சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளின் கழிவுகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்த…
Tag: சென்னை
வெடித்து சிதறிய எலக்ட்ரிக் பைக் பேட்டரி…. நொடியில் தப்பிய உயிர்கள்…. சென்னையில் பயங்கரம்….!!!
சென்னை ஓஎம்ஆர் சாலையில் சோழிங்கநல்லூர் பகுதியில் ஈஸ்வரன்(33) என்பவர் வசித்து வருகிறார் இவர் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும்…
கோடை வெயிலில் குளுகுளு அடைமழை…. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்….!!!!!!!!
தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கான முன்னறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட தமிழகத்தின்…
“நான் வளர்ப்பதற்கு கொண்டு வந்தேன்” ஆய்வு செய்த அதிகாரிகள்…. கிடைத்த வித்தியாசமான அணில் குட்டிகள்….!!!!
வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த அணில் குட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பகுதியில் விமான நிலையம்…
சென்னையில் பரபரப்பு!!…. மது குடித்ததால் பெயிண்டரை தீர்த்துக்கட்டிய குடும்பம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!
பெயிண்டரை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம் பகுதிகள் பெயிண்டரான…
“காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா”… தீ குண்டத்தில் தவறி விழுந்த பெண் பலி…சோக சம்பவம்….!!!!
வெட்டுடையார் காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்துள்ள…
”எப்படி எல்லாம் விக்கிறாங்க பாருங்க”…. 3 ஆந்திரா பெண்கள் கைது…. மெரினா கடற்கரையில் அதிர்ச்சி….!!!!!
சென்னை மெரினா கடற்கரையில் சட்ட விரோதமாக சாராயம் விற்ற 3 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு…
நாளை மாலை 5 மணிக்கு….. “சென்னையில் இருந்து இலங்கை செல்லும் நிவாரணப் பொருட்கள்”…..!!!!
சென்னை துறைமுகத்தில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட…
“மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள்” கலந்து கொண்ட மருத்துவ குழுவினர்….!!!!
மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவ குழுவினர் சுற்றுலா அழைத்து சென்றுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கத்தில் அரசு மனநல காப்பகம் ஒன்று…
சென்னையில் பயங்கரம்…. தாயை டிரம்மில் போட்டு சிமெண்ட் பூசி அடக்கம் செய்த சைக்கோ மகன்… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!
சென்னையில் உள்ள நீலாங்கரை பகுதியில் செண்பகம் என்ற மூதாட்டி வசித்துவருகிறார். இவரின் மூத்த மகன் பாபு மற்றும் இளைய மகன் சுரேஷ்…