மாடிக்கு சென்ற தந்தை… ஜன்னல் கம்பியில் பிணமாக தொங்கிய 10-ம் வகுப்பு மாணவி… உறைய வைக்கும் சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொலையா வட்டம் கண்டககுழிவிளை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதில் பத்தாம் வகுப்பு படித்து வந்த ஷாஜினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி கடந்த 18-ம் தேதி பள்ளிக்கூடத்தில் நடந்த சிறப்பு…

Read more

பத்திரம் பதிவு செய்ய மறுத்த அதிகாரி…. ஆத்திரத்தில் பெட்ரோலை எடுத்து ஊழியர்கள் மேல் ஊற்றிய நபர்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

குமரி மாவட்டம் கருங்கல் அருகே சுண்டவிளை பகுதியில் ஜெஸ்டஸ் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரியிடமிருந்து நிலத்தை வாங்கி, அதை பதிவு செய்ய கருங்கல் சார்பதிவாளர் சென்றுள்ளார். ஆனால் சார் பதிவாளர் ஹரிகிருஷ்ணன் பத்திரப்பதிவு செய்யாமல் திரும்பி அனுப்பியுள்ளார்.…

Read more

எஸ்.ஐக்கு அரிவாள் வெட்டு… பிரபல ரவுடி செல்வத்தை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்… குமரியில் பரபரப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கரும்பாட்டூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபல ரவுடி. இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவர்…

Read more

JUSTIN: காங்கிரஸ் கட்சி கவுன்சிலரின் கணவர் ஓட ஓட வெட்டி படுகொலை… குமரியில் பயங்கரம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேரூராட்சி 10-வது வார்டு காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலராக உஷாராணி என்பவர் இருக்கிறார். இவருடைய கணவர் ஜாக்சன். இவர் டெம்போ லாரி ஓட்டி வருகிறார். இவரை நேற்று இரவு செல்ஃபோன் மூலம் தொடர்பு கொண்ட சில மர்ம நபர்கள்…

Read more

“தாய் வீட்டுக்கு சென்ற மனைவி”…. வீட்டில் நடந்த மது பார்ட்டி…. தலைக்கேறிய போதை… புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்… பகீர்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் அமராவதி பகுதியில் மகேஷ் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர். அதன் பிறகு ஷோபி (36) என்ற பெண்ணை கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக திருமணம்…

Read more

இப்படி கூட நடக்குமா…? 15 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன்…. இரவில் நடந்த பகீர்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கடற்கரை பகுதியில் குடும்பத்துடன் மீனவர் ஒருவர் ‌ வசித்து வருகிறார். இவருக்கு 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மகள் இருக்கிறார். இந்த சிறுமி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்த…

Read more

காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய மகள்… கழிவறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தந்தை…. அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் சுந்தர் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார். இவர் தற்போது சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரூபா என்ற மனைவியும், கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து…

Read more

திருமணம் முடிந்த கையோடு போலீஸ் மாப்பிள்ளை கைது… அதிர்ச்சியில் மணப்பெண்… அதிர வைக்கும் காரணம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் கிரத்தூர் பகுதியில் M.Com.CA முடித்த பட்டதாரி பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் ஆடிட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வேலைக்கு சென்று வரும்போது காவலரான ராஜேஷ் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில்…

Read more

Breaking: குமரியில் நிலநடுக்கம்…. பரபரப்பு தகவல்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகவுள்ளது. குமரிமுனை, விவேகானந்தபுரம், குண்டல், கொட்டாரம், அஞ்சுகிராமம் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து, பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நில அதிர்வின்…

Read more

“கடன் தொல்லையால் தவித்த கணவர்”… பணம், நகையை சுருட்டி விட்டு மாயமான காதல் மனைவி…. பரபரப்பு புகார்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக நிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் விபின் கடன்…

Read more

மது போதையில் தகராறு… ஆத்திரத்தில் கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி…. பின் நடந்த சோகம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குழிக்கோடு வண்டாவிளை பகுதி உள்ளது. இந்த பகுதியில் கொத்தனாராக வேலை பார்த்து வந்த ஹரிதாஸ் (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லதா (48) என்ற மனைவியும், 2 மகள்களும் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள்.…

Read more

தீவிர பிரச்சாரம்…! தமிழில் பேச முடியவில்லை… மந்திரி அமித்ஷா வருத்தம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையில் மத்திய மந்திரி அமித்ஷா இன்று வாகனத்தில் ரோடு ஷோ சென்றார். அவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார். அவர் பிரச்சாரத்தில் பேசியதாவது,…

Read more

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம்… 2022-ல் எத்தனை பேர் பார்வையிட்டு இருக்காங்க தெரியுமா..??

பிரபல சுற்றுலா தலமாக கன்னியாகுமாரி திகழ்கின்றது. இங்கே விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். மேலும் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். இதில் குறிப்பாக கடலில் நடுவே இருக்கும் விவேகானந்தர் நினைவு…

Read more

அரசு கல்வெட்டுல கவுன்சிலர் பெயர் இருக்கணும்… மாநகராட்சி கூட்டத்தில் அவமதித்த மேயர்… பாஜக-வினர் உள்ளிருப்பு போராட்டம்..!!!

அரசு கல்வெட்டு கவுன்சிலர் பெயர் இடம் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் மாநகராட்சி கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேயர்,…

Read more

Other Story