அதிர்ச்சி… பட்டப்பகலில் கையில் தலையுடன் நடந்து சென்ற நபர்… ஐஸ்கிரீம் கேட்டவருக்கு நேர்ந்த கதி… அலறியடித்து ஓடிய மக்கள்…!!!

உத்தரப் பிரதேசத்தில் ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவர் கொடூரமான முறையில் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் பராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த பப்லு என்ற இளைஞர், கிராமம் கிராமமாகச் சென்று ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்தார். மேலும்…

Read more

Other Story