தமிழகம் முழுவதும் 120 எஸ்.ஐ.களுக்கு பதவி உயர்வு…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு…!!!
தமிழகத்தில் போலீஸ் எஸ்ஐ.க்கள் 120 பேருக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் போலீஸ் எஸ்ஐ.க்கள் 120 பேர் பதவி உயர்வுக்கான தகுதி பட்டியலில் இருந்தனர். தற்போது அவர்கள் அனைவருக்கும்…
Read more