மசூதி வாசலில் தற்கொலை படை தாக்குதல் – 15 பேர் உடல் சிதறி பலி…. 80+ பேர் காயம்…. பாகிஸ்தானில் பயங்கரம்….!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷேஷாத் டவுன் பகுதியில் இருக்கும் தர்லாய் இமாம்பர்கா மசூதியில், நேற்று மதியம் மக்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது பயங்கரமான தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மசூதியின் பிரதான வாசல் வழியாக உள்ளே நுழைய முயன்ற…

Read more

Other Story