“45%, 20 சதவீதமாக மாறிவிட்டது”… தியாகம் பற்றி துரோகம் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது… ஓபிஎஸ் காட்டம்…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமியை  மறைமுகமாக விமர்சித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அதிமுகவின் வாக்கு வங்கி 45 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது 20 சதவீதமாக…

Read more

டெல்லிக்கு விரைந்த ஓபிஎஸ்… அமித்ஷா ஜே.பி நட்டா முன்னிலையில் பாஜகவில் சேர திட்டம்…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். இவர் அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக திகழ்ந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற ஓ பன்னீர்செல்வம் அதன் பின் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடி…

Read more

தமிழக அரசியல் வரலாற்றில் 3-வது முறையாக… “மு.க ஸ்டாலின், ஓபிஎஸ்-க்கு அடுத்தபடியாக”… உதயநிதிக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அவர் இன்று மாலை 3:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் துணை முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.இந்நிலையில் தமிழக அரசியல் வரலாற்றில் துணை முதல்வராக பொறுப்பேற்கும் 3-வது…

Read more

இன்று நடைபெறும் கலைஞர் நாணய வெளியீட்டு விழா… இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு திமுக நேரடி அழைப்பு…!!!

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று அவரின் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட இருக்கிறது. இந்த நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார். இந்த விழாவிற்கும் முதல்வர் ஸ்டாலின்…

Read more

அம்பானி வீட்டு திருமணம்… இணையத்தில் ஓபிஎஸ் வெளியிட்ட பதிவு..!!

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருடைய திருமணம் கடந்த 12ஆம் தேதி மிக சிறப்பாக மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் வைத்து நடைபெற்றது. இதில் ஏராளமான…

Read more

ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு எக்காலத்திலும் அதிமுகவில் இடமில்லை…. இபிஎஸ் திட்டவட்டம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில்…

Read more

“பொம்மை EPS” பல துரோகங்களை செய்யும் அவர்…. என்னை பற்றி பேச தகுதியில்லை – ஓபிஎஸ் காட்டம்…!!

‘துரோகம்’, ‘பொய்மை’, ‘செய்நன்றி மறத்தல்’, ‘வன்முறை’ ஆகியவற்றின் மொத்த உருவமாக விளங்கும் எடப்பாடி பழனிசாமி என்னை விசுவாசமற்றவன் என்று பேட்டியளித்திருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது என்று ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், ஒரு பொய்யை திரும்பத் திரும்பச்…

Read more

உயிரிழப்புக்கு பொறுப்பேற்று…. முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்க…. ஓபிஎஸ் கண்டனம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 37 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் தோல்வியடைந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா…

Read more

“அதிமுகவை யார் எதிர்த்தால் ஓபிஎஸ் நிலைமை தான்”… இபிஎஸ் காட்டம்…!!!

அதிமுகவில் பன்னீர் செல்வத்திற்கு மீண்டும் இடம் கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்ஐ எப்படி மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள…

Read more

கட்சியைக் கைப்பற்றுவதை விட இதுதான் முக்கியம்… அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ்….!!!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவை மீட்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என அவர் சமீபத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு…

Read more

பாஜகவில் இணைய மாட்டேன்…. திட்டவட்டமாக அறிவித்த ஓபிஎஸ்…!!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி தற்போது பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. மோடியின் 400 என்ற கனவை காலியாகி தனி பெரும்பான்மை கூட கிடைக்காமல் செய்துவிட்டோம் என்ற கொண்டாட்டத்தில் காங்கிரஸ் உள்ளது. தமிழ்நாடு புதுச்சேரியில் 400க்கும் 400 வென்று விட்டோம் என்று…

Read more

அதிமுக பற்றி பேச ஓபிஎஸ்-க்கு உரிமையில்லை… கொதித்தெழுந்த கே.பி முனுசாமி…!!

அதிமுக துணை பொதுச்செயலாளர் செயலாளர் கே.பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது அதிமுக தொண்டர்களை அழைக்கவும் அதிமுக பற்றி பேசவும் ஓபிஎஸ் க்கு உரிமை இல்லை. இரட்டை இலை சின்னத்தை முடக்க நீதிமன்றம் சென்றவர் ஓ.பன்னீர் செல்பம். அதிமுக…

Read more

“இனியும் அதை செய்தால் பாவம்” OPS அனுப்பிய மெசேஜ்….. மனம் மாறுவாரா EPS….. அதிமுகவில் மாற்றம் நடக்குமா…???

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி தற்போது டெல்லியில் அரசியலில் அனல் பறந்து வருகிறது. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. மோடியின் 400 என்ற கனவை காலியாகி தனி பெரும்பான்மை கூட கிடைக்காமல் செய்துவிட்டோம் என்ற கொண்டாட்டத்தில் காங்கிரஸ் உள்ளது. தமிழ்நாடு…

Read more

BIG BREAKING: மீண்டும் ஒன்றிணைவோம் வாங்க… அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ்…!!!

மக்களவைத் தேர்தலில் அதிமுக படு தோல்வியை சந்தித்த நிலையில் ஆட்சி அதிகாரத்தை மீட்டெடுக்க ஒன்றிணைய வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்களுக்கு ஓபிஎஸ் அறைக்கூவல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆர், ஜெயலலிதா கஷ்டப்பட்டு வளர்த்த இயக்கத்தை காக்க வேண்டிய…

Read more

BREAKING: மண்ணை கவ்விய ஓபிஎஸ்… ராமநாதபுரத்தில் படுதோல்வி….!!!

ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியிடம், பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட ஓபிஎஸ் படுதோல்வி அடைந்துள்ளார். காலையிலிருந்து பின்னடைவை சந்தித்த ஓபிஎஸ் தோல்வி அடைந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அதிமுக மூன்றாவது இடத்தையும் நாம் தமிழர் நான்காவது…

Read more

“ஜூன்-10 வரை போதாது” பள்ளித் திறப்பை மீண்டும் ஒத்திவைக்க வேண்டும்: ஓபிஎஸ்…!!

தமிழகத்தில்  அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு பொது தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வெயிலின் காரணமாக ஜூன் 10 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 3ஆவது…

Read more

ஓபிஎஸ்ஸுக்கு கடிவாளம் போடுமா பாஜக?…. வெடித்தது புதிய பஞ்சாயத்து…!!!

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஓபிஎஸ் ஒட்டு மொத்தமாக அதிமுகவிலிருந்து தூக்கி எறியப்பட்டார். பிறகு பாஜகவுடன் கூட்டணி கொண்ட ஓபிஎஸ் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு விசுவாசமாகவும் நம்பிக்கையாகவும் இருந்ததால் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.…

Read more

பாஜக கூட்டணியில் என்னுடைய வெற்றி பிரகாசமாக உள்ளது…. ஓபிஎஸ் நம்பிக்கை…!!

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தன்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களும் எனக்கு நல்ல வரவேற்பு அளித்தார்கள். 10 ஆண்டு கால பிரதமர்…

Read more

50க்கு மேற்பட்டோர் திமுகவில் ஐக்கியம்…. ஓபிஎஸ்-க்கு பெரும் தலைவலி..!!

மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.சிவகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். பாஜக உடன் கூட்டணி அமைத்த ஓபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். இதற்கிடையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழ்நாடு…

Read more

பாஜக தலைவர் ஓபிஎஸ்…. பங்கமாக கிண்டலடித்த ஜெயக்குமார்..!!!

தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை பாஜகவில் இருந்து காணாமல் போய்விடுவார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பாஜகவின் தலைவராக ஓபிஎஸ், பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் வருவார்கள். அதிமுகவில் இடமில்லாத நிலையில் பாஜக தான் அவர்களின் சாய்ஸ் ஆக இருக்கும் என்ற…

Read more

நான் மட்டும் தான் ஒரிஜினல் ஓபிஎஸ்…. மற்ற 5 பேரும் டம்மி ஓபிஎஸ்கள்…!!!

தான் மட்டுமே உண்மையான ஓபிஎஸ், மற்ற 5 பேரும் டம்மியாக நிறுத்தப்பட்டுள்ள ஓபிஎஸ் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். எத்தனை ஓபிஎஸ்கள் இருந்தாலும், அம்மா அவர்களால் 3 முறை முதலமைச்சர் ஆக்கப்பட்டு, 12 ஆண்டுகள் தொடர்ந்து அதிமுக பொருளாளராக இருந்தது,…

Read more

“ராம்நாடை வல்லரசு நாடாக மாற்ற…. பலாப்பழத்துக்கு ஓட்டு போடுங்க…. OPS க்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு…!!

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அதிமுக உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக நபர் ஒருவர் வாக்கு சேகரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பலாப்பழம் சின்னத்தை கையில் வைத்துக்…

Read more

இனி தான் ஓபிஎஸ் விஸ்வரூபம் தெரியும்…. அண்ணாமலை சூளுரை…!!

ஒரு முன்னாள் முதலமைச்சராக நாடாளுமன்றத்திற்கு செல்ல போகும் ஒருவர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்தான். ஓபிஎஸ் ஐயா வெற்றி பெற்றால் நாம் அனைவரும் வெற்றி பெற்ற மாதிரி. மக்கள் மறவாமல் வாக்களிக்க வேண்டும். தேர்தலுக்கு பின் ஓபிஎஸ் விஸ்வரூபம் தெரியும். ராமநாதபுரம் மக்கள் மீது…

Read more

பூத் ஏஜெண்ட்டுக்கு கூட ஆள் இல்லாமல் தவிக்கும் ஓபிஎஸ்… இப்படி ஒரு சோதனையா…???

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பாஜக ஆதரவில் வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் கள நிலவரம் குறித்த அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன. அதாவது ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் வெற்றிக்கு வேலை செய்ய ஆட்கள் இல்லையாம். தேர்தல் சமயத்தில்…

Read more

ஏலேய்..! நம்மள பிரிச்சதே அவங்க தான்…. நவாஸ் கனி உன்ன வீட்டுக்குள்ள விடுவானா..? தெறிக்கவிட்ட ஜான் பாண்டியன்..!!

பாஜக கூட்டணி சார்பாக ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓ பன்னீர் செல்வத்திற்கு தமிழக முன்னேற்றக் கழக தலைவரும் தென்காசி தொகுதி வேட்பாளருமான ஜான்பாண்டியன் பிரச்சாரம் செய்தார் .  முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஓ பன்னீர் செல்வத்திற்கு தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த…

Read more

ஆளுநர், மத்திய அமைச்சர் ஆகும் எண்ணம் இல்லை…. ஓப்பனாக பேசிய ஓபிஎஸ்…!!

பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமை பிடித்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறேன் என தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் நான் எந்தப் பதவியும் கேட்டு பெற்றதில்லை. மத்திய அமைச்சர், ஆளுநர் ஆகும் இலக்கு…

Read more

ஓபிஎஸ் இதயத்தில் இருந்து எறிந்துவிட்டார்…. ஆனா பாவம் மனசாட்சி விடல…. மாஜி அமைச்சர் ஆர்.பி உதயகுமார்…!!

இரட்டை இலை சின்னம் தான் ஓபிஎஸ்க்கு வாழ்வு, அடையாளம், முகவரியை கொடுத்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை இதயத்தில் இருந்து எறிந்துவிட்டாலும் மனசாட்சி அச்சினத்திற்கே வாக்கு கேட்பதாக விமர்சித்தார். முன்னதாக, பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த…

Read more

இருப்பதிலேயே பெரிய பழம் பலாப்பழம்…. இறைவன் அருளால் கிடைச்சது…. குஷியில் OPS…!!

ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “தனக்கு பலாப்பழம் சின்னம் கிடைத்தது இறைவனின் செயல்” என்று பேசியுள்ளார். ராமநாதபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், எதிரிகள் தேடி தேடி 6 பன்னீர் செல்வத்தை எனக்கு எதிராக களமிறக்கினார்கள். ஆனால் முக்கனிகளில்…

Read more

BREAKING: பாய்ந்தது வழக்கு… ஓபிஎஸ்-க்கு புதிய சிக்கல்…!!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டபோது, ஆரத்தி எடுத்து பெண்களுக்கு ஓபிஎஸ் ரூ.2000 கொடுத்தார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பணம் கொடுத்ததாக தேர்தல்…

Read more

குழந்தைக்கு பணம்; சர்ச்சையில் சிக்கிய ஓபிஎஸ்….!!!

தேர்தல் பரப்புரையின் போது குழந்தைக்கு ஓபிஎஸ் பணம் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக கூட்டணியில் சுயேச்சை சின்னத்தில் களமிறங்கியுள்ள ஓபிஎஸ், பரமக்குடி பகுதியில் இன்று காலை தேர்தல் பரப்புரையை தொடங்கினார். சாலையில் வாக்கு சேகரித்துச் சென்ற அவர் பணியார…

Read more

இப்படியொரு நிலமையா…? ஓபிஎஸ் நிலைப்பாட்டால் குழப்பத்தில் ஆதரவாளர்கள்…!!!

பாஜக ஆதரவுடன் ஒரேயொரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்ததைக் கண்டு அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். 3 முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ், பாஜகவிடம் 10 தொகுதிகளை பெறுவார், அதில் போட்டியிடலாம் என்று ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு…

Read more

எல்லாமே போச்சு….. ஈடு செய்ய முடியாத பேரிழப்பு…. கடும் அப்செட்டில் ஓபிஎஸ்…!!

அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடைவிதித்ததை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மார்ச் 25ல் விசாரணைக்கு வருகிறது. தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார். அதிமுக கொடி, சின்னம் லெட்டர்பேட் உள்ளிட்டவற்றை…

Read more

ராமநாதபுரத்தில் போட்டியிடுவது ஏன் ?… ஓபிஎஸ் விஸ்வரூபம்…!!!

ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் அந்த தொகுதியை தேர்வு செய்தது குறித்து ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். அதாவது ராமநாதபுரம் தொகுதி சேதுபதி மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டது. அங்கு வாழும் மக்கள் நீதியின்படி தர்மத்தின் படி…

Read more

கேட்டதை கொடுக்கல…. தனித்துவிடப்பட்ட OPS…. பலத்தை நிரூபிக்கவே களமிறங்குவதாக சூளுரை…!!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அவர், சுயேச்சை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது…

Read more

தேர்தலில் களம் இறங்கும் நோக்கமே இதுதான்… உண்மையை போட்டுடைத்த ஓபிஎஸ்…!!

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.…

Read more

ஓபிஎஸ் போட்டியில்லை?…. தமிழ்நாட்டில் பாஜக 20 தொகுதிகளில் நேரடியாக போட்டி…. அண்ணாமலை அறிவிப்பு.!!

சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தொகுதி பங்கீடு என்ற கடினமான வேலை முடிந்துள்ளது. 39 தொகுதிகளிலும் தகுதி பங்கீடு சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளது. தொகுதி பங்கீடு விவரங்களை டெல்லியில் உள்ள பாஜக தலைமை வெளியிடும்.…

Read more

எந்தெந்த தொகுதிகளில், எந்த சின்னத்தில் போட்டி?… இன்று மாலை அறிவிக்கிறார் ஓபிஎஸ்…!!!

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில் ஓபிஎஸ் அணி பாஜகவுடன் கூட்டணி…

Read more

இனி அந்த வேட்டியை கூட கட்ட முடியாது… ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்த கடம்பூர் ராஜு …!!!

அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னம் லெட்டர் பேடை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி சார்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனை…

Read more

“இரட்டை இலை” தான் கொடுக்கல… இதுக்காவது OK சொல்லுங்க…. அடம்பிடிக்கும் OPS…!!

இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக பெயரை பயன்படுத்தக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து,  மக்களவை தேர்தலில் அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.…

Read more

“இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி” என அறிவிப்பு…!!!

அதிக கட்சிகள் இடம் பெற்றுள்ளதால் பாஜக கூட்டணி மெகா கூட்டணியாக அமைந்துள்ளது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஒரு தொகுதியை பல்வேறு கட்சிகள் கேட்க வாய்ப்புள்ளதால் பேச்சு வார்த்தைக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறிய அவர், இரட்டை இலை சின்னத்தை…

Read more

பாஜகவுடன் கூட்டணி…. அதிரடியாக தேர்தலில் களமிறங்கும் ஓபிஎஸ்…!!!

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்திய பிறகு பேசிய ஓபிஎஸ், பாஜகவுடன் இணைந்தே எதிர்வரும் தேர்தலை சந்திப்பது என்பதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.…

Read more

பறிபோன இருக்கை, கொடுத்தாங்க எடுத்துக்கிட்டாங்க… நச்சுனு பதில் சொன்ன ஓபிஎஸ்…!!!

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட பிறகு அக்கட்சியின் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமார் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகில் துணைத்தலைவர் இருக்கை தான் இருக்க வேண்டும் என்று அதிமுக சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கையை…

Read more

ஓபிஎஸ்க்கு திடீர் உடல்நலக்குறைவு… நிகழ்ச்சிகள் ரத்து…!!!

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது அணியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் நெல்லையில் நிர்வாகிகளை சந்திக்க இருந்த நிலையில் திடீரென அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை…

Read more

“இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு”…. ஓபிஎஸ்…!!

நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியாக நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.…

Read more

ஓபிஎஸ் எங்க கட்சிக்காரர்…. பரபரப்பை ஏற்படுத்திய சசிகலா…!!!

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அப்போது அங்கு அஞ்சலி செலுத்தவந்த சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்துக்கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

அண்ணா நினைவிடத்தில் நேரில் சந்தித்து பேசிய ஓபிஎஸ் – சசிகலா…!!

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஓபிஎஸ் – சசிகலா சந்தித்தனர்.. சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி இருக்கக்கூடிய அறிஞர் அண்ணா நினைவிடத்தில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரது சந்திப்பு நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா அவர்களது நினைவு தினத்தை ஒட்டி…

Read more

உரிய எடையில் ரேஷன் பொருட்களை அனுப்ப வேண்டும்…. தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள்…!!

தமிழக ரேஷன் கடைகளில் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில்  நடைபெறும் குளறுபடிகளை தவிர்ப்பதற்கு அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் ஏற்பட்டு தான் வருகிறது. அந்த வகையில்…

Read more

நாடாளுமன்ற தேர்தல்… இறைவன் தரும் சின்னத்தில் போட்டியிடுவோம் – ஓபிஎஸ்…!!!

திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவில் உள்ளவர்கள் தன்னிடம் பேசி வருகிறார்கள். அதிமுகவில் உள்ள அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறினார். மேலும் எந்த சின்னத்தில் தேர்தலை…

Read more

நான் அப்பவே வேண்டாம்னு சொன்னேன், டம்மியான பதவி தான் அது… ஓபிஎஸ் காட்டம்…!!

தமிழகத்தில் கடந்த வருடம் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் முற்றிலுமாக விலகிய நிலையில் சமீபத்தில் அமமுகவுடன் இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில் அதிகாரம் இல்லாத டம்மியான பதவி தான் துணை முதல்வர் பதவி என்ற ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் துணை முதல்வர்…

Read more

அந்த ரகசியத்தை மட்டும் சொன்னா ஈபிஎஸ் ஜெயிலுக்கு தான் போகணும்…. பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ்…!!!!

கோவையில் ஓபிஎஸ் நேற்று பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். சூலூரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஓபிஎஸ், முதலமைச்சராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமி என்னென்ன செய்தார் என்பது எல்லாம் எனக்கு நன்றாக தெரியும். நான்…

Read more

Other Story