திக் திக் நிமிடங்கள்….! விரட்டி சென்ற வனத்துறையினர்…! ஆக்ரோஷத்தில் முட்டி தள்ள முயன்ற யானை…. பதற வைக்கும் வீடியோ….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் சுற்றி திரியும். வனப்பகுதியை விட்டு காட்டு யானைகள் வெளியே வருவதற்கு முன்பாக வனத்துறையினர் யானைகளை மீண்டும் அடர்ந்த…

Read more

“என்ன கொல்ல பாக்குறாங்க…” ஆதீனத்தின் சர்ச்சை பேச்சு… இரண்டாவது முறையாக ஆஜராகாததால் சம்மன் அனுப்பிய போலீசார்…!!

மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆதீனம் கடந்த மே 2-ம் தேதி காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து வந்த மற்றொரு காரும் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இரண்டு கார்களும் எதிரெதிரே செல்லும் போது…

Read more

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 10 கி.மீ சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு… மீட்பு பணிகள் தீவிரம்..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கீழத்தாயில் பட்டியில் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பட்டாசாலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால்…

Read more

என்ன எல்லா பக்கமும் லாக் பண்ணிட்டாங்க… எப்படியாவது தப்பிக்கணும்… கூட்டமாக வந்த தெரு நாய்களிடம் இருந்து தப்பி ஓடிய மான்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

கொடைக்கானலில் உள்ள மனோரத்தினம் அணைக்கு தண்ணீர் அருந்த மான் ஒன்று வந்தது. அந்த அணையின் கரைப்பகுதிக்கு வந்த மானை, அங்கு சுற்று திறந்த தெரு நாய்கள் பார்த்து விட்டது. இதையடுத்து மகிழ்ச்சியில் இருந்த அந்த நாய்கள் மானை வேட்டையாட வேண்டும் என்று…

Read more

“விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமி…” ஆட்டோவின் சக்கரங்கள் ஏறி இறங்கி…. நொடியில் அரங்கேறிய சம்பவம்…. மனதை ரணமாக்கும் வீடியோ…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 வயது சிறுமி விபத்தில் சிக்கி வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேராகி வருகிறது. அந்த வீடியோவில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஓடி வருகிறது. அப்போது எதிரே…

Read more

“போட்டோ பதிவிட்டதால் காதலி தற்கொலை…” தகராறில் தந்தையின் கையை வெட்டிய காதலன்…! காத்திருந்து பழி தீர்த்த அண்ணன்…. பகீர் பின்னணி…!!

சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் பிரபு. இவர் தனது நண்பர்களுடன் இடை மேலூர் பகுதியில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அவரை காரில் பின் தொடர்ந்து…

Read more

“தனியாக இருந்த 17 வயது சிறுமி…” பாலியல் பலாத்காரம் செய்த அக்கா கணவர்…..! நிறைமாத கர்ப்பிணியாக மருத்துவமனைக்கு வந்து…. தொழிலாளியை தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமியை பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியின் ஆதார் கார்டை மருத்துவர்கள் பார்த்தபோது அவருக்கு 17 வயது…

Read more

“கல்யாணம் ஆகல, பிள்ளைகள் இல்ல…” பெரியப்பாவிடம் விவசாய நிலத்தை இலவசமாக கேட்ட மகன்…. அடுத்து நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி…!!

சிவகங்கை மாவட்டம் ஆபரணங்காடு பகுதி சேர்ந்தவர் ராமு(68). இவரது இரண்டு தம்பிகள் மற்றும் தங்கைக்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் ஒரு தம்பி லட்சுமணன் என்பவருக்கு ராக்கு என்ற மனைவியும், பாண்டி என்ற மகனும் உள்ளனர். ராமு திருமணம்…

Read more

“ரூ.50 லட்சத்தில் வீடு, 50 பவுன் நகை கொடுத்தும் தீராத ஆசை….” ரிதன்யா வழக்கை தொடர்ந்து மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்…. திருமணமான 6 மாதத்தில்…. குமரியில் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராபின்சன். இவரது மகள் ஜபலா மேரி நர்சிங் படித்துள்ளார். இவர் வேறு சமூகத்தை சேர்ந்த நித்தின் ராஜ் என்பவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு ஆரம்பத்தில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் கடைசியில் சம்மதம் கூறினார். இதனால்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! “ஓடும் ரயிலில் கணவனுடன் சென்ற பெண்”… ஏசி பெட்டியில் தவறுதலாக ஏறியதால் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர்…!!!!

சென்னையில் இருந்து மங்களூருக்கு கடந்த 3ஆம் தேதி ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் செல்வதற்காக முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டினை திருப்பூரை சேர்ந்த ஒரு 34 வயது பெண்ணும் அவரது கணவரும் எடுத்த நிலையில் அவசரத்தில் குளிர்சாதன பெட்டியில் தவறுதலாக…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்சத்தை இழந்த நபர்… பண நெருக்கடியால் நேர்ந்த விபரீதம்… கதறும் மனைவி..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு காட்டூர் சோழன் நகர் இரண்டாவது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்த தம்பதியினர் கிஷோர் குமார் (32)- ஜனனி (30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ்…

Read more

கர்ப்பிணி மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து விரட்டிய பிரபல யூடியூபர்… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை அருகே வளையாபதி பகுதியை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் சுதர்சன். இவர் டெக் சூப்பர் ஸ்டார் என்ற யூடுயூப்  சேனலை நடத்தி வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் டெக் பாஸ் என்ற சேனல் மூலம் பிரபலமானவர். இவருக்கும் மதுரையில்…

Read more

பெண்ணை துடிக்க துடிக்க கொன்று குழிதோண்டி புதைத்த கொடூரம்…! பரபரப்பான வழக்கில் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு..!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் பகுதியில் வாழவல்லான் கொற்கை ரோடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 2 நபர்களால் கடந்த 2014 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்கள் முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் (45),…

Read more

பணம் கேட்டு தகராறு செய்த கணவர்…! வேலைக்கு போக சொன்ன மனைவி…. அடுத்த சில நிமிடங்களில்…. யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை சேர்ந்த சுயம்புலிங்கம்(43) என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சுயம்புலிங்கத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் வீட்டிற்கு வரும்போது மது…

Read more

“20 வயது இளம்பெண்ணை காதலித்த 31 வயது வாலிபர்” … கடைசியில் நடந்த அதிர்ச்சி… இனி ஜெயில்தான்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் அவலூர் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்கிடையயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த 2.12.2016 அன்று பிரகாஷ் அந்த பெண்ணை தனது…

Read more

தீராத கால் வலியால் அரசு மருத்துவமனைக்கு சென்ற நடத்துனர்….. அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களின் அலட்சியம்….. அதிர்ச்சியில் நோயாளி…!!

விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரம் கிராம பகுதியில் மாரிமுத்து – தங்கம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு திருமண முடிந்த நிலையில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் மாரிமுத்து தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

எங்களுக்கே போட்டியா….? கடையை சூறையாடிய தாய், மகள்…. பட்டப்பகலில் கோவில் தெருவில் அராஜகம்…. பகீர் சம்பவம்….!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கதம்பர் கோவில் தெருவில், பூஜை பொருட்கள் கடையில் தாய் மகள் இருவர் சேர்ந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.…

Read more

என்னால பணத்தை கொடுக்க முடியல…! “ப்ளீஸ்… என்னோட குடும்பத்தை நீங்க தான் காப்பாத்தணும்…” கந்து வட்டிக்கு பணம் வாங்கிய தொழிலாளர் எடுத்த விபரீத முடிவு… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

புதுச்சேரி மாவட்டம் கொசப்பாளையத்தை சேர்ந்தவர் விக்ரம்(34). இவர் கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மேரி ஸ்டோரீஸ். விக்ரம் த.வெ.க. கட்சியில் பிரமுகராக இருந்து வந்துள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விக்ரம் பல இடங்களில் கந்து வட்டிக்கு பணம் வாங்கி…

Read more

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற மகன்… 2 நாட்கள் கழித்து ஒடிசாவில் இருந்து வந்த அழைப்பு…. தாயிடம் கதறி அழுத மகன்…. கடைசியில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூரை சேர்ந்த ஒரு இளைஞர், தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லப்போவதாக கூறி சென்றுள்ளார். ஆனால், பின்னர் அவரை ஒடிசா மாநிலத்தில் சடலமாக மீட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் அபினவ், தனது நண்பர்களுடன் ஒரு…

Read more

“தமிழகத்தை உலுக்கிய மரணம்”… நிகிதா விவகாரத்தில் வலுக்கும் சந்தேகம்… யார் அந்த அதிகாரி…? அதிமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் காவல்துறையினர் சித்திரவதை செய்து கொலை செய்ததாக மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காவல்துறையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 5…

Read more

“தமிழகத்தை உலுக்கிய அடுத்த புதுப்பெண் மரணம்”… காதல் திருமணம்… வரதட்சணையாக சொந்த வீடு… மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கதறும் பெற்றோர்… குமரியில் பரபரப்பு..!!!

குமரி மாவட்டம் கருங்கல் அருகே திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளையை சேர்ந்த ஜெமலா (வயது 26) என்ற பெண் கடந்த ஜனவரி மாதம் இனயம் சின்னத்துறையை சேர்ந்த நிதின் ராஜ் (26) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜெமலா பி.எஸ்சி. நர்சிங் முடித்தவர்,…

Read more

பட்ட பகலில் பயங்கரம்…! “காதலிக்க மறுத்ததால்”… 10-ம் வகுப்பு மாணவியின் முகத்தில் கத்திக்கீறல்… ஒரு தலை காதலால் வாலிபர் வெறிச்செயல்…கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் காதலிக்க மறுத்ததால் மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விருதாச்சலம் அருகே இருளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி. இவர் விருதாச்சலம் அருகே உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்…

Read more

  • July 5, 2025
தமிழக மக்களே…! “வீடுகளில் சோலார் பேனல் அமைக்கணுமா”..? அப்போ ஜூலை 7-ம் தேதியை மிஸ் பண்ணிடாதீங்க… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

வீடுகளில் சூரிய ஒளியின் மூலம் மின் உற்பத்தி செய்யும் சோலார் பேனல் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வரும் ஜூலை 7 (திங்கட்கிழமை) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மின் பகிர்மான வட்ட…

Read more

“கணவனிடம் விவாகரத்து”.. இன்ஸ்டாவில் 21 வயது வாலிபர் மீது மலர்ந்த காதல்…. அடிக்கடி உல்லாசம்… கர்ப்பத்தை கலைத்தபின் நடந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி…!!!

ஈரோடு மாவட்டத்தில் ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் தன் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்கியிருந்த நிலையில் அதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கும் சென்று…

Read more

அக்காவுக்கு தங்கமான மனசு…! “திருமண மண்டபத்தில் பெட்டி…” கண்ணை பறித்த நகைகள்…. நேர்மையாக ஒப்படைத்த பணிப்பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்….!!

சென்னை மாவட்டம்  அயப்பாக்கம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மறந்துவிடப்பட்ட ₹25 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளைக் கண்டு, அதனை நேர்மையாக ஒப்படைத்த பணிப்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகிறது. அவருடைய நேர்மைக்காக பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது மட்டுமன்றி, நகையை…

Read more

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற காதலன்…. நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்.. 3 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகே உள்ள அ.வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் தீபன் ராஜ் (25). இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும்…

Read more

மறு கூட்டலில் 100-க்கு 100 மதிப்பெண்… மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவன்…. மொத்தம் எவ்வளவு தெரியுமா…? குவியும் பாராட்டுகள்…!!

பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து மாணவர்கள் மதிப்பெண்களில் சந்தேகம் இருந்தால் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது. இந்த உத்தரவை பயன்படுத்தி, பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் குருதீப் மிகப்பெரிய…

Read more

தூத்துக்குடியில் அதிர்ச்சி…! கோவிலுக்குள் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்…. மொத்த பணத்தையும் சுருட்டி…. வைரலாகும் வீடியோ…!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கிராம பகுதியிலுள்ள ஆழ்வார் திருக்கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை, ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து, அங்கு இருந்த உண்டியலை உடைத்து…

Read more

உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்ட…! “ரூ.50,000 காலி செய்த குரங்கு….” மொத்த கடையையும் சூறையாடி…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு அவல் பூந்துறை சாலையில் உள்ள மூலப்பலையைச் சேர்ந்த செந்தாமரை என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடைக்குள் நேற்று ஒற்றை குரங்கு புகுந்து பல்வேறு பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் இருந்த மேல் கூரைகள், பேட்டுகள் மற்றும் மரப்…

Read more

“ரம்புட்டான் பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன்”… நொடி பொழுதில் துடி துடித்து பலியான அதிர்ச்சி… பெற்றோர் கதறல்..!!

திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியை பூர்விகமாக கொண்டவர் நிஜாம் (32).   இவர் வேலை காரணமாக அரேபிய நாட்டில் பணியாற்றி வரும் நிலையில், இவருடைய மனைவி தனது மகன் ரியாஸுடன் மேலப்பாளையத்தில் உள்ள தைக்கா தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் 5 வயது சிறுவனான…

Read more

“அம்மா இறந்துட்டாங்க”.. 2ம் திருமணம் செய்த தந்தை… நாளுக்கு நாள் அதிகரித்த சித்தி கொடுமை… மாணவி விபரீத முடிவு.. !!

சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியில் அமர்நாத் – சங்கீதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். சங்கீதா கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அமர்நாத்தை பிரிந்து சென்றுவிட்டார். இவர்களுக்கு பிரிதிஷா (21), நந்தினி (17) என்ற 2 மகள்கள் இருந்தனர்.…

Read more

“என்னை மன்னிச்சிருங்க….” அன்னைக்கு நடந்தது இதுதான்… அழுது கொண்டே நிகிதா வெளியிட்ட ஆடியோ…. பரபரப்பு….!!

மடப்புறம் அருகே, காவல்துறையினரின் சித்திரவதை காரணமாக உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் மரண வழக்கில் முக்கியமான பெயராக கூறப்பட்டுள்ள நிகிதா, தன் மீது வந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து, உண்மையான நிலையை வெளிப்படுத்தும் வகையில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காவல்துறை இன்ஸ்பெக்டரை…

Read more

எனக்கும் நிகிதாவுக்கும் திருமணமானது உண்மைதான்… ஆனால் அன்று இரவே… 21 ஆண்டுகளாக தொடரும் மோசடி…. திருமாறன் பரபரப்பு பேட்டி…!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவலாளி அஜித் குமார் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, 21 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு நிகிதாவே…

Read more

“இரவில் நூடுல்ஸ் சாப்பிட்ட வாலிபர்”… துடி துடித்து பலியான சோகம்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்… என்னதான் நடந்துச்சு..?

விழுப்புரம் மாவட்டம் அருகே அளவுக்கு அதிகமாக நூடுல்ஸ் சாப்பிட்டதால் ஒரு இளைஞர் உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. கீழ்ப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மனோஜ் (24), ஒரு துணிக்கடையில் பணியாற்றி வந்தவர். இவர் கடந்த மூன்று நாட்களாக வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த நிலையிலும், இரவு…

Read more

  • July 4, 2025
“சொல்லவே முடியாத கொடூரம்… தனிமையில் இருந்ததை பார்த்ததற்காக சிறுவனை அழித்த காதல் ஜோடி!”

ஓசூர் அருகே நிகழ்ந்த 13 வயது சிறுவன் கொலை சம்பவம் தற்போது அதிர்ச்சிகரமான முறையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே மாநெட்டி பகுதியைச் சேர்ந்த மகாதேவன் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டிருந்தனர். சமீபத்தில் நடைபெற்ற போலீஸ் விசாரணையின்…

Read more

கிருஷ்ணகிரியை உலுக்கிய 13 வயது சிறுவன் கொலை…! “வாலிபருடன் உல்லாசமாக இருந்த கல்லூரி மாணவி கைது”… அடுத்தடுத்து வெளிவரும் பரபரப்பு தகவல்…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாவனட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மஞ்சுளா என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இவர்களது இளைய மகன் ரோகித்துக்கு 13 வயது…

Read more

மின் கம்பத்தில் மோதிய தனியார் பேருந்து…. நொடியில் உயிர் பிழைத்த 36 பயணிகள்….. திருப்பூரில் அதிர்ச்சி …!!

கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து நேற்றிரவு தனியார் பேருந்து ஒன்று கோவை நோக்கி புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநர் ராபர்ட் ஓட்டிய நிலையில் 36 பயணிகள் பேருந்தில் பயணித்தனர். நேற்றிரவு கிளம்பிய பேருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர்…

Read more

BREAKING: ரிதன்யா தற்கொலை வழக்கு…. மாமியார் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…

Read more

“குப்பையில் கிடந்த பிறந்த குழந்தை”… வாயில் கவ்வி கொண்டு ஓடிய தெரு நாய்…. அரியலூரில் பரபரப்பு…!!!

அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ் மாத்தூர் பகுதியில் திருமண மண்டபம் உள்ளது. இதன் பின்புறம் பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை ஒரு தெரு நாய் மோப்பம் பிடித்து அந்த குழந்தையின் உடலை…

Read more

“போலீஸ்காரருடன் தகாத உறவு”… விவாகரத்து வாங்கிட்டு கருவை கலைக்க சொல்லி மிரட்டல்… கணவனுக்கு கடிதம் அனுப்பிய பெண் போலீஸ்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொங்கராயனூர் பகுதியில் சோனியா என்ற 26 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ஆவடி ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக கார் ஓட்டுனரான முகிலன் (27) என்பவரை…

Read more

தமிழகத்தை கலங்க வைத்த மரணம்… புதுப்பெண் ரிதன்யாவின் கடைசி சிரிப்பு… நெஞ்சை உலுக்கும் காட்சிகள்..!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…

Read more

“அஜித் குமார் மரணம்”… கைதுக்கு பயந்து கோவையில் தஞ்சம்… கல்லூரியில் பணியிலும் சர்ச்சையில் சிக்கிய பேராசிரியர் நிகிதா… துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு.!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த நிகிதா என்ற பேராசிரியைக்கு எதிராக புதிய புகார்கள் அணுக்கணுக்காக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலில், நகை…

Read more

இதெல்லாம் தப்பு தானே…! “வகுப்பறையில் காதலியுடன் வீடியோ காலில் பேசிய மாணவன்”…. ஆக்சன் எடுத்த கல்லூரி நிர்வாகம்… போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நடந்த அதிர்ச்சி..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜான் சாக்கோ என்ற 20 வயது வாலிபர் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த மாணவர் சோம மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில்…

Read more

“பாதுகாப்பு கொடுக்க வேண்டியவரே இப்படி”… வீட்டுக்குள் நுழைந்து குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்… தென்காசி அரங்கேறிய அதிர்ச்சி..!!!

தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே அழகு நாச்சியார்புரம் கிராமத்தில் மனோகுமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வரும் நிலையில் இவர் செய்த ஒரு சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது இவர் சம்பவ…

Read more

“அஜித் குமார் மீது பொய் புகார் கொடுத்தாரா நிகிதா”…? அடுத்தடுத்து வெளிவரும் பரபரப்பு தகவல்கள்…!!!

சிவகங்கை மாவட்டம் மடபுரத்தில் போலீஸ் விசாரணையின் போது காவலாளி அஜித் குமார் கொலை செய்யப்பட்டார். இளைஞர் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பண…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! “அரசு பள்ளியில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”…. அறிவியல் ஆசிரியர் அதிரடி கைது… நீலகிரியில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாணவிகளிடம் பள்ளி ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது தெரிய வந்தால் அவர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படுவதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரணம்…. தண்ணீருன்னு கேட்கும் போது அவரு நெஞ்சிலேயே மிதிச்சாங்க… அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்…!!

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த தனியார் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் மரணமடைந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அஜித் உடலில் நடைபெற்ற பிரேத…

Read more

ஈரோட்டில் பயங்கரம்…! “மாணவிகளுடன் பேசியதால் ஆத்திரம்”… பிணமாக மீட்கப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவன்… சக மாணவர்கள் வெறிச்செயல்… பரபரப்பு பின்னணி…!!!

ஈரோடு மாவட்டம் குலமன்கோட்டை செல்வம் நகர் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளரான சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சத்யா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இவர்களின் மகன் ஆதித்யாவுக்கு 17 வயது…

Read more

“பட்டப்பகலில் காதலியுடன் உல்லாசம்”… 13 வயது சிறுவன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. 2 வாலிபர்கள் கைது.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாவனட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மஞ்சுளா என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இவர்களது இளைய மகன் ரோகித்துக்கு 13 வயது…

Read more

80 ஆண்டு கால சகோதரர்கள் பாசம்… தம்பி உயிரிழந்ததால் சோகம்… அடுத்த 7 மணி நேரத்தில் அண்ணனும் சரிந்து விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்..!!!

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே உள்ள கிராமத்தில் ஜெயராமன்(85), பலராமன்(80) என்ற சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் விவசாயியாக இருந்துள்ளனர். இவர்களுக்கு தலா 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இவர்களது மனைவிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து…

Read more

Other Story