தமிழகம் முழுவதும் 120 எஸ்.ஐ.களுக்கு பதவி உயர்வு…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு…!!!

தமிழகத்தில் போலீஸ் எஸ்ஐ.க்கள் 120 பேருக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் போலீஸ் எஸ்ஐ.க்கள் 120 பேர் பதவி உயர்வுக்கான தகுதி பட்டியலில் இருந்தனர். தற்போது அவர்கள் அனைவருக்கும்…

Read more

சுனாமி வேகத்தில் இருக்க வேண்டும்…. அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் அவ்வப்போது புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு பணிகள் ஆமை வேகத்தில் அல்ல, சுனாமி…

Read more

“காவடி யாத்திரை”…. திறந்த வெளியில் இறைச்சி விற்பனைக்கு தடை…. மாநில அரசு எடுத்த முடிவு….!!!!

வரும் ஜூலை 4-ம் தேதி துவங்கும் காவடி யாத்திரைக்காக நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் திறந்த வெளியில் இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்க உத்தரபிரதேச அரசானது முடிவு செய்துள்ளது. இதுகுறித்த வழிகாட்டுதல்களை முதல்வர் யோகி ஆதித்யநாத், மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அதுமட்டுமின்றி காவடி எடுத்து…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஜூலை 20- ஆம் தேதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களில் முதல் கட்டமாக பள்ளிக்கு 25 மாணவர்களின் விவரங்களை கண்டறிந்து ஜூலை இருபதாம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளில்…

Read more

உளவுத்துறை ஏடிஜிபி இடமாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அரசுத்துறை அதிகாரிகள் பலரும் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ஆவடி ஆணையர் அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் . அவருக்கு பதிலாக…

Read more

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு பறந்த புதிய உத்தரவு… அமைச்சர் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படுவதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்தது. அதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மதுபானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை…

Read more

இனி மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!

மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை பதிவில் குளறுபடிகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவது மற்றும் பணிக்கு வராமல் இருந்தும் அலுவலகத்திற்கு வருகை தந்தது போல…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…. போக்குவரத்து விதியில் புதிய மாற்றம்… தமிழகத்தில் அதிரடி உத்தரவு…!!

இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் வாகன விபத்துக்கள் அதிக அளவு ஏற்படுவதால் அதனை தடுப்பதற்கு போக்குவரத்து காவல்துறை சில கட்டுப்பாடுகளை வெளியிட்டது. அதன்படி கோவை மாநகர காவல் துறை இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல் பின்னால் அமர்ந்து…

Read more

அரசு ஊழியர்களுக்கான விருது…. இனி இதற்கு அனுமதி இல்லை…. மத்திய அரசு உத்தரவு…!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தனியார் நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் மூலமாக விருதுகள் வழங்கப்படுவது குறித்த புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதாவது அகில இந்திய சேவைகளில் உறுப்பினர்கள் பணம் அல்லது பணம் சார்ந்த…

Read more

டெங்கு காய்ச்சல் எதிரொலி… தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்… அதிரடி உத்தரவு…!!!

கேரளாவில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக எல்லைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, தேனி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்புகளை கண்காணித்து தகவல்களை வழங்க வேண்டும் என அலுவலர்களை…

Read more

தமிழகத்தில் பென்ஷன் வாங்குவோருக்கு சூப்பர் வசதி…. அரசு புதிய உத்தரவு…!!

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. இதற்காக கருவூலம் மற்றும் கணக்குத்…

Read more

ஓபிஎஸ் மகனுக்கு ஆப்பு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவரின் வேற்குமனையில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதால் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. இதற்காக கருவூலம் மற்றும் கணக்குத்…

Read more

ஊரக உள்ளாட்சி வணிக வளாகங்களில் இனி… தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவீதம் கடைகளை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்ச ஐந்து சதவீதம் அல்லது…

Read more

இவர்கள் ரேஷன் கார்டை திருப்பிக் கொடுக்க வேண்டும்… மாநில அரசு திடீர் உத்தரவு…!!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அரசு வழங்கும் நிதி உதவி பெறுவதற்கும் ரேஷன் பொருட்கள் பெறுவதற்கும் தகுதி…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!!

தமிழகத்தில் என்னும் எழுத்தும் திட்டத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலையை அறிவதற்கு ஜூன் 21ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை அடிப்படை திறனாய்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி…

Read more

தொடர் மழையால் டெங்கு காய்ச்சல் அபாயம்… பொது சுகாதாரத்துறை புதிய அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் கடந்த ஓரிரு நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் டெங்கு மற்றும் மலேரியா பரவும் ஆபத்து இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது. பொதுவாக மழைக்காலங்களில்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் பரபரப்பு உத்தரவு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், நாளை மறுநாள்…

Read more

இனி யாரும் இதை பண்ணாதீங்க… தமிழக உளவுத்துறைக்கு அரசு போட்ட புதிய அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிரான கருத்துக்களை பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். இதன் காரணமாக இரண்டு கட்சிகளுக்கு இடையே மோதல்களும் ஏற்படுகிறது. அதனைப் போலவே youtube தளங்களும் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை உடைய வீடியோக்கள் பதிவேற்றம்…

Read more

அரசு பள்ளிகளில் தொடக்கப்பள்ளி வகுப்புகள்… ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்தக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதனால் எக்காரணம் கொண்டும் 1,2,3ஆம் வகுப்புகளுடன் நான்கு…

Read more

திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!!

திருச்சி மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு இன்று முதல்வர் பயணிக்கும் வழித்தடங்களில் ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்…

Read more

தமிழகத்தில் 11 அரசு கல்லூரிகளில் 2 படிப்புகள் நீக்கம்…. உயர்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகத்தில் 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணிதம் மற்றும் இயற்பியல் படிப்புகளை நீக்கவும் அதற்கு பதிலாக புதிய பட்டப்படிப்புகளை சேர்க்கவும் உயர் கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒரு சில அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் வரவேற்பு…

Read more

இனி அதிகாலை வரை டியூட்டி…. மின்வாரிய ஊழியர்களுக்கு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் அனல் காற்றினால் சென்னை உட்பட பல முக்கிய நகரங்களில் உள்ள வீடுகளில் மின் பயன்பாடு அதிகம் உள்ளது. அதனால் இரவில் மின்விநியோகப் பெட்டி உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதாகி மின்தடை ஏற்படுகின்றது. இதனால் மக்கள் பலரும் இரவில் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.…

Read more

டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

பெண் எஸ் பி- க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. 68 சாட்சிகளிடம் விசாரணை முடிந்த நிலையில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார்.…

Read more

இப்படி செய்யாதீங்க?…. மன்ற நிர்வாகிகளுக்கு தளபதி விஜய் போட்ட திடீர் உத்தரவு….!!!!

தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக…

Read more

தமிழகம் முழுவதும் இனி தடையில்லா மின்சாரம்… மின்வாரியம் அதிரடி உத்தரவு…!!

தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் மின்வாரிய நிர்வாக இயக்குனர்…

Read more

கல்வித்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் கல்வித்துறை அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குனர் பூபதி பள்ளி கல்வி இயக்கக துணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குனர் பணியிடத்திற்கு…

Read more

சிறை காவலர்கள் பிடியில் செந்தில் பாலாஜி…. இதற்கு மட்டுமே அனுமதி…. வெளியான அறிவிப்பு…!!

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வருகின்ற ஜூன் 28 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது காவேரி…

Read more

பேனர், கட் அவுட் எதுவும் வைக்கக்கூடாது…. நடிகர் விஜய் ரசிகர்களுக்கு அன்பு உத்தரவு…!!!

நடிகர் விஜய் சினிமாவை தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து வருகிறது. அதன் முதற்கட்டமாக பல்வேறு தலைவர்களுடைய சிலைக்கு மரியாதை செய்து வருகிறார்கள். இந்த…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில்… நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஓமந்தூரார் மருத்துவமனையில் நெஞ்சுவலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை…

Read more

பரபரப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்…. நீதிபதி அல்லி உத்தரவு..!!!

பண மோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை…

Read more

பள்ளி இடைநின்ற மாணவர்கள்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது புதிய அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் பள்ளி இடைநின்ற மாணவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது இடை நின்ற குழந்தைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை சார்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் கைபேசி செயலி…

Read more

ஓலா, உபேர், ரேபிடோ நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சி…. வெளியான திடீர் அறிவிப்பு…!!!

தலைநகர் டெல்லியில் பைக் டாக்ஸிகளை இயக்க அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் நேற்று தடை விதித்தது. இறுதி கொள்கை வகுக்கும் வரை டெல்லி சாலைகளில் பைக் டாக்ஸிகள் ஓடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உபேர் மற்றும் ரேபிடோ நிறுவனங்களின் சேவைகளை…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு…. நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் இட ஒதுக்கீடு மற்றும் பணி மூப்பு அடிப்படையில் ஆரம்பத்தில் அரசு துறைகளில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன் பிறகு ஜாதியை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த ஜாதி ரீதியான பதவி உயர்வால் பணி…

Read more

தமிழக பள்ளி தலைமையாசிரியர்களுக்கு…. அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 2023-24 ஆம் கல்வி ஆண்டில் 6 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. அதன்பின் சென்னை விருகம்பாக்கம் பகுதியிலுள்ள அரசு பெண்கள் பள்ளிக்கு சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் ஏராளமான இடைநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட ங்கள் காலியாக உள்ளன. அதே சமயம் பணியில் இருந்து பல்வேறு ஆசிரியர்களும் மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளதால் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு…. மாணவர்கள் அனைவருக்கும் முதல் நாளே…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் வெயிலின்…

Read more

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு செப்டம்பர் 1 முதல் இது கட்டாயம்…. மாநில அரசு உத்தரவு…!!!

கேரளாவில் வருகின்ற செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.இது மட்டும் அல்லாமல் கனராக வாகன ஓட்டுனர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என…

Read more

இனி தகுதியற்ற படிப்புக்கு அனுமதிக்க கூடாது…. உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

அரசு வேலைவாய்ப்புக்கு தகுதி உள்ள படிப்புகளை நடத்துவதற்கு மட்டும் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பல்கலைகள் மற்றும் கல்லூரிகளில் பல்கலை மானிய குழுவான யுஜிசி அனுமதி உடன் நடத்தப்படும் பட்டப் படிப்புகளுக்கு மாநில…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. அனைத்து பள்ளிகளுக்கும் புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட வருகின்ற ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள்…

Read more

தமிழக கோவில்களில் அறங்காவலர் நியமனம்…. அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு…!!

தமிழகத்தில் கோவில் அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமிக்க கூடாது என்ற தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக கோவில்களின் பாதுகாப்பு குறித்த சில உத்தரவுகளை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை பொருள்களுக்காக அரசு சார்பாக 10500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல ரேஷன் கடைகளில் பொது…

Read more

ஆவின் நிறுவனத்தில் புதிய அதிரடி மாற்றங்கள்…. அமைச்சர் அடுக்கடுக்கான உத்தரவு….!!!

தமிழகத்தில் அண்மையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் தொடக்க கூட்டுறவு சங்கத்தில் செயல்படாமல் உள்ள உறுப்பினர்களை சங்கங்களுக்கு பால் ஊற்றும் உறுப்பினர்களாக மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் செயல்பாட்டில் இல்லாத…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 3312 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி தொடங்க உள்ள நிலையில் வழக்கமாக கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பாக அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும். அதேசமயம் புதிதாக உருவாகியுள்ள காலி பணியிடங்களுக்கான ஆசிரியர்களும்…

Read more

ரயில் விபத்து எதிரொலி…. விமான நிலையங்களுக்கு புதிய அதிரடி உத்தரவு….!!!

ஒடிசா கோரமண்ல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேசமயம் ரயிலில் மீட்பு பணியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பல தரப்பினரும் கண்டனம்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறந்த முதல் வாரத்தில் மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறப்புக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று…

Read more

சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய இனி இது கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. தற்போது சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான மக்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது. அதனால் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய…

Read more

ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை…. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம். ஆனால் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு கட்டாயம் தேர்ச்சி…

Read more

தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் புதிய உத்தரவு …. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!

தமிழக முழுவதும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம்…

Read more

Other Story