“தலையில் அம்மி கல்லை போட்டுட்டேன்; அம்மா கிட்ட போகணும்”…. தாயை கொன்ற பிறகு கதறி அழுத சிறுவன்…. பரபரப்பு சம்பவம்….!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே இருக்கும் கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் 17 வயதுடைய மூத்த மகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. நேற்று அந்த சிறுவனின் தந்தை வேலைக்கு சென்று விட்டார்.…
Read more