவறி விழுந்த தொழிலாளி… உசுரை பணயம் வைத்து காப்பாற்றிய சக தொழிலாளி… ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்கள்… அதிர்ச்சி வீடியோ..!!!

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில், வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்த வேளையில், தரையில் இருந்த ஒப்பந்ததாரர் ஒருவர் தைரியமாக அவரைப் பிடித்து உயிரைக் காப்பாற்றிய அதிர்ச்சி சம்பவம் செவ்வாய்க்கிழமை…

Read more

ஏம்மா… சாப்பிட வேற எதுவும் இல்லையா…? வலியில் துடித்த 14 வயது சிறுமி…! “வயிற்றில் இருந்த 210 செ.மீ நீளமுள்ள முடி…” போராடி வெற்றி கண்ட மருத்துவர்கள்….!!

ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அக்ராவைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரின் வயிற்றிலிருந்து,  210 செ.மீ. நீளமுள்ள முடி குழாய் (trichobezoar) அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் அந்த…

Read more

திக் திக்….! “ஓடும் ரயிலில் ஏற முயன்ற நபர்….” ரயிலுக்கும், பிளாட்ஃபார்முக்கும் இடையே விழுந்து…. அலறிய பயணிகள்…. அடுத்த நொடியே…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸில் (LTT) ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலராக பணிபுரியும் ராம் நாராயண் சிங் என்ற போலீசார், மே 30 அன்று ஒருவரின் உயிரைக் காப்பாற்றி சாதனை படைத்துள்ளார். அன்றைய தினம் , LTT – கொச்சுவேலி…

Read more

மனைவியுடன் புது தொழிலா…? “கத்தி, பீர் பாட்டிலால் குத்தி, பெட்ரோல் ஊற்றி…” ஆண் நண்பர்களுடன் அடாவடி செய்த பெண்…. பதற வைக்கும் வீடியோ…!!

பெங்களூருவின் புவனேஸ்வரிநகரில் சொந்தமாக மசாஜ் சென்டர் ஒன்றைத் தொடங்கிய சஞ்சு என்ற இளைஞர் மீது, அவரின் முன்னாள் ஓனர்  காவ்யா உள்ளிட்ட சிலர்  கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 29-ம் தேதி இரவு 8 மணியளவில், காவ்யா தனது…

Read more

குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…! மைத்துனியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் நடந்து வந்த நபர்…. பீதியில் உறைந்த மக்கள்…. பதற வைக்கும் வீடியோ….!!

மேற்கு வங்கம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பசந்தி பகுதியில் நடந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிமல் மொண்டால் என்பவர் தனது மைத்துனி சதி மொண்டாலை கூரிய ஆயுதம் மூலம் தலை துண்டித்து கொன்றுள்ளார். இதைத்தொடர்ந்து, தலையை ஒரு கையில்,…

Read more

திக் திக் நிமிடங்கள்….!! “தலையணைக்குள் இருந்து ஆக்ரோஷமாக சீறிய விஷ பாம்பு….” பெண் போராடி பிடிக்க முயன்ற போது…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

நாக்பூரில் உள்ள ஒரு வீட்டில், தலையணைக்குள் இருந்து விஷப் பாம்பு ஒன்று வெளியே வந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் இருந்தவர்கள் தூங்க தயாராக இருந்த வேளையில், தலையணையின் உள்ளே பாம்பு நகரும் காட்சியை கண்டு அச்சத்தில் உறைந்தனர். அந்த பாம்பு…

Read more

“காத்து பத்தல”… ஏர் கூலருக்காக திருமண வீட்டில் அடித்துக்கொண்ட உறவினர்கள்… தள்ளிப் போங்கன்னு சொன்னது ஒரு குத்தமா…? வீடியோ வைரல்..!!!

உத்தரபிரதேசம் ஜான்சி மாவட்டத்தில் ஒரு திருமண விழாவில் ஏற்பட்ட சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமண விழாவின் போது மேடையில் இருந்த மணமக்களுக்காக வைக்கப்பட்ட கூலர் காற்று நன்றாக வரவில்லை. காரணம், சில விருந்தினர்கள் கூலரின் முன் அமர்ந்திருந்ததால் காற்று…

Read more

50 ஆயிரம் சன்மானம்…!! துப்பாக்கி சூடு நடத்திய பிரபல ரவுடி… நீண்ட நாட்களாக போக்கு காட்டி சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

உத்தர பிரதேசம் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனுல் ஹசன். கடந்த பிப்ரவரி மாதம் ராணிகஞ்ச் என்ற கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்ட போது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது பிரபல ரவுடியான அனுல் ஹசன் என்பவர்…

Read more

இன்ஸ்பெக்டரை மிரட்டிய விவகாரம்…! காங்கிரஸ் கட்சி தலைவர் அனுப்பிரதா மண்டலுக்கு ஜாமீன்…. வெளியான தகவல்…!!

மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த பகுதியின் காங்கிரஸ் கட்சி தலைவர் அனுப்பிரதா மண்டல் ஆவார். போல்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லிட்டன் ஹல்தர் என்பவர் வேலை பார்த்து…

Read more

பயங்கரம்….!! 15 வயது சிறுவனுடன் அடிக்கடி தகராறு…. இரக்கமில்லாமல் சக மாணவர் செய்த கொடூரம்…. பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் ஹிசார் என்ற பகுதியை சேர்ந்தவர் தீக்ஷித்(15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவனுக்கும் தீக்ஷித்திற்கும் இடையில் பல நாட்களாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில்…

Read more

“நாங்க ஸ்ட்ரிக்ட் ஆபீசர்ஸ்…” இளம்பெண்ணை வலையில் சிக்கி வைத்து….! பிளான் போட்டு ரூ.1.85 கோடியை சுருட்டிய கும்பல்…. போலீஸ் அதிரடி….!!

மும்பை மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நவிமும்பையில் வசித்து வருகிறார். மருத்துவரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு  கும்பலால் டிஜிட்டல் கைது செய்யப்பட்டு ரூபாய் 1 கோடியே 85 லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்தார். பின்பு தான்…

Read more

அடேங்கப்பா…! 639 கோடியில் வீட்டை வாங்கிய பெண் தொழிலதிபர்… அதுக்கு GST மட்டும் இவ்ளோவா…? தெரிஞ்சா ஆடி போயிருவீங்க….!!

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவர் லீனா காந்தி திவாரி. இவர் மும்பை மாநிலத்தில் பன்னாட்டு மருந்து கம்பெனி ஒன்று நடத்தி வருகிறார். மும்பையில் உள்ள மிகவும் மதிப்பு வாய்ந்த நமன் சனா என்ற பகுதியில் 40 அடுக்கு மாடிகளை கொண்ட…

Read more

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு… கர்ப்பிணி பெண் உட்பட 7 பேர் பலி… பெரும் சோகம்…!!

அக்னி நட்சத்திரம் முடிவதற்குள் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது. இதனால் வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அசாம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் கனமழையின் காரணமாக…

Read more

மணமேடையிலேயே காவல்துறையினருக்கு போன் செய்த மணமகள்… அதிர்ச்சி அடைந்த மணமகன் குடும்பத்தார்…அப்புறம் என்னாச்சு தெரியுமா?

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் மறையூர் அருகே மேலாடி பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளைஞர். அவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுடன்…

Read more

“தினுசு தின்னுசா புதுசு புதுசா”.. பெண்கள் கூட பேசுவாங்க… அடிச்சு கேட்டா கூட சொல்லிடாதீங்க.. அரங்கேறும் புதுவகை மோசடி… உஷார் மக்களே..!!

இன்றைய காலகட்டங்களில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விட டேட்டிங் செயலிகள் மோசடிகளில் அதிகம் ஈடுபட்டு வருகிறது. அதேபோன்று குண்டூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பேஸ்புக்கில் இளம்பெண் ஒருவர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் நீங்கள் தனியாக இருக்கிறீர்களா? நாம் இருவரும்…

Read more

“பாகிஸ்தானுடன் மோதல்”… இந்திய ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா..? மறைமுகமாக ஒப்புக்கொண்ட முப்படை தளபதி அனில் சவுகான்… வைரலாகும் வீடியோ..!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பின்னர், இந்தியா – பாகிஸ்தான் இடையே எழுந்த மோதலில் இந்திய ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இதை இந்திய ராணுவம் தொடர்ந்து மறுத்து வந்த…

Read more

ஒரே நாளில் அடுத்தடுத்து… 3 பெண்களிடம்… வாலிபர்கள் செஞ்ச கொடூரம்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஷிவாலிக் நகர் மற்றும் சிட்குல் பகுதிகளில் பெண்களை குறிவைத்து மேற்கொண்ட சங்கிலி பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 2 பேரை, ராணிப்பூர் காவல்துறையினர் கடந்த மே 29-ஆம் தேதி வியாழக்கிழமை இடைவிடாத துரத்தலுக்கு பின் கைது…

Read more

“பக்கத்து வீட்டுக்காரருடன் கள்ளக்காதல்”… மனைவியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று கண்ணீரோடு ஆசி வழங்கிய கணவன்… வைரலாகும் வீடியோ..!!!

உ.பி.யின் புலந்த்ஷஹரில் நடந்த ஒரு சம்பவம்,  தற்போது மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது 2 குழந்தைகளின் தாய், தனது கணவரை ஏமாற்றி, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவருடன் காதல் உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அகமதுகர் பகுதியில் நடந்துள்ளது. திடீரென,…

Read more

“மனைவி மீது சேற்று நீர் பட்டதால்…” கை விரலை கடித்து குதறி… நடுரோட்டில் நடந்த பயங்கர சண்டை…. பரபரப்பு சம்பவம்…!!

மழைநீர் சாலையில் சிதறியதற்காக ஏற்பட்ட கோபத்தில், ஒரு நபர் மற்றொரு நபரின் மோதிர விரலை கடித்து காயம் ஏற்படுத்திய அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெங்களூருவில் நடைபெற்றுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஜெயந்த் சேகர் என்ற நபர் விரலுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.…

Read more

சாம்பார் வைக்க தகராறு….! தூக்கில் தொங்கிய பெண்…. “என் மகளை கொன்னுட்டான்…” கதறிய தாய்…. பகீர் பின்னணி….!!

பெங்களூரு மாவட்டம் தேவனஹள்ளி தாலுக்கா சவக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாக ரத்னா. இந்த பெண்ணுக்கு 38 வயது ஆகிறது. சம்பவம் நடந்த அன்று நாகரத்னா சாம்பார் வைத்துள்ளார். அப்போது அது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன…

Read more

“பாம்பை கண்டால் படையே நடுங்கும்…” ஆக்ரோஷமாக சீறிய பாம்பு… விடாமல் தாக்கிய கீரி… அப்புறம் என்னாச்சு தெரியுமா…? அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வரலாகும். அந்த வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பாம்பு, கீரி ஆக்ரோஷமாக சண்டை போடுகிறது. பாம்பு கீரியை தாக்க முயற்சி செய்கிறது. ஆனால் கீரி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக…

Read more

“இதுதான் பண மழையா…?” ஜன்னல் வழியாக கொட்டிய 500 ரூபாய் நோட்டுகள்…. சிக்கிய அரசு உயர் அதிகாரி…. அதிரடி நடவடிக்கை….!!

ஒடிசா மாநில ஊரக வளர்ச்சித் துறையின் தலைமை பொறியாளராக வேலை பார்ப்பவர் வைகுந்த நாத் சாரங்கி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் வைகுந்த நாத் சாரங்கிக்கு சொந்தமான 9 இடங்களில் ஊழல் தடுப்பு…

Read more

“மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி….” ஆட்டோவில் அழைத்து சென்ற தாத்தா…. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கொடூரம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

கேரள மாநிலம் செங்கலா பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான்(63). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு உஸ்மான் 14 வயது சிறுமியை ஆட்டோவில் ஏற்றி சென்ற…

Read more

“திருமணம் ஆகி ஒரு வருடத்தில் விவாகரத்து செய்யலாம்”… அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்து குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பாக…

Read more

டேய்..! குட்டி பையா..? பாம்பின் வாய்க்குள் கைவிட்ட 2 வயது குழந்தை… சீறிப்பாய்ந்தும் பயப்படல… பதற வைக்கும் வீடியோ.!!

சமூக ஊடகங்களில் தற்போது பரபரப்பாக பரவி வரும் ஒரு வீடியோ, பலரது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கிளப்பியுள்ளது. இந்த காணொளியில், ஒரு சிறு வயதுக் குழந்தை, ஒரு பெரிய பாம்புடன் (கோப்ரா) பயமின்றி விளையாடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, அந்த குழந்தை பாம்பின்…

Read more

அடச்சீ…!! “பட்டப்பகலில் மொட்டை மாடியில் நின்று”… ஆபாசமாக சுய இன்பம் செய்த வாலிபர்… பயந்து போன பெண்… பரபரப்பு போட்டோ…!!!!

ஒரு பெண் என்று நம்பப்படும் ரெடிட் (Reddit) பயனர், தனது வீட்டருகே உள்ள மொட்டை மாடியில் நின்ற ஒருவர், தன்னை பார்த்தபடியேஆபாசமாக நடந்து கொண்டதாக திகிலுடன் பதிவு செய்திருக்கிறார். அந்த நபர், தனது கால்சட்டையின் ஜிப்பை அவிழ்த்து கொண்டு, மாடியில் நின்றபடியே…

Read more

“நள்ளிரவில் 2 சிறுமிகளை துடிக்க துடிக்க”… கொடூர கொலை வழக்கில் 90 நாட்களில் தீர்ப்பு… மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி…!!!!

உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி நிகழ்ந்த கொடூர இரட்டை சிறுமி கொலை வழக்கில், சிறப்பு எஸ்சி/எஸ்டி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. இதில் தொடர்புடைய 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கொலைகள் தொடர்பாக…

Read more

நாட்டையே உலுக்கிய இளம்பெண் கொலை வழக்கு… பாஜக முன்னாள் தலைவரின் மகன் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை நாட்டையே உலுக்கியது. அதாவது பாஜக முன்னாள் தலைவரின் மகன் புல்கித் ஆர்யா என்பவரது ரிசார்ட்டில் பணிபுரிந்த இளம் பெண் அங்கிதா பாண்டரி கொலை செய்யப்பட்டார். கடந்த 2022 ஆம்…

Read more

பாக்‌. மோதல்… ஆதரவு கொடுத்த துருக்கி… மீண்டும் செக் வைத்த மத்திய அரசு… இண்டிகோ நிறுவனத்திற்கு பறந்த உத்தரவு… முடிவுக்கு வருகிறது முக்கிய ஒப்பந்தம்..!!!

பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்த துருக்கியின் செயல்பாடுகள் காரணமாக, இந்தியா துருக்கி நிறுவனங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாட்டின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோவிற்கு, துருக்கியின் துருக்கி ஏர்லைன்ஸ் உடனான விமான குத்தகை ஒப்பந்தத்தை ஆகஸ்ட்…

Read more

“கூரையிலிருந்து கொட்டிய தண்ணீர்” ஒரே அறையில் தங்கிய மாணவர்கள்… தப்பே செய்யாமல் கொடூரமாக தாக்கிய விடுதி வார்டன்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

உத்தரபிரதேசத்தில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தின் கே.பி ஆண்கள் விடுதியின் வார்டன் டி.கே சவுகான், தாழ்வாரத்தில் தண்ணீர் சிந்தியதால் மாணவர்கள் இரவு நேரத்தில் தங்கள் அறையை பகிர்ந்ததுள்ளனர். இதன் காரணமாக வார்டன் நான்கு மாணவர்களை தடியால் அடித்த வீடியோ ஒன்று…

Read more

Other Story