தமிழ்நாட்டில் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு.‌‌!!

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு., ‘அந்த பேச்சுக்கே இடமில்லை’…. அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வருகின்ற ஜூன்…

Read more

தமிழகத்தில் 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை?…. அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கும்?…. அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் முடிவடைய இன்னும் சிறிது நாட்களே இருக்கும் நிலையில், கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்கலாம் என தகவல் பரவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் திட்டமிட்டப்படி…

Read more

மாநில கல்விக் கொள்கை குழுவில் புதிதாக 2 உறுப்பினர்கள்… அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசே மாநில கல்விக் கொள்கை உருவாக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த புதிய மாநில கல்வி கொள்கை எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமைக்கப்படும் என்றும் வளர்ந்த வரும் தொழில்நுட்ப வளர்ச்சியை…

Read more

“தமிழகத்தில் கோடை விடுமுறை நீடிக்கப்படுமா”…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்…!!

தமிழ்நாட்டில் பொது தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் தற்போது கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிவடைந்த பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான…

Read more

பெற்றோர்கள் கவனத்திற்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வு எப்போது…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு…!!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடுத்த வருடம் பள்ளிகள் திறக்கும் தேதி மற்றும் பொதுத்தேர்வு நடைபெறும்…

Read more

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?…. அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. அதே சமயம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்நிலையில் நிகழாண்டு அனைத்து…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி எப்போது…? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் தகவல்…!!

தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2016-21 வரை அதிமுக ஆட்சி குறித்து வெளியான சிஏஜி அறிக்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் அதிமுக ஆட்சியில் எப்படி வீண் செலவுகளை செய்துள்ளனர் என்பதை சிஏஜி அறிக்கை தெளிவாக…

Read more

இலவச வீடு திட்டத்தில் முறைகேடு…. அதிமுக மீது அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒரு அரசு நிர்வாகம் எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சி உதாரணம் என்று விமர்சித்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 லட்சம் மாணவர்கள் அரசு…

Read more

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!!

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.. தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை கிட்டத்தட்ட 8…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை?…. அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொதுவாக மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.…

Read more

ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டு பள்ளிகள்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மீதான விவாதத்தின் போது பல கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை?…. அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை விவாதங்கள் நடைபெற்ற நிலையில் அதில் பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும்…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு நூலகங்களிலும் இலவச WiFi வசதி…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து அரசு நூலகங்களிலும் வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக கடந்த ஜனவரி மாதம் 500 அரசு நூலகங்களில் வை பை வசதி அமைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அந்தியூர்…

Read more

“பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட்”… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொன்ன புது விளக்கம்….!!!

தமிழகத்தில் தற்போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. பொது தேர்வில் நிறைய மாணவர்கள் ஆப்சணட் ஆவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சண்ட் ஆவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

Read more

அரசு பள்ளிகளுக்கு உதவி செய்யுங்க… கல்வி தான் நம்மை காப்பாற்றும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை 50,674 மாணவர்கள் எழுதாத நிலையில், மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பொதுத்தேர்வு…

Read more

“அந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்”…. அமைச்சர் அன்பில் மகேஷ் ஸ்பீச்…..!!!!

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை 50,674 மாணவர்கள் எழுதாத நிலையில், மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பொதுத்தேர்வு…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா?…. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பதில்….!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் புதிய…

Read more

BREAKING: தமிழகத்தில் 1 – 9ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு இல்லை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!!

இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் இன்று  முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…

Read more

இவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு…. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே பொது தேர்வுக்கு வருகை தராத மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, நடப்பு ஆண்டு பொதுத் தேர்வு…

Read more

“போட்டியில் வென்றால் அமெரிக்காவின் ஹாலிவுட்டுக்கு டூர்”…. மாணவர்களை உற்சாகப்படுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவினை இன்று தொடங்கி வைத்தார். சிறார் திரைப்பட விழா மூலம் பள்ளிகள் தோறும் மாதத்திற்கு ஒரு படம் திரையிடப்பட்டு அந்தத்…

Read more

“அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனை”… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத் தொகையை  உடனடியாக வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியானது கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு இன்னும் இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும்…

Read more

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது…! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இன்றோடு விடுமுறை நாட்கள் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பிவர எதுவாக நாளை ஜன. (18) விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து பள்ளி,…

Read more

தமிழகத்தில் வருகிற புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை?…. அமைச்சர் சொன்ன பதில்….!!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று ஜன,.15-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதற்கிடையில் போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய நாட்களில்…

Read more

Other Story