மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் சேர்த்து ஊதிய உயர்வு மற்றும் அரியர் தொகை கிடைக்க உள்ளது. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு ஜனவரி மாதம் முதலே அமலாக இருப்பதால் இந்த மாதம் இரண்டு மாத அரியர் தொகையுடன் ஊதிய உயர்வு கிடைக்க உள்ளது.