“கைல தவழ்ந்த பிஞ்சு ஜீவன் ஒரே நிமிஷத்துல போயிடுச்சே சாமி!”.. பாலைக் குடித்து மூச்சுத்திணறி இறந்த 31 நாள் குழந்தை பலி!.. தாயின் அலறல் சத்தத்தால் உறைந்துபோன மருத்துவமனை..!!!
பெற்றோர்களின் நெஞ்சை நடுங்க வைக்கும் அதிர்ச்சிகரமான மற்றும் மிகுந்த சோகமளிக்கும் சம்பவம் ஒன்று கோலாப்பூர் பகுதியில் அரங்கேறியுள்ளது. பிறந்து வெறும் 31 நாட்களேயான ஒரு பிஞ்சு குழந்தை, தாய்ப்பால் குடிக்கும் போது எதிர்பாராத விதமாகத் புரையேறியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பெற்றெடுத்து ஒரு…
Read more