“அம்மா இறந்துட்டாங்க”.. 2ம் திருமணம் செய்த தந்தை… நாளுக்கு நாள் அதிகரித்த சித்தி கொடுமை… மாணவி விபரீத முடிவு.. !!

சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியில் அமர்நாத் – சங்கீதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். சங்கீதா கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அமர்நாத்தை பிரிந்து சென்றுவிட்டார். இவர்களுக்கு பிரிதிஷா (21), நந்தினி (17) என்ற 2 மகள்கள் இருந்தனர்.…

Read more

நான் பியூட்டி பார்லர் போயிட்டு வாரேன்… காலையில் திருமணம்… மாலையில் கள்ளக் காதலனுடன் தப்பி ஓடிய புதுப்பெண்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!

சென்னை பெரம்பூர் அடுத்துள்ள பகுதியில் அகிலன் நாகவல்லி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அர்ச்சனா(20) என்ற மகள் இருக்கிறார். இவருக்கும், விஜயகுமார் என்பவருக்கும் நேற்று முன்தினம் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் இருவரும்…

Read more

“சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது”.. அதிமுகவின் கண்துடைப்பு நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள்.. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய ஆர்.எஸ் பாரதி..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபரை நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனிப்படை காவல்துறையினர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் நீதி கிடைக்கும் வரை அதிமுக உங்களுக்கு துணையாக…

Read more

டியூசனுக்கு போன பிள்ளைக்கு இப்படியா ஆகனும்..! “தேங்கியிருந்த மழை நீரில் மின் ஒயர்”… கண்ணிமைக்கும் நொடியில் பறிபோன 12-ம் வகுப்பு மாணவன் உயிர்… பெற்றோர் கதறல்..!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் அல்தாப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நவ்பில் (17) அருகிலுள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நவ்பில் நேற்று மாலை நேர வகுப்பிற்கு சென்ற நிலையில் இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்வதற்காக சாலையின் ஓரமாக…

Read more

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயம்… சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்து மயக்க நிலையில் மீட்பு.. உறைய வைக்கும் சம்பவம்…!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில்…

Read more

“2 வருஷமா வெளியில் தலை காட்ட முடியல”… தலைமறைவான தம்பதி… நடந்தது என்ன..? அம்பலமான பலே மோசடி..!!!

சென்னை சூரப்பட்டு பகுதியில் சுவாமிதாஸ் பாண்டியன் (62) – ஜாக்குலின் (59) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் தனியார் தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்க எண்ணிய நிலையில் தொழில் கடன் பெறுவதற்காக 2 வங்கிகளுக்கு சென்றுள்ளனர். அங்கு போலியான ஆவணங்களை…

Read more

ஸ்கூல் பீஸ் ஃபண்டு சீட்டு மோசடியில் ஈடுபட்ட பெண்… ரூ.16 லட்சம் ஏமாற்றம்.. 52 பெண்களின் மனவேதனை…!!

சென்னையில் தீபாவளி சீட்டு, நகை சீட்டு போன்ற மோசடியை தொடர்ந்து தற்போது ஸ்கூல் பீஸ் ஃபண்டு சீட்டு மோசடி அரங்கேறி உள்ளது. சென்னையில் வண்ணாரப்பேட்டையில் கல்பனா என்பவர் வசித்து வருகிறார். இவர் மாதம் 1000 கட்டினால் 12 மாதத்தில் 12000 ரூபாய்க்கு…

Read more

சென்னையில் swiggy, zomato உணவு டெலிவரிக்கு தடை?… காரணம் என்ன?… அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

சென்னையில் பெரும்பாலானோர் swiggy, zomato போன்ற உணவு டெலிவரி செய்யும் செயலிகளை பயன்படுத்திகின்றனர். இந்நிலையில் சென்னையில் swiggy, zomato செயலிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த நிறுவனங்கள் ஓட்டலுக்கு ஓட்டல் கமிஷன் வித்தியாசமாக வாங்குவதோடு, ஒரு வாரத்திற்குப் பிறகு பணம்…

Read more

ஆன்லைன் டிரேடிங்கில் பல கோடி ரூபாய் மோசடி… இன்ஸ்டாகிராம் பிரபல தம்பதி மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு…!!

சென்னை விருகம்பாக்கத்தில் விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் பிரபலம். இவர் ஆன்லைன் டிரேடிங்கில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கூறி புகார் எழுந்தது. இதனால் இவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஆன்லைன் டிரேடிங் என்ற…

Read more

சென்னையில் பயங்கரம்..! பெட்ரோல் பங்க் ஊழியர் வெட்டி படுகொலை… மர்ம நபர்கள் வெறிச்செயல்.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை பேட்டை பகுதியில் மோகன்ராஜ் (50) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் கல்பாக்கம் பகுதியில்  பெட்ரோல் பங்க்  நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் மோகன்ராஜ் பெட்ரோல் பங்கிற்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில்…

Read more

கைவிட்ட கள்ளக்காதலை தொடர வற்புறுத்திய நபர்… கொலை மிரட்டலால் பயந்த பெண்… அதிரடி கைது..!!

சென்னை மாவட்டத்தை அடுத்த மேற்கு தாம்பரம் கல்யாண் நகரில் வசித்து வருபவர் 30 வயதுடைய பெண். இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு முடிச்சூர் சாலை வெற்றி நகர் பகுதியில் வாடகை வீட்டில்…

Read more

வேதியல் ஆய்வகத்தை சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்பட்ட மாணவன்… ஆசிட் பாட்டில் சிந்தியதால் ஏற்பட்ட விபரீதம்… சென்னையில் அதிர்ச்சி ..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு எம்.எஸ் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜூன் 25ஆம் தேதி பள்ளியில் உள்ள வேதியல் ஆய்வகத்தை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன்…

Read more

சென்னை ஏர்போர்ட்டில் இலவச WIFI வசதி தொடக்கம்… இனி பயணிகளுக்கு அந்தப் பிரச்சினை இருக்காது… சூப்பர் நியூஸ்..!!!

சென்னை விமான நிலையத்திற்கு உள் மற்றும் வெளி நாடுகளில்  இருந்து ஏராளமான பயணிகள் அனுதினமும் வந்து செல்கின்றனர். இங்கு வெளிநாடு மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆர்ச் குளோபல் நிறுவனம் மற்றும் பி எஸ் என்…

Read more

“அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் உடனடி திட்டம்”… அந்த விஷயம் தெரிஞ்சுதான் நயினார் நாகேந்திரனை தலைவர் ஆக்குனாங்க… திருமா பரபரப்பு..!!!

சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக கூட்டணியை பாஜக தான் வழி நடத்துகிறது. அதிமுக அமைதியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக நிலை கொள்வதை எப்படி அனுமதிக்க முடியும். இங்கு சமூக நீதிக்கான…

Read more

“ஒரு தலை காதல்”… காதலனை பழிவாங்க 12 மாநிலங்களில் 21 வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஐடி பெண் ஊழியர்… வசமாக சிக்கியது எப்படி?…!!

சென்னையில் ஒரு தலை காதலால், காதலனை பழிவாங்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஐடி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் ரினே ஜோஸ்லிடா என்ற பெண், திவிஜ் பிரபாகர் என்ற சக ஊழியரை ஒரு தலைப்பட்சமாக காதலித்து உள்ளார். ஆனால் திவிஜ்,…

Read more

வெள்ளை சட்டையோடு வந்தா சிவப்பு கம்பள வரவேற்பு தருவீங்களா?, அழுக்கு சட்டையோட வந்தா புகாரை வாங்க மாட்டீங்களா?… காவல் ஆய்வாளரை வெளுத்து வாங்கிய நீதிபதி..!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தில் உரிமையாளராக இருப்பவர் நாங்குநேரியை சேர்ந்த வானமாலை. இவர் ஒரு பட்டியல் இனத்தை சேர்ந்தவர். இந்நிலையில் குடியிருப்பு சங்கத்தில் நிதிமுறைக்கேடு நடைபெறுவதாக குற்றம் சாட்டியதை அடுத்து அவரை வாட்ஸ்அப் குழுவில் குடியிருப்பு…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! மாணவியிடம் அத்துமீறிய Law‌ அகாடமி உரிமையாளர்… வழக்கறிஞர் பதிவை ரத்து செய்வதாக மிரட்டல்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி பகுதியில் அம்பிகா தெருவில் சந்துரு லா அகாடமி என்ற சட்டப் பயிற்சி நிறுவனம் ஒன்று நடைபெற்று வருகிறது. அதன் உரிமையாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் (50). அந்த பயிற்சி மையத்தில் நீதிபதி பதவிக்கு போட்டி தேர்வு எழுதுபவர்களுக்காக…

Read more

காதல் தோல்வியால் கடுப்பான இளம் பெண்… 12 மாநிலங்களுக்கு குண்டுவெடிப்பு மிரட்டல்… தமிழகப் பெண் கைது..!!!

சென்னை நகரைச் சேர்ந்த ரெய்னி ஜோஷிலா என்ற இளம் பெண், பல மாநிலங்களின் முக்கிய பகுதிகளில் குண்டுவெடிப்பு நடைபெறப் போவதாக மின்னஞ்சல் அனுப்பி பயம் மற்றும் பதற்றத்தை உருவாக்கிய வழக்கில் அகமதாபாத் குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு,…

Read more

காதல் தோல்வியால் 4-வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்… சாதுரியமாக பேசி காப்பாற்றிய பெண் காவல் உதவியாளர்… என்ன செய்தார் தெரியுமா?… குவியும் பாராட்டுக்கள்…!!!

சென்னை மாம்பலத்தில் காதல் தோல்வியால் 4-வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண்ணை சாதுரியமாக பேசி காப்பாற்றிய பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 27 வயதான இளம் பெண் ஒருவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து…

Read more

“சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டாங்க”.. கஷ்டப்பட்டு வளர்த்த அம்மா… காதலிக்காக காலேஜ் படிக்கும் வயசில் மகன் எடுத்த முடிவு… ஒரே பிள்ளையை இழந்து கதறும் தாய்..!!!!

சென்னை பெரியமேடு பகுதியில் கோமதி (45) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் முனீஷ். இவர் சிறு வயதில் இருக்கும் போதே தந்தை இறந்து விட்டதால் கோமதி தனியாக அவரை வளர்த்து வந்தார்.  இந்நிலையில் தனியார்  பாலிடெக்னிக் கல்லூரியில்  பயின்று வந்த…

Read more

“ரயில் நிலையங்களில் தொடர்ந்து பயணிகளை குறிவைத்து மோசடி”… நூதன முறையில் செல்போன்கள் அபேஸ்… பிடிபட்ட வாலிபர்… சிக்கியது எப்படி..?

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிகளின் செல்போன்களை திருடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த திருட்டில் ஈடுபடும் திருடர்களை கைது செய்ய ரயில்வே காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் புறநகர் மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளின்…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்க… தங்கத்தால் செய்யப்பட்ட போல்ட் மற்றும் நட்டுகள்… மதிப்பு மட்டும் ரூ.85 லட்சமாம்.. ஏர்போர்ட்டில் சிக்கிய நபர்…!!!!

சென்னை மீனம்பாக்கம் பகுதியில் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் பகுதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் தரை இறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

“கொஞ்ச நாளாவே அவங்க சரி இல்ல”…4ஆவது மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணி பெண்… கதறும் கணவன்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி அருகே பாலாஜி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (28). இவருக்கு சரஸ்வதி (23) என்ற மனைவி உள்ளார். மேலும் இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி…

Read more

“பஸ்ஸில் சென்ற மூதாட்டி”.. கைப்பையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மாயம்… பதறிப்பாய் போலீசில் பரபரப்பு புகார்…!!

சென்னை குரோம்பேட் பகுதியில் மூதாட்டியான நிரஞ்சனா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் அஸ்தினாபுரத்திற்கு செல்வதற்காக குரோம்பேட் பகுதியில் இருந்து மாநகர பேருந்தில் ஏறினார். இந்நிலையில் பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் நிரஞ்சனா தேவி வைத்திருந்த கைப்பையில் 14…

Read more

அடப்பாவிகளா..! இப்படியா கலப்படம் பண்ணுவீங்க.. பிரபல பெருங்காயத்தூளில் போலி விற்பனை… பரபரப்பு சம்பவம்..!!

சென்னை பழைய வண்ணார்பேட்டை சீனிவாசன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஹேமலதா என்னும் பெண் எல்ஜி பெருங்காய தூள் மற்றும் கட்டிப் பெருங்காயம் போன்றவற்றை போலியாக தயாரித்து விற்பனை செய்து வருவதாக குமரவேல் என்பவர் சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள அரசு…

Read more

தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்ட கும்பல்…. மேலாளர் உட்பட 9 பேர் கைது…. ரூ. 56000 பறிமுதல்…!!!

சென்னையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபவர்களை சென்னை பெருநகர் காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்படி காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் தனிப்படை…

Read more

Breaking: நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்… திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் மீண்டும் தரையிறங்கிய விமானம்…!!!

லண்டனில் இருந்து சென்னைக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 360 பேர் பயணித்தனர். இந்நிலையில் இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து இந்த விமானம் அவசர அவசரமாக லண்டனிலேயே…

Read more

ரோட்டில் தனியாக நடந்து சென்ற 73 வயது மூதாட்டி…. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செய்த கொடூர செயல்… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை அண்ணாநகர் ஓய் பிளாக் 5-வது குறுக்கு தெருவில் ஜெயலட்சுமி(73) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் ஜெயலட்சுமி கழுத்தில்…

Read more

அரசு மருத்துவமனையில் போலி மருத்துவர்… சிகிச்சை அளிப்பது போல நாடகமாடி நகை, செல்போன்கள் திருட்டு… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போலவே மர்ம நபர் ஒருவர் வலம் வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஜூன் 6-ம் தேதி அந்த…

Read more

மதுரை To சென்னை… சாப்பிட்டுக் கொண்டே ஆம்னி பேருந்த இயக்கிய டிரைவர்… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து 40 பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. சிறிது தூரம் சென்ற நிலையில் ஆம்னி பேருந்தை ஓட்டிச் சென்ற டிரைவர், பேருந்தை ஓட்டிக்கொண்டே ஸ்டேரிங் நடுவில் உணவு பார்சலை வைத்துக் கொண்டு சாப்பிட தொடங்கினார். இதனைப்…

Read more

பிறந்து 43 நாள் தான் ஆகுது…. பெத்த தாயே குழந்தையை 2- வது மாடியில் இருந்து தூக்கி வீசி… பதற வைக்கும் சம்பவம்…!!!

சென்னை ஈஞ்சாம்பாக்கத்தில் அருண் பாரதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் அருண் கார் ஓட்டுனராக உள்ளார். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த குழந்தைகள் பிறந்து 43 நாட்களே ஆன நிலையில், ஒரு குழந்தை காணாமல்…

Read more

பெரும் சோகம்…. மழைநீர் வடிக்கால் பணி செய்த நபர்…. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து… துடிதுடித்துப் போன உயிர்…!!!

சென்னை ராமாபுரம் சுடுகாடு அருகே இன்று அதிகாலை மழை நீர் வடிகால் பணியினை மேற்கொண்டு வந்த கணபதி என்பவர் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் கணபதியின்…

Read more

“திருமணமாகி 9 நாள்தான் ஆகுது”… மகிழ்ச்சியாக வெளியே சென்ற ஜோடி.. தலைவலிக்கு மாத்திரை வாங்கி வர சொன்ன புதுப்பெண்… கணவனுக்கு காத்திருந்த ஷாக்… பேரதிர்ச்சி…!!!!

சென்னை ஆதம்பாக்கத்தில் புதிய திருமணமான ஷாலினி என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கியைச் சேர்ந்த ஜெகன்நாதன் (30) என்பவர் தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த மே 28ம் தேதி, வந்தவாசியைச்…

Read more

“ஒரு வருஷமாகிட்டு”… ரூ‌.5 லட்சத்துக்கு காரை அடமானம் வச்சு இன்னும் மீட்டு தரல… புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல என நடிகை கதறல்..!!!

சென்னையில் தனது காரை மகனின் நண்பர்கள் ஏமாற்றி அடமானம் வைத்துவிட்டு மீட்டு தராமல் ஏமாற்றுவதாக துணை நடிகை மணிமேகலை குற்றம் சாட்டியுள்ளார். அதாவது நண்பன், வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் மணிமேகலை. இவரது மகன் கண்ணனிடம் அவரது நண்பர் ரத்தினவேல்…

Read more

“நீ என்ன காதலிச்சே ஆகணும்”… நடு ரோட்டில் பள்ளி மாணவியை சரமாரியாக தாக்கிய அதிமுக பிரமுகர்… போலீஸ் அதிரடி…!!!

சென்னை ராயப்பேட்டையில் நடு ரோட்டில் பள்ளி மாணவியிடம் காதலிக்க கூறி, தலைமுடியைப் பிடித்து தாக்கி வாலிபர் ஒருவர் மிரட்டி உள்ளார். இதனைப் பார்த்து அங்கு இருந்தவர்கள் அவரை பிடிக்க முயன்ற போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதையடுத்து அந்த…

Read more

Breaking: பரந்தூர் விமான நிலைய திட்டம்… இன்று சென்னையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம்…!!!

சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் ஊரில் சுமார் 5300 ஏக்கரில் அமைய உள்ளது. இதனால் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய விமான நிலையத்திற்காக நிலங்கள்…

Read more

நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு… இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும்…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து…

Read more

5 பேஸ்புக் மற்றும் 9 இன்ஸ்டாகிராம் போலி பக்கங்களை உருவாக்கி… பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்… மன்மத லீலைகள் அம்பலம்…!!!

சென்னை நெற்குன்றம் பகுதியில் பெண் ஒருவர் திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது முகநூலில் சரவண விக்ரம் என்ற நபர் அறிமுகமாகி உள்ளார். அப்போது அவர் நெற்குன்றம் பெண்ணுடன் மிகவும் நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்தி அவருடன் ஆபாசமாக வீடியோ காலில்…

Read more

ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் தங்கியிருந்த பிரபல யூடியூபர் சென்னையில் கைது…. NIA அதிகாரிகள் அதிரடி ஆக்ஷன்…!!!

தெலுங்கானாவில் யூடியூபர் சன்னி யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் பல்வேறு இடங்களுக்குச் சென்று வீடியோக்களை வெளியிட்டு வந்தார். NIA அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில்…

Read more

சென்னை விமான நிலையத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்…. சோதனையில் வெளிவந்த உண்மை…!!

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான 971 கிராம் உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி செல்லப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்தின் பெயரில் பயணி ஒருவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் சூட்கேசில்…

Read more

தரமற்ற உணவு விநியோகத்தால் உடல் நல குறைவு… ரூ. 30,000 இழப்பீடு வழங்க உத்தரவு…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் Zomato, Swiggy போன்ற உணவு விநியோகம் செய்யும் செயலிகளில் உணவு ஆர்டர் செய்து வாங்கி உண்கின்றனர். இந்நிலையில் Zomato செயலில் ஆர்டர் செய்த சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகபிரபு என்பவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

சென்னை மாநகராட்சி நிதி பத்திரங்கள் பங்குச்சந்தையில் பட்டியல்… முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…!!!

சென்னை மாநகராட்சியின் ரூ. 200 கோடி மதிப்பிலான நகர்ப்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடுகின்றனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, பொறுப்பான, திறன்மிக்க…

Read more

“சட்டை பையில் பணம்”… திருநங்கைக்கு வந்த விபரீத ஆசை… பலமுறை அழைத்தும் மறுத்த வாலிபர்… கோபத்தில் அடித்தே கொன்ற கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னையில் உள்ள புது வண்ணார்பேட்டையில் ஜான் பாஷா என்ற 35 வயது நபர் நடைபாதையில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம். இவர் நேற்று முன்தினம் நடைபாதையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது…

Read more

“கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த பூ வியாபாரி”… கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு பலி… கதறும் குடும்பத்தினர்…!!!!

சென்னை ஆவடியில் உள்ள கௌரிபேட்டை பகுதியில் சூரிய நாராயணன் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வியாபாரத்திற்காக சேக்காடு சுரங்கப்பாதை அருகே உள்ள தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்தார். அப்போது…

Read more

“பிறந்தநாளில் வாங்கிய லாட்டரி டிக்கெட்”… அடிச்சது மெகா ஜாக்பாட்… ரூ.230 கோடி… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன சென்னை இன்ஜினியர்… அவர் சொன்னதுதான் ஹைலைட்..!!!

சென்னையில் ஸ்ரீராம் ராஜகோபாலன் என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற இன்ஜினியரான இவர் கடந்த மார்ச் 16ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அதில் அவருக்கு மிகப்பெரிய தொகையான ரூ.230 கோடி பரிசுத்தொகை…

Read more

“இன்ஸ்டா பழக்கம்”… 13 வயது சிறுமியை லாட்ஜூக்கு அழைக்கு சென்ற வாலிபர்… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்த செய்தி.. போலீஸ் அதிரடி…!!

சென்னை ஆவடியில் ஒரு 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி 9 ம் வகுப்பு படித்து வரும் நிலையில், தன்னுடைய பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில் இந்த சிறுமிக்கு சூர்யா என்ற…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… தாய் வீட்டுக்கு போன மனைவி… 6-வது மாடியிலிருந்து குதித்து.. குடும்ப சண்டையில் விபரீத முடிவு.!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு கேனல் பேங்க் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் ரம்ஜான் பீவி (25). இவரது 2ஆவது கணவர் ஆண்டனி.  அவர் அப்பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். ரம்ஜான் பீவி தனது முதல் கணவரை பிரிந்து 2ஆவது கணவருடன்…

Read more

“குடிபோதையில் நடந்த விபத்து”… பைக்கில் சென்றவர் மீது மோதி விபத்து… கடும் மன உளைச்சலில் போலீஸ்காரர்… விபரீத முடிவு…!!!

சென்னையில் உள்ள தரமணி காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்தவர் செந்தில். இவர் கிண்டியில் உள்ள மடுவின்கரை பகுதியில் நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த…

Read more

சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து… திடீர் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி…!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றது. இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி, கொச்சி, பூனே, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 10 ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்…

Read more

“விபத்தில் சிக்கிய கானா பாடகி”… கட்டுப்பாட்டை இழந்து… நண்பர்களும் படுகாயம்… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை..!

சென்னை மேற்கு கூவம் பகுதியில் திருநங்கை விமலா என்பவர் வசித்து வருகிறார். கானா பாடகியான இவர் இன்று அதிகாலை தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்னை மெரினா சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால்…

Read more

Other Story