தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு முதல் பொது வினாத்தாள் முறை அமல்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் நிலையை குறித்து பள்ளி கல்வித்துறை ஆய்வு நடத்தியதில் மாவட்ட அளவில் தயாரிக்கப்படும் காலாண்டு தேர்வு வினாத்தாள்களில் பாடநூல்களில் உள்ள வினாக்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன. அதனால் மாணவர்களின் கற்றல்…

Read more

Other Story