நாடு முழுவதும் மத்திய அரசு கடந்த 2022 ஆம் வருட முதல் நிலையான எல்பிஜி பயன்பாட்டை உறுதி செய்யவும் அதனை அனைத்து பயனாளிகளுக்கும் மலிவு  விலையில் வழங்கவும் ரூபாய் 200 கூடுதல் மானியம் வழங்க இருப்பதாகவும் உஜ்வாலா பயனாளிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஜூலை 1 2023 நிலவரப்படி எல்பிஜி சிலிண்டர் கான பயன்பாடு 2014 முதல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த எண்ணிக்கை 13,896 லிருந்து 25 ஆயிரத்து 398 அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுக்கு தகுந்தாற் போல விலையும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் மக்கள் நிலையாக பயன்படுத்த அரசு தொடர்ந்து அவர்களை ஒழுங்குப்படுத்தி வருகிறது.