“என் உயிர் முக்கியம் இல்ல!” இளைஞரை காப்பாற்ற ரயில் முன் பாய்ந்த பெண் போலீஸ்…. வைரலாகும் நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்….!!
மேற்கு வங்க மாநிலம் ரயில் நிலையத்தில், நடைமேடையில் நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென அதிவேகமாக வந்துகொண்டிருந்த ரயிலின் முன்பாகத் தண்டவாளத்தில் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற நெஞ்சைப் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தச் சமயத்தில்…
Read more