இவ்ளோ நாள் எங்கே போனீங்க…? பாஜக வேட்பாளரை விரட்டிய பொதுமக்கள்…!!

மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கொளக்குடி கிராமத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும், பாஜக வேட்பாளருமான பாரிவேந்தர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள்,…

Read more

#BREAKING : சென்னை வடக்கு மற்றும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை கழகம் அறிவிப்பு.!!

சென்னை வடக்கு மற்றும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம் செய்து தலைமைக் கழக அறிவித்துள்ளது. சென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக ஆர்.டி.சேகர் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக…

Read more

BREAKING: பெரம்பலூர் தொகுதியில் IJK போட்டி…!!!

பாஜக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக IJK தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார். பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளை பாஜகவிடம் கேட்டுள்ளோம். தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிவித்துள்ளார். ஏ.சி.சண்முகம்…

Read more

இளைஞர்களே ரெடியா இருங்க… பிப்ரவரி 10 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

அதிமுகவில் இணைந்த இதர கட்சி உறுப்பினர்கள்…. தலைமை தாங்கிய முன்னாள் எம்எல்ஏ….!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டசபை தொகுதியில் பாமக ஒன்றிய துணைத் தலைவர் வேலுசாமி தேமுதிக ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் நல்லதம்பி உட்பட 50க்கும் அதிகமானோர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ தமிழ்செல்வன் தலைமையில் முன்னாள் துணை சபாநாயகர் வரகூர்…

Read more

SHOCKING: Tattoo குத்தியதால் கல்லூரி மாணவர் மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

பெரம்பலூர் அருகே Tattoo குத்தியதால் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவர் பரத் (22) கழுத்துப் பகுதியில் Tattoo குத்தியதால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Tattoo குத்திய இடத்தில் கட்டி…

Read more

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பே.கீரனூரில் மணி(80) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 2019-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமிக்கு மணி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

உறவினருடன் சென்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூத்தப்பூரில் சின்னம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி உறவினரான நாகராஜ் என்பவருடன் சின்னம்மாள் மோட்டார் சைக்கிளில் பிள்ளங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக நாகராஜ்…

Read more

பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்…. பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 160-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது.…

Read more

சத்துணவு மையங்களுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம்…. மாற்று முட்டைகளை வழங்க சத்துணவு மேலாளர் உத்தரவு..!!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களுக்கு அழுகிய  முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 98…

Read more

கூகுள் பே யூஸ் பண்ண மாட்டீங்களா…? மதுக்கடை விற்பனையாளர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் மதுபான கடையில் மணி(46) என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று கடையை திறந்து விற்பனை செய்து கொண்டிருந்த போது அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இன்னாச்சி என்பவர் மதுபானம் வாங்கிக் கொண்டு கூகுள் பே மூலமாக…

Read more

சைபர் கிரைம் குற்றங்கள்…. கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு…. போலீசாரின் முயற்சி…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் போலீசார் சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவ மீனா, மனோஜ் ஆகியோர் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை…

Read more

பயங்கரமாக மோதிய ஆம்னி பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரையில் இருந்து சென்னையில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 10 பேர் வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பாலமுருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று முன்தினம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை கடந்து சென்றபோது பின்னால்…

Read more

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை மதுபானக் கடைகள், பார்களை மூட கலெக்டர் உத்தரவு..!!!

பெரம்பலூரில் வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு ஐந்தாம் தேதி மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் பெரம்பலூரில் உள்ள அனைத்து…

Read more

மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அருமடல் கிராமத்தில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அலமேலு வயலில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையில்…

Read more

தேடி அலைந்த உறவினர்கள்…. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அயன் பேரையூர் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கலைச்செல்வி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம்…

Read more

பள்ளிக்கு செல்லாத மாணவர்…. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிலிமிசை கிராமத்தில் செந்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மூத்த மகன் ஆகாஷ் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 10- ஆம் தேதி…

Read more

உயிருக்கு போராடிய பசுமாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்புலியூர் மாரியம்மன் கோவில் தெருவில் விவசாயியான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று ரவிச்சந்திரனுக்கு சொந்தமான பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மாடு கிணற்றில்…

Read more

பொங்கலுக்கு வந்த வாலிபர்…. அரிவாளால் வெட்டிய 4 பேர்… போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிரி(20) என்ற மகன் உள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி புதூர் பகுதியில் தங்கியிருந்து எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கிரி பொங்கல் பண்டிகையை…

Read more

திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை…. தம்பதி உள்பட 4 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் எம்.ஜி.ஆர் நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று செந்தில்குமார், அவரது…

Read more

BREAKING: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்…. பழுதான லிப்ட்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர்…. பரபரப்பு…!!!!!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென லிப்ட் பழுதானதால் சுமார் 15 நிமிடங்கள் அமைச்சர் சிவசங்கர் லிஃப்டுக்குள் மாட்டிக்கொண்டார். அமைச்சர் சிவசங்கர் லிப்ட்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அமைச்சர்…

Read more

தந்தை வீட்டுக்கு செல்வதாக கூறிய இளம்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி காலனி தெருவில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசோதை என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் அசோதை பிள்ளையார்குளம் கிராமத்தில் இருக்கும்…

Read more

தாங்க முடியாத வலி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லீலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டா லீலா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதற்காக மாத்திரைகளையும் சாப்பிட்டுள்ளார். ஆனாலும்…

Read more

குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது…. மீறினால் “பெற்றோர்” மீதும் நடவடிக்கை…. அதிகாரிகளின் எச்சரிக்கை…!!!

பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூர்த்தி தலைமையில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட குழந்தைகள் தொழிலாளர் தடுப்பு படையினர் அரியலூர் நகரில் இருக்கும் 17 உணவகங்கள்…

Read more

Other Story