“பிரியாணியில் பீஸ் இல்லை” பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்…!!

சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் கடந்த 2019ம் ஆண்டு சுமார் 30 வயது பெண்ணும், வாலிபர் ஒருவரும் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தபோது பிரியாணியில் பீஸ் இல்லை என கூறி இருவருக்கும் எழுந்த தகராறில் அந்த பெண்ணை கழுத்தை அறுத்து அந்த…

Read more

என்னடா இது குடிமகனுக்கே வந்த சோதனை…? நுரையே வரல… பீர் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் மதுப்பிரியர் ஒருவர் வாங்கிய பீர் வாங்கியுள்ளார். அதனை ஓப்பன் செய்ததும், அதில் இருந்து நுரை வரவில்லை என்பதால், பீரை ஒரு கிளாசில் ஊற்றி பார்த்தபோது, அது பீர் இல்லை வெறும் தண்ணீர் என தெரியவந்தது. இதனை…

Read more

தங்கையை கர்ப்பமாக்கிய 3 அண்ணன்கள்… சென்னையை உலுக்கும் கொடூரம்….!!!

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றார். கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட மாணவியை அவருடைய பெற்றோர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது சிறுமி ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதை…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மார்ச்-8 உள்ளூர் விடுமுறை….. வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!

இந்து மக்களால் சிவனுக்கு விரதம் இருந்து கொண்டாடப்படும் பண்டிகை மகாசிவராத்திரி. இந்த பண்டிகையானது இந்த வருடம் மார்ச் எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்ச் எட்டாம் தேதி உள்ளூர் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இதை…

Read more

தூத்துக்குடி மக்களின் பல நாள் போராட்டத்தின் வெற்றி இன்றைய தீர்ப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி – எம்.பி கனிமொழி வரவேற்பு.!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் நீதியை நிலை நாட்டியுள்ளதாக எம்பி கனிமொழி வரவேற்றுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை…

Read more

இனி ரூ.40 செலுத்தினால் போதும்…. கிளாம்பாக்கத்தில் இருந்து எங்கும் செல்லலாம்…!!!

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பிற இடங்களுக்கும் பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும்…

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு.!!

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் ஆணையை இறுதி செய்தது உச்ச நீதிமன்றம். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை அடுத்து வேதாந்தா நிறுவனத்தின்…

Read more

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 39 வயது நபர்…. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு….!!

மதுரை கோச்சடையைச் சேர்ந்தவர் கொத்தனார் சங்கர் (39). திருமணமான இவர், வேலை தொடர்பாக தஞ்சை அருகே பூதலூருக்கு வந்தபோது 9ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. கொரோனா காரணமாக அந்த மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில்…

Read more

ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்வு…. இன்னைக்கு ரேட் இதுதான்….!!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.46,520க்கும், கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.5,815க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 20 காசு அதிகரித்து ரூ.75.70க்கும், கிலோ வெள்ளி…

Read more

வனப்பகுதியில் 13 வயது ஆண் யானை திடீர் உயிரிழப்பு…. வெளியான தகவல்…!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கொண்டப்ப நாயக்கன்பாளையம் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் 13 வயது ஆண் யானை உயிரிழந்தது. நுரையீரல் பாதிப்பு காரணமாக யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் யானையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. சத்தியமங்கலம்…

Read more

3வது முறையாக பிரதமராக தமிழர்கள் எனக்கு ஆசிர்வாதம் வழங்க வேண்டும் – பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.…

Read more

குடும்பத்தை வளர்க்க சிலர் ஆட்சிக்கு வருகிறார்கள்…. எனக்கு தமிழ் மொழி தெரியாது….. ஆனால் தமிழ் மக்களை நேசிக்கிறேன்…. பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.…

Read more

அண்ணாமலை வந்துட்டாரு…. தமிழகத்தில் இனி திமுக இருக்காது…. தேர்தலுக்குப் பிறகு தேடினாலும் கிடைக்காது…. பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர்…

Read more

என்ன செய்தாலும் குறை…. நாட்டை பிளவுபடுத்த முயற்சி…. திமுகவும், காங்கிரசும் அப்புறப்படுத்த வேண்டிய கட்சிகள்…. பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர்…

Read more

தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவேன்…. உறுதியளித்த பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர் மோடி, பாளையங்கோட்டை…

Read more

திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிமையானவர்கள் – பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து  தூத்துக்குடியில் திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்டத்தில்…

Read more

மத்திய அரசின் திட்டங்களை செய்தித்தாள்களில் வெளியிட தமிழ்நாடு அரசு விடுவதில்லை – பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித்துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477 கோடியில்…

Read more

வணக்கம்.! புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது – பிரதமர் மோடி உரை.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித்துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477 கோடியில்…

Read more

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித் துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477…

Read more

தமிழகத்தில் குழந்தை கடத்தல் வதந்தி: மேலும் ஒரு “கும்பல் தாக்குதல்” சம்பவம்….!!

சென்னை திருவொற்றியூரில் நேற்றிரவு குப்பை அள்ளும் வேலை செய்து வரும் பீகாரைச் சேர்ந்த ரவி என்பவரை குழந்தை கடத்தும் நபர் என அங்குள்ளவர்கள் தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி இதே வதந்தியால், சில நாட்களுக்கு முன்பு குரோம்பேட்டை அருகே…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு.. 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை… சோக சம்பவம்..!!

குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை சேர்ந்த வெண்ணிலா என்பவருக்கு தனது கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் தார்னிகா (7) ஜெனிஸ்ரீ…

Read more

2024 தேர்தலில் கொள்ளை கும்பலுக்கு முடிவு.! தமிழகத்தை சுரண்ட இந்தியா கூட்டணி…. ஊழல் கூட்டணிக்கு நாம் பூட்டு போட வேண்டும்…. பிரதமர் மோடி.!!

திருப்பூர் பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை…

Read more

இது எப்போ..? மேடையில் இன்ஸ்டா பிரபலம் செய்த காரியம்…. மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு….!!

சென்னை காட்டுப்பாக்கத்தில் சொந்தமாக ஜிம் நடத்தி வருபவர் மணிகண்டன். மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்ற இவர், இன்ஸ்டா பிரபலமான நிலையில், கடந்த 2019-ல் கவிதா என்பவரை திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், யூடியுப் சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட…

Read more

2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. சம்பவ இடத்திலேயே தந்தையும் மகனும் பலி.. 6 பேர் படுகாயம்..!!

கீரனூர் அருகே வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த இக்னீசியஸ் தன்னுடைய மகன் ஜோனாந்தன் (13) உடன் தேவகோட்டையில் இருந்து காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிவகங்கை கீரனூர்…

Read more

Shock: தமிழக முதியோர் உதவித்தொகையில் ரூ.27 லட்சம் மோசடி…. வெளிச்சத்திற்கு வந்த மோசடி…!!!

முதியோர் உதவித் தொகையில் 27 லட்ச ரூபாயை நூதனமாக திருடிய கணினி ஆபரேட்டர். வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் செய்ய வேண்டிய பணியை, தினக்கூலிக்கு அம்பேத்ராஜா என்பவரை நியமித்து கணினியில் பதிவேற்றம் செய்ததால் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது. 2023ம் ஆண்டில், புதுக்கோட்டையில்…

Read more

அடக்கடவுளே….! கேட்கவே காது கூசுது…. தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்….!!!

கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (52), கணவனை இழந்த இவருக்கு குணசீலன் (38) என்ற மகன் இருந்துள்ளார். குடிபோதைக்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு தனது தாய்க்கு…

Read more

2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப மரணம்…!!!

மதுரை அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மற்றும் சிவகங்கை சாலையில் பூவந்தி அருகே அதிவேகமாக வந்த இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மதுரை தலைமை அஞ்சல் அலுவலக…

Read more

#BREAKING : கொள்ளிடம் ஆற்றில் காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்பு.!!

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.  அம்பத்தூரைச் சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சைக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்தனர். நிகழ்ச்சி முடிந்து திரும்பும் வழியில்…

Read more

ஜாதி மறுப்பு திருமணம்… இளைஞர் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை… பெரும் பரபரப்பு…!!!

சென்னையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் ஷர்மி என்ற பெண்ணை ஜாதி மறுப்பு திருமணம் செய்த பிரவீன் என்ற இளைஞர் ஆவண படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும்…

Read more

மாணவர்களே…! இதுக்கு நீங்க படிக்காமலேயே இருக்கலாம்…..? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம்…!!

கோவையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவர் ராகிங் செய்ததாக சக மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில்  இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஒழுக்கம் இல்லாமல் மாணவர்கள் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் கிடையாது…

Read more

எருது விடும் விழாவில் உயிரிழந்த இளைஞர்: ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

வேலூரில் எருது விடும் விழாவில் உயிரிழந்த இளைஞர் ராம்கி குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த ராம்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ராம்கியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனக்…

Read more

APPLY NOW: 30,000 காலிப்பணியிடங்கள்… உடனே கிளம்புங்க… இன்று ஒரு நாள் மட்டுமே….!!!

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. முகவில் கலந்துகொள்ள…

Read more

கோவை ராகிங் விவகாரம் : படித்து என்ன பயன்?…. ஒழுக்கமில்லாத கல்வியால் எந்த அர்த்தமும் இல்லை…. அறிவுரை கூறி 8 மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்த ஐகோர்ட்.!!

சக மாணவரை ராகிங் செய்ததாக 8 மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை எனக் கூறிய நீதிபதி மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். கோவை…

Read more

சென்னை டூ பெங்களூரு எக்ஸ்பிரஸ்…. வெறும் கம்மி விலையில் டபுள் டக்கர்…. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பெங்களூர் செல்வதற்கு 4.20 மணி நேரத்தில் பயணிக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், முதல் 6:30 மணி நேரம் பயணிக்கும் எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் வரை பத்துக்கு மேற்பட்ட தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும்  டபுள் டக்கர்…

Read more

தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!!

தஞ்சை மாவட்டத்திற்கு நாளை (24.02.2024) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவு பிறப்பித்துள்ளார். கும்பகோணத்தில் நாளை நடைபெற உள்ள மாசிமக திருவிழாவை ஒட்டி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

பூண்டு விலை அதிகரிப்பு: மணமக்களுக்கு “பூ” மாலைக்கு பதில் “பூண்டு” மாலை…!!

நாட்டில் கடந்த சில நாட்களாக பூண்டின் விலை அதிகரித்து வருகிறது. எனவே பூண்டு வாங்குவதற்கு தங்கம் விலை கொடுக்க வேண்டியதுள்ளது என பொதுமக்கள் புலம்பி தள்ளி வருகின்றனர். இந்நிலையில் சேலம் அம்மாபேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் மணமக்களுக்கு பூண்டால் கட்டப்பட்ட மாலையையும்,…

Read more

கடித்த பாம்பை கையேடு சாக்கில் கட்டி…. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற விவசாயியால் பரபரப்பு…!!

உசிலம்பட்டியில் விவசாயி ஒருவர் தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது அவரை விஷப்பாம்பு கடித்துள்ளது. தன்னை கடித்த பாம்பை பிடித்து சாக்கு பையில் வைத்து உசிலம்பட்டி அரசு…

Read more

6 மாதத்தில் கசந்து போன காதல் திருமணம் … தாய் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட பெண்… சோகம்…!!!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை சேர்ந்த கஜப்பிரியா (35) ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த காவலர் கார்த்திக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடந்த…

Read more

சத்துணவு சாப்பிட்ட 10 மாணவர்களுக்கு வாந்தி…. பரபரப்பில் பெற்றோர்கள்….!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வட வடகாவடகாடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம்ம் சத்துதுணவு சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களில்  10 பேருக்கு…

Read more

விழுப்புரம் : அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதியுதவி – முதல்வர் மு.க ஸ்டாலின் வேதனை.!!

விழுப்புரம் மேல்சேவூர் அருகே அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நிதி உதவி வழங்கியுள்ளார். அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான பிரவீன் குமார் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என…

Read more

பேருந்தில் பெண் பயணிக்கு தீண்டாமை…? நடு வழியில் இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு…!!!

தர்மபுரி மாவட்டம் மொரத்தூர் பக்கத்தில் வசித்து வருபவர் பாஞ்சாலம் என்ற பெண். இவர் அந்த பகுதியில் சிறிய அளவில் மாட்டிறைச்சியை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வழக்கம்போல அரூர் பகுதிக்கு மாட்டிறைச்சி எடுத்துக்கொண்டு விற்பனை செய்ய…

Read more

அடக்கடவுளே இப்படி செய்வாரா…? புரோக்கரால் நின்றுபோன திருமணம்…. நடந்தது என்ன…??

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 29 வயது மணமகன் ஒருவருக்கு, 23 வயது பட்டதாரி பெண் ஒருவரை திருமண புரோக்கர் பார்த்து கொடுத்துள்ளார். இதில் மணமகன் வீட்டில் பெண் வீட்டார் 10 பவுன் போடுவார்கள் என கூறியுள்ளார். அடுத்து பெண் வீட்டில்…

Read more

OMG: மகனுக்கு கஞ்சா கொடுத்த பெற்றோர்…. கம்பி எண்ண வைத்த காவல்துறை…!!!

பிரதாப் என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைதாகி ஈரோடு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தங்களது மகனை சிறையில் பார்க்க வந்த பெற்றோர்கள் வகஞ்சா பொட்டலங்கள் கொடுக்க முயற்சித்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். மகனை சந்திக்க வந்த பொழுது 30…

Read more

ஏன் மட்டன் சமைக்கல?… ஆத்திரத்தில் மனைவியையும் மகனையும் வெட்டிய நபர்… கொடூர சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த நல்லபாலியை சேர்ந்த கருப்புசாமி (50) மனைவி சாரதா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான கருப்புசாமி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். அதன்படி வழக்கம்போல நேற்று…

Read more

கணித பாடம் புரியல, படிக்கவே பிடிக்கல… கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தல குறிச்சி அம்பலத்தடிவிளை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவி, ராஜிவ் மற்றும் அஜய் என்ற இரண்டு மகன்களும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 19 வயதாகும்…

Read more

கசந்து போன காதல்… மாமியார் சொன்ன வார்த்தையால் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்… தவிக்கும் ஒரு மாத குழந்தை…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள செம்பரம்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்த சின்னதுரை என்பவருடைய மகள் சசிகலா. 24 வயதாகும் இவர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் பெற்றோர்…

Read more

OMG: 2-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் சீண்டல்…. பள்ளி தாளாளர் அதிரடி கைது…!!

தற்போது பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், பள்ளியின் தாளாளர் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவரை  பாலியல் சீண்டல் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இது குறித்து…

Read more

புறநகர் ரயில்கள் ரத்து… இன்று கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்… மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

புறநகர் ரயில்கள் ரத்து எதிரொலியாக பயணிகள் வசதிக்காக தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் இடையே பிப்ரவரி 18ஆம் தேதி இன்று பராமரிப்பு பணி…

Read more

நம்ம டீலிங் முருகனோடு தான்…. கடிதம் எழுதி உண்டியலில் போட்ட பக்தர்…. அப்படி என்னவா இருக்கும்…?

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிப்பேட்டையில் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா முடிந்த பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணி இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.…

Read more

தனியார் பேருந்து-டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதல்…. 100 அடி பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பேருந்து நிலையத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து கொடைக்கானல் மலைச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வத்தலகுண்டு நோக்கி சென்ற டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து மீது மோதியது. இந்த…

Read more

Other Story