DA உடன் இதுவும் உயரும்…. அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 4% அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியானது. 50 சதவீத அகவிலைப்படி தற்போது வழங்கப்படும் நிலையில் புதிய DA விகிதங்கள் ஜனவரி முதல் ஜூன் 2024 ஆம் ஆண்டு வரை பொருந்தும் என…

Read more

வருமான வரி கணக்கு முறை… அரசு ஊழியர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டுமே டைம்…!!!

அரசு ஊழியர்கள் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கிட்டு முறையை தேர்வு செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி கருவூலத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்கள் வருமான வரி செலுத்துவதற்கு இரண்டு வகை கணக்கெட்டும் முறை…

Read more

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் சேர்த்து ஊதிய உயர்வு மற்றும் அரியர் தொகை கிடைக்க உள்ளது. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு…

Read more

வருமான வரி கணக்கு முறை… அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 15 வரை கூடுதல் அவகாசம்…!!!

அரசு ஊழியர்கள் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கிட்டு முறையை தேர்வு செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி கருவூலத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்கள் வருமான வரி செலுத்துவதற்கு இரண்டு வகை கணக்கெட்டும் முறை…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்… அகவிலைப்படி உயர்வு குறித்து வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் 50% அகவிலை படியை பெறுவார்கள். ஆனால் தற்போது சென்னை கருவுலக கணக்கு துறை ஆணைகளின்…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… DA 4% உயர்வு… மாநில அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

மத்திய அரசு சமீபத்தில் சிவராத்திரியை முன்னிட்டு ஊழியர்களுக்கு அகலவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பல மாநில அரசுகள் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மத்திய பிரதேசம் மாநில அரசு ஊழியர்களுக்கு நான்கு…

Read more

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு?… விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு….!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7வது ஊதிய குழுவின் அடிப்படையில் சம்பளம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த முறை அகலவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது 2024…

Read more

அடடே….!! அரசு ஊழியர்களுக்கு பென்சன் திட்டத்தில் டபுள் சாய்ஸ்”….. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டு அதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்த சலுகைகள் இல்லை என்பதால் மத்திய…

Read more

BIG BREAKING: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு… சூப்பர் குட் நியூஸ்…!!

மத்திய அரசு ஊழியர்களின் அகலவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்த அனுமதி அளித்திருக்கிறது மத்திய அமைச்சரவை. பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 42 சதவீதமாக இருந்த…

Read more

“வேலைக்கு வரலைன்னா சம்பளம் கட்” … அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் மணிப்பூர் மாநில அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அரசு ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் அலுவலகத்திற்கு வரவில்லை என்றால் அவர்கள் ஆப்சென்ட் என பதிவு செய்து அன்றைய சம்பளத்தில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிக்கை…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… 10% அகலவிலைப்படி உயர்வு… அசத்தல் அறிவிப்பு…!!!

மேற்குவங்க மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு 10% அகலவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது ஊதிய குழுவின் கீழ் ஊதியம் பெறும் அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது 151% DA வழங்கப்படும் நிலையில் தற்போது 10 சதவீதம்…

Read more

நாடு முழுவதும் மீண்டும் வெடிக்கிறது போராட்டம்… 3 கோடி பேர் பங்கேற்பு… ஸ்ட்ரைக் அறிவிப்பு…!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மே 1ஆம் தேதி முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். ரயில்வே, வங்கிகள், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் என…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… வெளியாகிறது அறிவிப்பு…??

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டு காண பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் தாக்கல் செய்தார். இதில் தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். தற்போது அரசு ஊழியர்கள் ஜனவரி மாதத்திற்கான அகல…

Read more

2 ஜாக்பாட் அடிக்கப்போகுது…. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு நற்செய்தி வழங்க இருக்கிறது. அதாவது அடுத்த மாதம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வறட்சி உதவித்தொகையை (DA) 4 சதவீதம் மத்திய அரசு உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உயர்வுக்குப் பிறகு, அகவிலைப்படி மற்றும்…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… சம்பள உயர்வு அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பணியாளர்களுக்கு வரும் மாதம் முதல் சம்பளத்தில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. டி ஏ உடன் எச்ஆர்ஏ.வும் மார்ச் மாதத்தில் அதிகரிக்கும். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்…

Read more

“ஒரு நாள் சம்பளம் கட்”… அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை……!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ள தமிழக அரசு, ஊழியர்களின் வருகை பதிவு குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.…

Read more

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த 4 மாதங்களில்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து தற்போது வரை மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு…

Read more

இனி அரசு ஊழியர்களின் கனவு பலிக்காது…. தமிழக அரசு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்ட புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த அறிவிப்பின்படி 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தின் பலன்களை…

Read more

அரசு ஊழியர் கொடூரக்கொலை…. கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியை சேர்ந்த சர்ச் பாதர் ராபின்சன்க்கும் மடத்துவிளை பகுதியை சேர்ந்த சேவியர் குமாருக்கும் முன் பகை இருந்து வந்துள்ளது. இதில் சேவியர் குமார் அரசு ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இரண்டு தரப்பினராக பிரிந்து அவ்வப்போது தகராறில்…

Read more

இந்த வருடம் சம்பள உயர்வு சாத்தியமில்லை…. மாநில அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

கர்நாடகாவில் ஏழாவது ஊதிய குழு இன்னும் அமல்படுத்தாத நிலையில் சம்பள உயர்வு இருக்குமா என்று அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதனிடையே மாநிலத்தில் ஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது அதேநேரத்தில் இந்த வருடம்…

Read more

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவில் பணியாற்றுபவர்களுக்கான மிகை ஊதியம் 3000 ரூபாய் வழங்கப்படும். மேலும் சி மற்றும் டி பிரிவை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 500…

Read more

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை…. இலவச மருத்துவ வசதி…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஹரியானா மாநிலத்தில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பணம் இல்லாமல் மருத்துவ வசதியை அரசு அறிமுகம் செய்தது.…

Read more

4% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்…!!

மதியம் மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வானது ஊழியர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் உத்தரகாண்ட்…

Read more

இன்று (ஜனவரி-1) முதல் அமலாகும் அரசின் புதிய உத்தரவு…. அரசு ஊழியர்களுக்கு வந்தது ஆப்பு…!!

புதுச்சேரி அரசு துறைகளில் சுமார் 30,000 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் வேலையில் மெத்தனமாக இருப்பதாகவும் வேலை நேரத்தில் அலுவலகத்தில் இல்லாமல் இருப்பதும் உயர் அதிகாரிகளுடைய உத்தரவுகளை பின்பற்றாமல் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அது மட்டும் இன்றி…

Read more

இந்தியாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகுமா?…. மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் அரசு ஊழியர்கள் ஷாக்…!!!

இந்தியாவில் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இருந்தாலும் மத்திய அரசு இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் 5 மாநிலங்களில் மீண்டும்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் வங்கி கணக்கில் 18 மாத நிலுவை தொகை…!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் ஜூலை மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும்…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு புதிய சிக்கல்…. அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில் இந்த மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தி நாடு முழுவதும் புரட்சியை ஏற்படுத்தியது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில்…

Read more

அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்… யாரும் தப்ப முடியாது… தமிழக அரசு அதிரடி..!!!!

மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்ய ஊழியர் வருகைக்கான கைரேகை பதிவேடு தற்போது செயல்பாட்டில் உள்ளது. அதனைப் போலவே புதுச்சேரி மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி…

Read more

அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கிறது புத்தாண்டு பரிசு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அதிகபட்ச அலவன்ஸ் மீண்டும் அதிகரிக்கும் என்றும் அடுத்த சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிட்மெண்ட் அம்சம், ஓய்வூதியம் நான்கு முதல்…

Read more

தமிழகத்தில் இனி அரசு ஊழியர்கள் இந்த ஆடை தான் அணிய வேண்டும்…. அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆடை சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையாக உள்ளது. ஆனால் சில நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மெருன் கலர்…

Read more

அதற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் அரசு ஊழியர்கள்…. நல்ல காலம் பொறக்கப்போகுது….!!!

அகவிலைப்படி உயர்வு கிடைத்திருக்கும் நிலையில் அகவிலைப்படி நிலுவை தொகைக்காக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் தான் மத்திய அரசானது , அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைபடியை  உயர்த்தி அறிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.…

Read more

ஜனவரி-1 முதல் அமலாகும் அரசின் புதிய உத்தரவு…. அரசு ஊழியர்களுக்கு வந்தது ஆப்பு…!!

புதுச்சேரி அரசு துறைகளில் சுமார் 30,000 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் வேலையில் மெத்தனமாக இருப்பதாகவும் வேலை நேரத்தில் அலுவலகத்தில் இல்லாமல் இருப்பதும் உயர் அதிகாரிகளுடைய உத்தரவுகளை பின்பற்றாமல் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அது மட்டும் இன்றி…

Read more

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ்…. முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு சமீபத்தில் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் மாநில அரசுகளும் அகலவிலைப்படி மற்றும் தீபாவளி போனஸ் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு அகழ்விலைப்படி மற்றும் தீபாவளி போனஸ்…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஊக்கத்தொகை குறித்து வெளியான அறிவிப்பு…!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்கு ஏற்றவாறு கல்வி தகுதியை விட கூடுதல் கல்வி தகுதியை பெறும்போது ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. கொரோனா காலத்தில் நிதி நெருக்கடி காரணமாக இந்த ஊதிய உயர்வு திடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில்…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் சம்பள உயர்வு….!!!

மத்திய மற்றும் மாநில அரசு துறையின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் பதவி நிலை வாரியாக வழங்கப்படுகிறது. அதேசமயம் பொருளாதார நிலை மற்றும் விலைவாசி நிலவரத்தை பொறுத்து 10 வருடங்களுக்கு ஒரு முறை ஊதியக்குழு புதிதாக அமைக்கப்படுகின்றது. தற்போது ஏழாவது…

Read more

இன்று வங்கிக் கணக்கில் பணம் வருகிறது…. தமிழக அரசு சூப்பர் GOOD NEWS…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ஆம் தேதியை கணக்கிட்டு நான்கு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இன்று 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் ஏற்கனவே வாங்கிய…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தை கணக்கிட்டு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த நிலையில் பல மாநில அரசுகளும் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதன்படி அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தை…

Read more

அரசு ஊழியர்கள் இனி இப்படி திருமணம் செய்யக்கூடாது…. மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

அசாம் மாநிலத்தில் பலதார திருமண முறை அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் தவறான நன்னடத்தை மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கம் இதனால் ஏற்படுகின்றது. இதனை கருதி பலதார திருமணத்தை தடை செய்யும் நோக்கத்தில் அசாம் மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய…

Read more

நவம்பர் 1ம் தேதி உங்க வங்கி கணக்கில் கூடுதல் பணம் வரும்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தை கணக்கிட்டு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த நிலையில் பல மாநில அரசுகளும் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதன்படி அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தை…

Read more

புதிய சர்ப்ரைஸ்: அரசு ஊழியர்களுக்கு GOOD NEWS….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் தீபாவளி ஊதிய உயர்வுடன் கூடிய போனஸ் அறிவிக்கப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அகலவிலைப்படி மீண்டும் திருத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஜூலை மாதம்…

Read more

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு….. மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அகல விலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது வரை மத்திய அரசு ஊழியர்கள் 42 சதவீதம் அடிப்படையில் அகலவிலைப்படி பலன்களை பெற்று வரும் இடையில் 46…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தீபாவளி போனஸ் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களுடைய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகல விலைப்படி உயர்வு வழங்கி வருகின்றன. தற்போது மத்திய அரசின் அகலவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் தமிழக அரசு ஆவின் பொதுத்துறை…

Read more

போடுடா வெடிய…! தீபாவளி போனஸ்: தமிழக அரசு ஊழியர்களுக்கு GOOD NEWS சொன்ன அமைச்சர்…!!

தீபாவளி போனஸ் 20% வழங்க கோரி தமிழக அரசுக்கு போக்குவரத்து ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.  வருடம்தோறும்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசானது அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கம்.  கொரோனாவுக்கு முன்பாக 20% ஆக இருந்தது. கொரோனாவிற்கு…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு…. விரைவில் வெளியாகப்போகும் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் வரவேண்டிய அகலவிலைப்படி மே மாதம் வழங்கப்பட்டது. அதுவும் ஏப்ரல் 1ஆம் தேதி முன் தேதியிட்டு  நான்கு சதவீதம்…

Read more

தமிழக அரசு பணியில் உள்ளவர்களுக்கு… டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக அரசு பணிகளில் துறை ரீதியான பதவி உயர்வுக்காக எழுதப்படும் Departmental Exams அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற அக்டோபர் 26 ஆம் தேதி மதியம் 11.59 மணி வரை இந்த தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் ஒன்பதாம்…

Read more

அடடே குட் நியூஸ்…! அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் தீபாவளி பரிசு…. செம எதிர்பார்ப்பு…!!

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக வருடத்திற்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்கள்…

Read more

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… 4% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு….!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான அவல நிலைப்படி உயர்வு விரைவில் வழங்கப்பட உள்ள நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி ஒன்றை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதாவது…

Read more

அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் ஐபோன் பயன்படுத்த தடை…. சீன அரசு உத்தரவு… காரணம் என்ன தெரியுமா…???

தொழில்நுட்பம் வளர வளர நாளுக்கு நாள் உலகம் முழுவதும் ஐபோன் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் பயனர்களுக்கு கூடுதல் அம்சத்தை வழங்கும் படியாக ஐபோன் நிறுவனம் தொடர்ந்து பல அப்டேட்டுகளையும் வெளியிட்டு வருகிறது. பல நாடுகள் சீன நாட்டின்…

Read more

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்… புதிய விதிமுறைகள்… மாநில அரசு அறிவிப்பு…!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் பல உள்ளிட்ட பலன்கள் தடை…

Read more

அரசு ஊழியர்களுக்கு செக்… இனி டிரான்ஸ்பர் பெறுவது ரொம்ப கஷ்டம்… மாநில அரசு புதிய உத்தரவு…!!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு ஊழியர்கள் பலரும் பணத்தை கொடுத்து பணியிட மாறுதல் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் மாநில அரசு தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி…

Read more

Other Story