BREAKING: காங்கிரஸின் கோட்டை ரேபரேலியில் ராகுல் காந்தி வெற்றி…!!

உத்திர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முதல்முறையாக போட்டியிட்டார். அத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதல் ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்தார். முடிவில் 6.60 லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று ராகுல் காந்தி…

Read more

BREAKING: விளவங்கோடு தொகுதியில் வெற்றிவாகை சூடிய காங்கிரஸ்….!!

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 36310 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விளவங்கோடு MLA விஜயதாரணி சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததால், நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் தாரகை கத்பர்ட் வெற்றி…

Read more

#Election BREAKING: மதுரை தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி…!!

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மக்களவைத்…

Read more

JUSTIN: ஆந்திராவில் ஆட்சியை பிடித்த சந்திரபாபு நாயுடுவுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து…!!

ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். #JUSTIN | ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு…

Read more

BIG BREAKING: தமிழகத்தில் 36 தொகுதிகளில் திமுக முன்னிலை…. போட்றா வெடிய..!!!

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி 36 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதிமுக கூட்டணி விருதுநகர், ஈரோடு உள்ளிட்ட 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக ஒரு தொகுதியில் முன்னிலையில்…

Read more

#JUSTIN: நெல்லை – முதல் சுற்று அதிகாரப்பூர்வ முடிவு…!!!

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது.  அதன்படி தமிழகத்தில் நெல்லையில் முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது, அதிமுகவை நாம் தமிழர் கட்சி பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடம் பிடித்துள்ளது. காங்கிரஸ் – 20…

Read more

#BREAKING: 3-வது சுற்று முடிவிலும் பிரதமர் மோடி பின்னடைவு…!!

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறார். 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் மோடியை எதிர்த்து போட்டியிடும்…

Read more

BIG BREAKING: 40 இடங்களில் INDIA கூட்டணி முன்னிலை…!!

உத்தரப்பிரதேசத்தில் முன்னிலை பெறுகிறது இந்தியா கூட்டணி. அதன்படி  இந்தியா கூட்டணி – 40 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி – 29ல் முன்னிலை சந்திரசேகர் ஆசாதின் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.

Read more

மக்களவை தேர்தல் முடிவு: தேனி தொகுதியில் டிடிவி தினகரனுக்கு பின்னடைவு…!!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 9.14 மணி நிலவரப்படி தேனி தொகுதியில் திமுக வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலை வகிக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுகவின் டிடிவி தினகரன் மற்றும் அதிமுகவின் நாராயணசாமி பின்னடைவை சந்தித்துள்ளனர்.

Read more

BIG BREAKING: மோடிக்கு பின்னடைவு…. அதிர்ச்சியில் பாஜக தொண்டர்கள்…!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்டைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராஜ் 6000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மோடி பின்னடைவை சந்தித்துள்ளது…

Read more

BREAKING: கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை…!!

கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை முன்னிலை வகித்து வருகிறார். அதன்படி  ✦ திமுக – 433 ✦ பாஜக – 258 ✦ அதிமுக – 153 ✦ நாதக – 13

Read more

BREAKING: தொடர்ந்து முன்னேறும் INDIA கூட்டணி….!!!

இவிஎம் மெஷின்களை எண்ணும் பணி தொடங்கியுவுடன் பாஜகவின் முன்னிலை எண்ணிக்கை குறைந்து வருகிறது. பாஜக 300 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்த நிலையில் தற்போது ட்ரெண்ட் மாறி பாஜக 268ஆக குறைந்துள்ளது. காங்கிரஸ் 200 தொகுதிகளைக் கடந்து முன்னிலை வகிக்கிறது. மற்ற…

Read more

ELECTION RESULT BREAKING: தமிழகத்தில் ஒரு இடத்தில் பாஜக முன்னிலை…!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை பெற்றுள்ளார். தபால் வாக்குகளில் எப்போதும், திமுக ஆதிக்கம் செலுத்தும். ஆனால், நெல்லையில், முதல்முறையாக பாஜகவின்…

Read more

#Election Result: காலை 8.45 மணி நிலவரம் – தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக முன்னிலை…!!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.காலை 8.45 மணி நிலவரப்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக முன்னிலையில் வகித்து வருகிறது. அதன்படி திமுக 33 இடங்களில் முன்னிலை வைத்து வருகிறது. அதிமுகவுக்கு…

Read more

BREAKING: தமிழகத்தில் புதிதாக 10…. வாகன ஓட்டிகள் கவனத்திற்கு….!!!

தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் தேசிய நெடுஞ்சாலை சார்பாக சுங்கச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் மொத்தம் 36 சுங்கச்சாவடிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கையை குறைக்கும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,…

Read more

BREAKING: சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்…? தமிழ்நாடு அரசு விண்ணப்பம்…!!

2022 இல் செஸ் ஒலிம்பியாட் தொடரை வெற்றிகரமாக நடத்தியதை தொடர்ந்து இந்த வருடம் உலக செஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை சென்னையில் நடத்துவதற்கு உலக செஸ் கூட்டமைப்பிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது. டெல்லியில் நடந்த அகில இந்திய ஐக்கிய கூட்டமைப்பும், சிங்கப்பூரில் நடந்த…

Read more

BREAKING: சென்னையில் வெப்பம் அதிகரிக்கும்…!!!

சென்னையில் தொடர்ந்து 5 நாட்களாக 40.5°C மேல் வெப்பம் பதிவாகி வரும் நிலையில், ஜூன் 2ஆவது வாரம் வரை வெப்பம் கடுமையாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பதிவாகும் வெப்பத்தை விட, உணரும் வெப்பம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.…

Read more

#BREAKING: தாய்ப்பால் விற்பனை – கண்காணிப்பை தீவிரப் படுத்த முடிவு..!!!

சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாதவரம் பகுதியில் 50 மில்லி லிட்டர் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து ₹500-க்கு விற்று வந்த கடைக்கு நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர். புரோட்டீன் பவுடர் விற்பதற்காக…

Read more

#BREAKING: நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கு: தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது…!!

நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் ஒரு மாதத்திற்கு மேல் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய இவரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கைது செய்தனர். இன்று காலை 10…

Read more

#BREAKING: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. குப்வாரா  காவல் நிலையத்தில் நுழைந்து தாக்கியதாக மூன்று லெப்டினன்ட் கர்னல் உட்பட 16 ராணுவ வீரர்கள் மீது ஆள் கடத்தல், வன்முறையை தூண்டுதல் கொலை முயற்சி ஆகிய பிரிவுகள் போலீசார் வழக்கு…

Read more

#BREAKING: தமாகா கட்சியிலிருந்து கௌதமன் திடீர் விலகல்…!!

பாஜகவுடன் கூட்டணி, மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா மாநில தேர்தல் முறையீட்டு குழு உறுப்பினர் கௌதமன் கட்சியில் இருந்து விலகியுள்ளார். கூட்டணி கட்சியான பாஜகவின் செயல்பாடுகள், அதன் தேர்தல் அறிக்கை, அணுகுமுறையெல்லாம் ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளது என கெளதமன் குற்றம்…

Read more

BREAKING: வாக்கு எண்ணிக்கைக்கான பார்வையாளர்கள் நியமனம்…!!!

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 தொகுதிகளுக்கான பார்வையாளர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 57 ஐஏஎஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை உட்பட 16…

Read more

#BREAKING: மின்சார கார் உற்பத்தி ஆலையை அமைக்க அனுமதி கோரியது வின்பாஸ்ட்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரியது வியட்நாமின் வின்ஸ்பாட் நிறுவனம். முதற்கட்டமாக ரூபாய் 1120 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் ஆண்டுக்கு 50,000 வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்…

Read more

BREAKING: இதற்கு 30 கோடி செலவில் மேம்பாடு…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து விளையாட்டு அரங்குகளும் ரூ.30 கோடி செலவில் மேம்பாடு செய்யப்படும் என்றும், மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் பயிற்சியும் தரத்தை உயர்த்த 81 புதிய பயிற்றுநர்கள் நியமனம் செய்யப்படும் என்று தமிழக…

Read more

#BREAKING: பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு..!!!

பழனியில் ஆகஸ்ட் 25 மற்றும் 25-ல் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறும் என்று இந்து சமய அறநிலை துறை அறிவித்துள்ளது. முருகன் திருக்கோயில்களின் கண்காட்சி அரங்குகள், அறுபடை வீடுகளின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. ஆன்மீக சொற்பொழிவுகள் பக்தி, இசை,…

Read more

JUST IN: சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி மருத்துவர் பலி…!!!

சென்னை அயனாவரம் லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் பயிற்சி மருத்துவர் சரனிதா (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் உதயகுமார் நீண்ட நேரம் ஃபோன் செய்தும் அவர் எடுக்காத காரணத்தால், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்திற்கு ஃபோன் செய்து பார்க்குமாறு…

Read more

#BREAKING: ரூ.80 லட்சம் பாக்கி – ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை…!!

மைசூர்: 2023 தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கர்நாடக வனத்துறை சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்பொழுது நட்சத்திர ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கினார். இந்நிலையில் அந்த ஹோட்டலில் தங்கியதற்கான கட்டணத்தில் 80 லட்சம் பாக்கி ஒரு வருடமாக செலுத்தவில்லை என்று அந்த…

Read more

JUST IN: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு…. மீண்டும் குளிக்க தடை…!!

தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் குளிக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், மழை தொடர்வதால் இன்றும் குளிக்க தடையும் தொடர்கிறது.

Read more

BREAKING:10 வயது சிறுமியை கடித்துக் குதறிய நாய்…. தமிழகத்தில் தொடரும் நாய்க்கடி சம்பவங்கள்….!!

கோவை மாவட்டம் சூலூரில் தெருவில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறியுள்ளது. இதனையடுத்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் நாயின் உரிமையாளர் தனபால் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…

Read more

BREAKING: முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது…!!

முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கி தண்டனை பெற்றுள்ளார் ராஜேஷ் தாஸ். உச்சநீதிமன்றம் அவரை…

Read more

BREAKING: கல்லாற்றை கடக்க முயன்ற 5 பேர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு…!!

கொடைக்கானல் அருகே கல்லாறு என்ற ஆற்றை  கடக்க முயன்ற ஐந்து பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். ஆற்றில் சிக்கியவர்களை மீட்க பெரிய குளத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரைந்து உள்ளனர். பெரிய குளத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி விட்டு சின்னுர்  பெரிய…

Read more

BREAKING: வாகனங்களில் “மருத்துவர்” என ஸ்டிக்கர் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கக்கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

வாகனங்களில் மருத்துவர்கள் என்பதை குறிக்கும் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று  உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.வாகனத்தின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தாலோ, ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினாலோ நடவடிக்கை எடுக்கலாம் என்று  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read more

“அதிகார வர்க்கத்திற்கு அறைகூவல் நீயே” ‘இந்தியன்-2’ படத்தின் பாரா பாடல் வெளியானது….!!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் முதல் பாடலின் ப்ரோமோவை படக்குழு நேற்று வெளியிட்டது. பாரா என்ற இந்த பாடலுக்கு பா.விஜய் வரிகள் எழுத அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் இன்று  மாலை 5 மணிக்கு இணையத்தில் வெளியாகும் என…

Read more

BREAKING: கனமழையால் 5 நாளில் 11 பேர் மரணம்…!!

தமிழ்நாட்டில் தொடர் கனமழையால் கடந்த 5 நாள்களில் (மே 16-20) 11 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. கோவை, நெல்லை, நீலகிரி, குமரியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் 10 குழுக்கள் உள்ளதாகவும், கனமழை எச்சரிக்கை…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ., மழை…!!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் 16 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் 14 செ.மீ., கரூர், திருச்சி ஆகிய நகரங்களில் 13 செ.மீ., நாமக்கல் நகரில் 11 செ.மீ., நாமக்கல் மாவட்டம்…

Read more

BREAKING: ஈரானில் வரும் ஜூன் 28ம் தேதி அதிபர் தேர்தல்..? வெளியான தகவல்…!!

ஈரானில் இடைக்கால அதிபராக பதவியேற்ற முகமது மொக்பர் அதிபர் தேர்தல் நடத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாகவும், வரும் ஜூன் 28ஆம் தேதி தேர்தல் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் ரைசி உயிரிழந்த நிலையில் 50…

Read more

BREAKING: ஈரான் அதிபர் மரணம் – இந்தியாவில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு…!!

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய…

Read more

BREAKING: பட்டாசு குடோனில் தீ விபத்து: ஒருவர் பலி…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திக் (27) என்ற…

Read more

இப்ராஹிம் ரைசி மரணம்: அதிகாரப்பூர்வ செய்தி…!!!

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூடுபனி காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்த அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக்…

Read more

JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…

Read more

BREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை   விடுத்துள்ளது வானிலை மையம்.

Read more

BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!

நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…

Read more

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…

Read more

BREAKING: ஆம்னி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!!!

சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின்…

Read more

Breaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…

Read more

BREAKING: EMIS இணையதளம் திடீரென முடங்கியது…!!!

பள்ளி மாணவர்களின் தகவல்களை பதிவு செய்யும் EMIS இணையதளம் திடீரென முடங்கியது. தமிழக மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் பெறுவது, இட மாறுதலுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட சேவைகளை EMIS இணையதளம் வழங்கி வருகிறது. பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் சூழலில் அதிக மாணவர்கள்…

Read more

Breaking: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… தமிழகத்தில் அதிர்ச்சி…!!!

திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை…

Read more

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க..!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்…

Read more

BREAKING:13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு….!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய…

Read more

BREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…

Read more

Other Story