ஒரே ஒரு மெசேஜ்…! ரூ.50 லட்சத்தை இழந்த ஆசிரியர் தம்பதி, பாதிரியார்…. போலீஸ் விசாரணை…!!
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த பாதிரியாரை மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த மர்ம நபர் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி ஆன்லைன் மூலமாக…
Read more