தமிழகத்தில் உடலுறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…. அமைச்சர் மா.சு தகவல்…!!!

நாட்டில் உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும் பணியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. விபத்து மற்றும் பிற காரணங்களால் மூளைச்சாவு அடைவோர்கள் உடலுறுப்பு தானம் செய்தால் அவர்களது சடலம் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்…

Read more

இந்தியாவில் தங்கத்தின் டிமாண்ட் உயர்வு…. பழைய நகைகளை விற்பனை அதிகரிப்பு…. வெளியான அறிக்கை..!!!

உலக நாடுகளில் பெரும் பணக்காரர்கள் மற்றும் அரசு முதலீட்டு நிறுவனங்கள் தான் தங்கத்தை முக்கிய பொருளாக பார்க்கிறது. உலக சந்தையைப் பொறுத்தவரை, தங்கத்துக்கான டிமாண்ட் 6% குறைந்திருந்தாலும், இந்தியாவில் அதன் டிமாண்ட் 10% அதிகரித்திருப்பதாக World Gold Council தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உஷார்…. மத்திய அரசு வெளியிட்டு மிக முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு கடுமையான உடற்பயிற்சி, அதிக பளு கொண்ட வேலைகள் போன்றவற்றை செய்ய வேண்டாம் என மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.…

Read more

நாடு முழுவதும் அதிகரித்த LPG சிலிண்டர் பயன்பாடு…. அரசு கொடுத்த முக்கிய விளக்கம்…!!

நாடு முழுவதும் மத்திய அரசு கடந்த 2022 ஆம் வருட முதல் நிலையான எல்பிஜி பயன்பாட்டை உறுதி செய்யவும் அதனை அனைத்து பயனாளிகளுக்கும் மலிவு  விலையில் வழங்கவும் ரூபாய் 200 கூடுதல் மானியம் வழங்க இருப்பதாகவும் உஜ்வாலா பயனாளிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.…

Read more

இன்னும் நீ போகலையா….! என்னால முடியல சாமி…. வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும்…. ஷாக் நியூஸ்..!!!!

தமிழகத்தில் கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  அக்கினி நட்சத்திரம் முடிவடைந்தாலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று சென்னையில் வெப்பம் பதிவாகியுள்ளதாக…

Read more

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் சிறப்பு திட்டங்களின் மூலம் ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தஞ்சாவூரில்செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

இந்தியாவில் அதிகரிக்கும் கார் விற்பனை… மே மாதத்தில் மட்டும் மெகா வளர்ச்சி…!!!

இந்தியாவில் கடந்த வருடத்தை விட நடப்பு ஆண்டு மே மாதத்தில் அதிக அளவு கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டு மே மாதத்தில் 3,34,804 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதத்தில் 2,95,000…

Read more

“அதிகரிக்கும் மீன் உற்பத்தி”…. இந்தியா புதிய சாதனை படைத்து அசத்தல்…. மத்திய அரசு தகவல்….!!!!

இந்தியாவில் மீன் உற்பத்தி அதிகரித்து வருவதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி மும்பையில் சாகர் பரிக்கிராமா திட்டத்தின் 5-வது கட்ட யாத்திரை தொடங்கி நேற்று கோவாவில் முடிவடைந்தது. இந்த…

Read more

அடேங்கப்பா…. இம்புட்டு கோடியா…? இந்தியாவில் அதிகரிக்கும் ஹோம் லோன்…. ஆய்வில் வெளிவந்த தகவல்…!!!

இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வழங்கிய வீட்டுக் கடன்கள் தொடர்பாக ஆண்ட்ரோமேடா என்ற நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் கடந்த வருடம் 34 லட்சம் வீட்டு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த 34 லட்சம் வீட்டுக்கடன் மதிப்பு…

Read more

“டிஜிட்டல் இந்தியாவில் அதிகரிக்கும் ஆதார் பரிவர்த்தனைகள்”…. மத்திய அரசு தகவல்…!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். ஆதார் அட்டை என்பது தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு சாரா செயல்பாடுகளுக்கும் அத்தியாவசியமான ஒரு ஆவணமாக மாறி உள்ளது. இதனால் ஆதார் அட்டையை வங்கி கணக்கு…

Read more

“ரூ. 2,800-ல் இருந்து ரூ. 13,000″…. ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த விமான டிக்கெட் விலை…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் அதிகரித்துள்ளது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு விமானத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து தூத்துக்குடி…

Read more

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 502 ஆக உயர்வு… மீண்டும் 3-ம் அலை பரவுகிறதா…?

தமிழகத்தில் சமீப காலமாகவே கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 502 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. அதன்படி சேலத்தில் 27 பேர், திருவள்ளூரில் 28 பேர், செங்கல்பட்டில் 28 பேர், கோவையில் 42 பேர்,…

Read more

மீண்டும் எகிறிய கொரோனா… தினசரி பாதிப்பு 5,880 ஆக உயர்வு…!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி 6000 என்ற அளவில் பாதிப்பு இருந்த நிலையில் நேற்று சற்று குறைந்தது. அதன்படி நேற்று கொரோனா பாதிப்பு 5357 என்ற அளவில் பதிவான நிலையில் இன்று சற்று…

Read more

அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் நாடு முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என அறிவித்துள்ளது. இந்த வருடம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக உத்திரபிரதேசம்…

Read more

இந்தியாவில் ஒரு நாளில் மட்டும் 6,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…. மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் கொரோனா பாதிப்பு தினசரி 4000 முதல் 5000 வரை இருந்தது. இந்நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தினசரி பாதிப்பு…

Read more

மக்களே உஷார்..! தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிழக்கு…

Read more

உஷ்ஷ்ஷ்…! ஏப் முதல் ஜூன் வரை வெப்பம் அதிகரிக்கும்…. மக்களே அலெர்ட் அறிவிப்பு…!!

பொதுவாக  தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் இயல்பாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமிருக்கும். அதுவே மே மாதத்தில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். இந்நிலையில்…

Read more

5 மாதங்களுக்குப் பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 2,208 ஆக உயர்வு…. மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 200 என்ற அளவில் இருந்தது. அதன் பிறகு 1573 ஆக இருந்த நிலையில் தினசரி பாதிப்பு இன்று 2,000-த்தை தாண்டியுள்ளது. இன்று காலை 8…

Read more

TNPSC குரூப்4 கொடுத்த குட் நியூஸ்…. காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு….!!!!

தமிழகத்தில் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் விரைவாக நடைபெற்ற வரும் நிலையில் தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டி என் பி…

Read more

தமிழ்நாடு பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு…. மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் 1500 ரூபாயாக அதிகரிப்பு…!!!!

தமிழக சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டில் மாற்று திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியம் 1500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு…

Read more

நாட்டில் 5 வருஷத்தில் அதிகரித்த போதை பொருள் கடத்தல்….. வெளியான ஷாக் ரிப்போர்ட்….!!!!

நாடு முழுவதும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் சூழ்நிலையில், குற்றங்களும் அதிகரித்த வண்ணம் இருகிறது. அதன்படி ஐநாவின் கண்காணிப்பு பிரிவான சர்வதேச போதை பொருள் கடத்தல் கட்டுப்பாடு வாரியம் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா சார்பாக சட்ட விரோதமாக…

Read more

டிஜிட்டல் மயமாக்கல் எதிரொலி!…. இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு….

கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் கிரெடிட்கார்டு நிலுவைத் தொகை ரூபாய் 1.41 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரியில் 29.6% அதிகரித்து ரூ.1.87 லட்சம் கோடியை எட்டி உள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக நாட்டில் கிரெடிட் கார்டு பயன்பாடு…

Read more

மருந்து விற்பனை திடீரென அதிகரிப்பு….. எத்தனை சதவீதம் தெரியுமா?… வெளியான தகவல்…..!!!!

இந்தியா முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் இருமல் மருந்துகள் மற்றும் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் விற்பனையானது அதிகரித்திருக்கிறது. நாடு முழுவதும் பரவிவரக்கூடிய கடும் காய்ச்சல் மற்றும் இருமல் நோய்த் தொற்றுகளால் மருந்துகளின் விற்பனை 20 -25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. காய்ச்சல்…

Read more

தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி சீட்கள் அதிகரிப்பு…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!

தமிழ்நாட்டில் 2023-24 ஆம் வருடத்துக்கான இளநிலை மருத்துவப் படிப்பு சீட் எண்ணிக்கையானது 11,275 ஆக அதிகரித்து இருக்கிறது. முதுநிலை மருத்துவ படிப்பிற்கு 4,935 இடங்கள் உள்ளன. கடந்த 2014 ஆம் வருடம் நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 377 ஆக…

Read more

தமிழகத்தில் 2 மடங்காக உயரப்போகும் ஆட்டோ கட்டணம்…? வெளியான ஷாக் நியூஸ்…!!!

தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணத்தை ரூ.50 ஆக உயர்த்த வேண்டும் என மனிதநேய தொழிலாளர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த 2013ல் தமிழக அரசு குறைந்தபட்ச ஆட்டோ கட்டணத்தை ரூ.25 ஆகவும், 1கி.மீ.,க்கு ரூ.12 ஆகவும் நிர்ணயித்தது. அப்போதைய…

Read more

பாஜக ஆட்சியில் ஒவ்வொரு இந்தியர் மீதான கடன் அதிகரிப்பு…. எத்தனை மடங்கு தெரியுமா?…. காங்கிரஸ் தகவல்….!!!!

காங்கிரஸ் செய்திதொடர்பாளர் கௌரவ் வல்லப் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, “மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்று, சென்ற 9 ஆண்டு கால ஆட்சியில் அரசாங்கத்தின் கடன் அதிகரித்து சாமானிய மக்களை நசுக்கி இருக்கிறது. மோடி அரசானது நம் வருங்கால சந்ததியினரை…

Read more

Other Story