“நான் காமராஜர் காலத்திலேயே முதல்வராக வேண்டியது, ஆனால் அந்த வாய்ப்பு ஜஸ்ட் மிஸ்ஸாகிவிட்டது”… அரசியலுக்கு வராதது குறித்து நடிகர் சிவகுமார் கலகலப்பான பதில்…!

நடிகர் சிவகுமார் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் எப்போதும் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர். அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அவர், அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு மிகவும் கலகலப்பாகப் பதிலளித்துள்ளார். “நான் காமராஜர் காலத்திலேயே முதல்வராக வேண்டியது,…

Read more

Other Story