“இந்த நிலத்தில் டவர் வைத்தால் நல்ல பணம் கிடைக்கும்”… குறுஞ்செய்தியை பார்த்து ரூ.40 லட்சத்தை இழந்த விவசாயி… அரங்கேறும் புதுவகை மோசடி.!!

தூத்துக்குடியில் வசித்து வரும் முதியவர் ஒருவருக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அந்த குறுஞ்செய்தியில் செல்போன் டவர் வைப்பதற்காக தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதில் டவர் அமைத்தால் நல்ல வருமானம் பெற முடியும் என்று இருந்தது. அதனை நம்பிய முதியவர்…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்.. பாய்ந்தது குண்டாஸ்.!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதி அருகே  கொட்டாரக்குறிச்சி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிலர் கொலை முயற்சி, அடிதடி, மோசடி மற்றும் வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல் துறையினர் மேற்கொண்ட…

Read more

உஷாரய்யா உஷாரு..! டிஜிட்டல் கைது மோசடியால் 16.5 லட்சத்தை இழந்த நபர்… இப்படி போன் வந்தா நம்பிடாதீங்க…!!

சென்னை கொளத்தூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோமொபைல் கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில் கடந்த 16ஆம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் டெல்லி சைபர் கிரைம் தலைநகரிலிருந்து பேசுவதாக கூறினார். அப்போது…

Read more

அடேங்கப்பா..!! ரூ.35 லட்சம் மதிப்புள்ள பொருள்…. காரில் கடத்த முயன்ற கும்பல்… போலீசில் சிக்கியது எப்படி..?

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் வேதாரண்யம் காவல்துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொகுசு கார் ஒன்று அந்த வழியாக வந்தது. அதனை மறித்த காவல்துறையினர் அதில் சோதனை செய்தனர். அப்போது காரில் கஞ்சா…

Read more

“பைக்கை காணல‌”… ரூ.15,000 கொடு இல்லனா ரூம் போடுற லாட்ஜூக்கு வா… புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்…!!!

சென்னை சென்னீர்குப்பம் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது கணவருடைய இருசக்கர வாகனம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி குற்றபிரிவு காவல்துறையில் பணியாற்றி வரும் ஹரிதாஸ்…

Read more

“இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பூச்சிக்கொல்லி வாங்க சென்ற விவசாயி”… வீட்டிற்கு சென்றதும் காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு புகார்..!

நாமக்கல் மாவட்டம் கருப்பன் சோலை பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தம்மம்பட்டியில் உள்ள வங்கிக்கு சென்றார். அங்கு தனது வங்கி கணக்கில் இருந்து 4 லட்சம் ரூபாயை எடுத்த அவர் அதனை…

Read more

“தன் வழக்கில் வாதாட மறுத்த வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி”… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் வசித்து வரும் கானா முருகன் என்பவர் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு…

Read more

“திருமணம் ஆகி 14 நாள்தான் ஆகுது”… தூங்கி எழுந்ததும் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… இப்படி செய்வார் என கனவில் கூட நினைக்கலையாம்..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மாதோபூர் மாவட்டத்தில் விஷ்ணு சர்மா என்பவர் வசித்து வருகிறார். டிரைவராக வேலை பார்த்து வரும் இவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனுராதா என்பவரை கடந்த ஏப்ரல் 20-ம் தேதி இந்து முறைப்படி திருமணம் செய்து…

Read more

“3 மனைவிகள், 10 குழந்தைகள்”… 22 வயது பெண்ணின் மீது வந்த ஆசை… 4-வது திருமணம் செய்தபோது அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலம் ஜடோன்பூர் கிராமத்தில் நவாப்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் 3 பெண்களை திருமணம் செய்த நிலையில் 10 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் பீகாரை சேர்ந்த ஒரு 21 வயது பெண்ணை நான்காம் முறையாக திருமணம் செய்ய முடிவு செய்தார்.…

Read more

என்னாது..‌? நீட் தேர்வு வினாத்தாளின் விலை ரூ.40 லட்சமா…? குடும்பத்தையே ஏமாற்ற முயற்சி‌.. எப்படிலாம் ஏமாத்துறாங்க..!!

தனியார் கல்லூரிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் இளங்கலை மருத்துவ படிப்புகள் சேர விரும்பும்  மாணவர்களுக்காக  நீட் என்னும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திவரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு…

Read more

பட்டாவில் பெயர் மாத்தணுமா..? அப்போ ரூ‌.5 லட்சம் கொடுங்க.‌‌.. விஏஓ தடாலடி… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!

ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் கிராமத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த நபரிடம் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கிராம…

Read more

“பாலஸ்தீன இனவெறி”… சிறுவனை 26 முறை கத்தியால் குத்திய முதியவர்… 53 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோ நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜோசப் (73) என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே பாலஸ்தீனத்தை சேர்ந்த அல்பயோமி என்ற சிறுவன் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தான். அவன் சம்பவ நாளில்…

Read more

“இதை நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான்”… சினிமா பட பாணியில் புதையலுக்கு ஆசைப்பட்டு பானைக்கு பூஜை செய்த தம்பதி… காத்திருந்த அதிர்ச்சி…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் செந்தமிழ் நகரில் ராதம்மா- குள்ளப்பா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக அந்த  பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்கள் இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் லட்சுமி காந்த் என்பவர் செந்தமிழ் நகருக்கு சென்றிருந்தார்…

Read more

“ஆன்லைன் மோசடி”… வங்கி கணக்கை திறந்து கொடுத்த நபர்… லட்சக்கணக்கில் மோசடி… அம்பலமான பலே மோசடி..!!

சென்னையில் சஜித் என்பவர் எனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது வங்கிக் கணக்கில் ரூ. 17.25 லட்சம் பணம் காணாமல் போனதாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதேபோன்று சித்ரா என்பவரும் ரூ. 4.58…

Read more

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்த துனிசியா முன்னாள் பிரதமர்…. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…!!

வடக்கு ஆப்பிரிக்காவில் துனிசியா நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டின் பிரதமராக அலி லராயோத் என்பவர் 2013 முதல் 2014 வரை ஆட்சி செய்தார். அப்போது பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுத்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அந்த புகாரின் படி கடந்த 2022…

Read more

கொலை செய்து விடுவதாக மிரட்டிய இளைஞர்.. சிறையில் அடைத்த காவல்துறையினர்.. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிக்குளம் பகுதியில் தீபபாலன் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டை கருங்குளத்தில் வசித்து வரும் மாதவன் (29) என்பவரிடம் சில நாட்களாக வேலை செய்து வந்துள்ளார். தற்போது தீபபாலன் மாதவனிடமிருந்து விலகி வேறொரு நபரிடம் வேலைக்கு…

Read more

“50-க்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த 35 வயது பெண்”… ரூ.75 லட்சத்தை சுருட்டி விட்டு தப்பி ஓட்டம்… கைது செய்த போலீஸ்… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செம்புலிவரம் மேடு பகுதியில் பவானி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்துவாராம். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் இவரிடம் சீட்டு கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் பாபு என்ற நபர் பவானியிடம் ரூ. 3 லட்சம்…

Read more

“தோட்டத்தில் பிணமாக கிடந்த விவசாயி”… பெண் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

தென்காசி மாவட்டம் பெரியசாமிபுரம் பகுதியில் ஆபிரகாம் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த புதன் கிழமை இரவு நேரத்தில் அவருடைய விவசாய நிலத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.…

Read more

பட்டா வழங்க ரூ.3000″… 25 குடும்பங்களிடமிருந்து ரூ.75000 லஞ்சம் வாங்கிய விஏஓ… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரகநல்லூர் கிராமத்தில் கோடீஸ்வரி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் பட்டா வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது கோடீஸ்வரி ரூ 3000 வரை லஞ்சம் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 25 குடும்பங்களிடமிருந்து…

Read more

“கட்டு கட்டாக கருப்பு பணம்”… ரயிலில் 34 லட்சத்தை துணிச்சலாக கடத்தி சென்ற நபர்கள்… போலீஸிடம் சிக்கியது எப்படி..?

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கருப்பு பணம் கடத்தப்படுவதாக தமிழக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கொல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில்  புனலூர் பகுதிக்கு வந்த நிலையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கு…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த 2 இளைஞர்கள்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கோவில்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணியாச்சி டவர் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்களை…

Read more

“ரயில்வே நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்”… கிலோ கணக்கில் பொருளுடன் சிக்கிய வாலிபர்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த சம்பவம் ..!!

மதுரை ரயில் நிலையத்தில் காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 12.15 மணிக்கு விரைவு ரயில் ஒன்று வந்தது. அதாவது மேற்கு வங்காள மாநிலம் புருலியாவிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் விரைவு ரயில் வந்து நின்றது. அப்போது காவல்துறையினர்…

Read more

“மனைவியுடன் தகராறு”… பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்த கணவன்… வசமாக சிக்கிய கும்பல்… போலீஸ் விசாரணை..!!

நாமக்கல் மாவட்டத்தில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் பலபட்டரை மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில்…

Read more

“நெருங்கிய நண்பனின் மனைவிக்கு ஜூஸ் கொடுத்து”… செல்போனில் ஆபாச வீடியோக்கள்… தொடர்ந்து மிரட்டி… போலீசில் பரபரப்பு புகார்..!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவேங்கடநகர் பகுதியில் தனக்கொடி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் முத்துக்குமார் (38). இவர் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வரும் நிலையில் அதே நிறுவனத்தில் பிட்டராக வேலை…

Read more

“தெருவில் நடந்து செல்லும் பெண்களிடன் பாலியல் சில்மிஷம்”… Gpay மூலம் போலீசிடம் சிக்கிய வாலிபர்… எப்படி தெரியுமா…?

சென்னையில் உள்ள முகப்பேர் பகுதியில் 19 வயது இளம் பெண் ஒருவர் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் கொடுத்த நிலையில்…

Read more

“தலையை துண்டித்து விடுவேன்”.. இன்ஸ்டாகிராமில் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீமானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.…

Read more

“சொத்தை பிரிப்பதில் தகராறு”… கோபத்தில் சித்தப்பாவை கொடூரமாக கொன்ற அண்ணன் மகன்…. நெல்லையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள முன்னீர் பள்ளம் பகுதியில் அருணாச்சலம் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய அண்ணன் மாரிமுத்து. இவருடைய மகன் இசக்கிமுத்து (28) என்பவருக்கும் அருணாச்சலத்திற்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அருணாச்சலம்…

Read more

“நண்பனை நம்பி மாற்றுத் திறனாளி மகளை தேர்வுக்கு அனுப்பிய தந்தை”… சந்தர்ப்பம் பார்த்து செஞ்ச கொடுமை… யாரையும் நம்பக்கூடாது போல… பரபரப்பு சம்பவம்.. !!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமன் நகர் பகுதியில் 14 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி இவருடைய பாட்டி உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் திடீரென இறந்துவிட்டார். இந்நிலையில் சிறுமிக்கு தேர்வு இருந்த காரணத்தினால்…

Read more

“இரவு நேரத்தில் காதலியை பார்க்க சென்ற காதலன்”… கரெக்டா வந்த தந்தை… கோபத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொடூரம்.‌‌!!!

உத்திர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் கெடா ஹெலு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் லவ்குஷ் என்பவர் தனது மைத்துனரான ராஜேஷ் பால் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த ராக்கி என்ற பெண்ணை கடந்த சில நாட்களாக காதலித்து…

Read more

“7-ம் மாணவியை கதற கதற”… கூலித்தொழிலாளி செய்த கொடூரம்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்… பகீர்..!!

கேரள மாநிலம் கஞ்சிக்குழி பகுதியில் சன்னிஸ்கரியா(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை செய்கிறார். இந்நிலையில் அதே பகுதியில் 7 ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அந்த மாணவியை…

Read more

“பஹல்காம் தாக்குதல்”.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்த இந்தியர்கள்… 19 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஜம்மு காஷ்மீரில் முக்கிய சுற்றுலா தளமாக பஹல்காம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பெண்கள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து…

Read more

“சுடுகாட்டில் கைமாற்றப்பட்ட பொருள்”… ரகசிய தகவலின் பெயரில் சுற்றி வளைத்த போலீஸ்… வசமாக சிக்கிய நபர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மூப்பன் பட்டி பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் சொகுசு கார்கள் மூலம் கஞ்சா கைமாற்றப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மூப்பன்பட்டி பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு…

Read more

“ரூ.13 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ பொருள்”… பெண்கள் உட்பட 5 பேர் கைது… பட்ட பகலில் நடந்த சம்பவம்.. தட்டி தூக்கிய போலீஸ்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈரியூர் கிராமத்தில் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தில் சத்யா என்ற பெண் நடத்தி வந்த பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனையில்…

Read more

“வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வக்கீல்”… கத்தியால் குத்தி பீரோவில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்ற மற்றொரு வக்கீல்… பரபரப்பு சம்பவம்..!!

கரூர் மாவட்டம் சுங்ககேட் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். கடந்த 25ஆம் தேதி இரவு நேரத்தில் ஆறுமுகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் முகமுடி அணிந்து கொண்டு 3 மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள்…

Read more

“15 வயது சிறுமி ஒட்டிய பைக் மோதி கோர விபத்து”… தாய் கதறல்… தந்தை கைது… கடும் எச்சரிக்கை..!!

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஒரு பெண் தனது 9 வயது மகளுடன் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் குருசாமி என்பவர் தனது 15 வயது மகளுடன் வந்து கொண்டிருந்தார். அவர் இருசக்கர வாகனத்தை தனது மகளை…

Read more

வேகமாக சென்ற லாரி….. உயிரிழந்த பெண் சிங்கம்…. ஓட்டுநரை சிறையில் அடைத்த போலீஸ்…!!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் தேவலியா கிராமம் உள்ளது. அங்கு அமைந்துள்ள நெடுஞ்சாலையில் கடந்த 24ஆம் தேதி அதிகாலை நேரத்தில் லாரி ஒன்று வேகமாக வந்தது. இந்நிலையில் சாலையை கடக்க முயற்சி செய்த பெண் சிங்கத்தை வேகமாக லாரியை இயக்கி வந்த…

Read more

“நடுரோட்டில் ஒட்டப்பட்ட பாகிஸ்தான் கொடி”… கிழித்தெரிந்த பெண்கள்… போலீஸ் கடும் எச்சரிக்கை…!!!

ஜம்மு காஷ்மீரில் முக்கிய சுற்றுலா தளமாக பகல்ஹாம் உள்ளது. அங்கு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து…

Read more

“விவாகரத்து செய்த கணவன்”… 2-ம் திருமணத்திற்கு தயாரான பெண்… மேட்ரிமோனியில் பழகி… நிர்வாணமாக வீடியோ காலில் வந்ததால் வந்த வினை..!!!

புதுச்சேரி அசோக் நகர் பகுதியில் 46 வயது பெண் தனது கணவருடன் வசித்து வந்திருக்கிறார். இவருக்கு 2 பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இந்த பெண் கணவருடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக விவாகரத்து பெற்று…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… காதல் கணவனை விட்டுவிட்டு வேறொருவருடன் உல்லாசம்… தட்டி கேட்ட கணவன் கொடூர கொலை.. தென்காசியில் பரபரப்பு..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அருகே வீரகேளம்புதூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஆமோஸ் (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை காதலித்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட…

Read more

“காலையிலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கோவில் பூசாரி”… கிரைண்டர் கல்லை தலையில் போட்டு… பக்கத்து வீட்டுக்காரர் கைது… பகீர்…!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தவளைக்குப்பம் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவிலில் சாமி ஆடி குறி சொல்வார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தார். இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக விவாகரத்து பெற்று…

Read more

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்…!! “ரேபிடோ பைக் ஓட்டுநர் கைது”.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை திருவான்மியூரில் 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 5ம் தேதி வேலை முடிந்த பின் வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ராபிடோ பைக் டாக்சி…

Read more

மனசாட்சியே இல்லையா..? “வருங்கால கணவனின் கண்முன்னே பெண்ணை மாறி மாறி”.. . 8 பேர் கற்பழித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திர  பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் இளம்பெண் ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 10ம் தேதி அந்த இளம் பெண் நிச்சயிக்கப்பட்ட நபருடன் வெளியே சென்றிருந்தார். அப்போது…

Read more

தொழிலாளியின் உடம்பில் உள்ள அழுக்கை அகற்ற ஏர் கம்ப்ரஸர் பயன்படுத்தும் வழக்கம்… உயிரே போயிடுச்சு… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தில் மோதிராம் ஜாம்ரே(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஜெகநாத் ராம்கோபால் தால் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த மில்லில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் உடலில் உள்ள தூசி மற்றும் அழுக்கை அகற்ற ஏர் கம்ப்ரசர்…

Read more

சாப்பாடு கேட்டது ஒரு குத்தமா..? கோபத்தில் கணவனை மாடியில் இருந்து தள்ளி விட்டுக்கொன்ற மனைவி… மாமியார் பரபரப்பு புகார்..!!!

உத்தரப்பிரதேசத மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக 40 வயதான டில்ஷாத் என்பவர் அவரது மனைவி ஷனோவால் வீட்டின் மேற்கூரையின் மீது தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் டில்ஷாத்-ஷனோ தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி…

Read more

“கிடைத்த ரகசிய தகவல்”.. சோதனையில் சிக்கிய 15 கிலோ பொருள்… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயிலில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அவர்கள் ரயில் நிலையத்தில் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது தன்பாத் விரைவு ரயில் ஒன்று ரயில் நிலையத்தில்…

Read more

“தாய் வீட்டுக்குப் போன மனைவி”… 10 நாளாகியும் திரும்பி வராததால்.. கோபத்தில் கணவன் செஞ்ச கொடூரம்… இதுக்கு போய் இப்படியா..? பரபரப்பு சம்பவம்..!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் ராமராஜன் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈஸ்வரி (28) என்ற பெண்ணை இரண்டாம் தரமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் ஏற்கனவே திருமணத்திற்கு…

Read more

“போதைப் பொருள் சாக்லேட் கொடுத்து சிறுமியை கற்பழித்த பிரபல ரவுடி”… பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் புன்னைக்காமுகள் பகுதியில் முகமது ரபீஸ்(20) என்பவர் வசித்து வருகிறார். அந்த வட்டாரத்தில் பிரபல ரவுடியான இவர் திருட்டு மற்றும் போதை பொருள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில்…

Read more

அடப்பாவமே…! மனைவியை கொன்று வயலில் புதைத்த கணவன்… அதுக்கு சொன்ன காரணம் இருக்கே… அதிர்ந்து போன தந்தை…!!

உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் குடிபோதையில் இருந்த கணவன் தனது மனைவியை கொன்று வயலில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் சுக்தேர்பூர் கிராமத்தில் விஜய்-ரேகா தம்பதியினர் வசித்து வந்தனர்.   கடந்த வியாழக்கிழமை இரவு நேரத்தில் விஜய் தனது மனைவியுடன்…

Read more

“25 முறை பிரசவித்து 5 முறை கருத்தடை செய்த பெண்கள்”… அட என்னப்பா சொல்றீங்க… ஆடிப்போன அதிகாரிகள்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!

உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில், தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் செயல்படும் ‘ஜனனி பாதுகாப்பு திட்டத்தில்’ நடைபெற்ற நிதிசார்ந்த ஆடிட்டில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அதாவது ஒரு பெண், 2021 முதல் 2023 வரை 25 முறைகள் பிரசவித்ததாகவும், 5 முறை கருத்தடை…

Read more

“கொரோனாவால் பாதித்து ஹாஸ்பிடலுக்கு சென்ற 19 வயது பெண்”… ஆம்புலன்சில் வைத்து கற்பழித்த கொடூரம்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

கேரளா மாநிலத்தில் கோவிட் நோயாளியான 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது…

Read more

Other Story