தமிழகத்தில் கடந்த வருடம் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் முற்றிலுமாக விலகிய நிலையில் சமீபத்தில் அமமுகவுடன் இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில் அதிகாரம் இல்லாத டம்மியான பதவி தான் துணை முதல்வர் பதவி என்ற ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் துணை முதல்வர் பதவியை கட்டாயப்படுத்தி அளித்தார்கள். டம்மி ஆனா அந்த பதவியை வேண்டாம் என்று தான் சொன்னேன். அந்த நேரத்தில் கட்சியினரின் வலியுறுத்தலால் அப்பதவியை ஏற்றுக் கொண்டேன். முதல்வராகிய சசிகலாவுக்கு மட்டுமல்ல பிரதமர் மோடிக்கும் துரோகம் செய்தவர் தான் இபிஎஸ் என்ற காட்டமாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.