அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்… அதிர வைக்கும் காரணம்…!!!

பாகிஸ்தானில் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் பெய்யும் பருவமழையால், மில்லியன் கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் உணவு பாதுகாப்பு இன்றியமையாததாக உள்ளது. ஆனால் காலநிலை மாற்றம் ஏற்படுவதால் பருவமழை மோசமானதாக மாறுகிறது. கடந்த 2022 ம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் பெய்த…

Read more

“என் விதி”.. நான் வேற என்ன சொல்ல… வேதனையின் உச்சத்தில் வினேஷ் போகத்… ரசிகர்கள் ஆறுதல்…!!

2024 ஒலிம்பிக்கில் 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டார். இவர் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டி வரை சென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார். ஆனால் இறுதிப்…

Read more

பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த போலீஸ் கணவர்… கையும் களவுமாக பிடித்து கிழித்தெறிந்த மனைவி… வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேசத்தில் போலீசார் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில் அக்ராவில் ஒரு போலீஸ் அதிகாரியைப் பற்றிய வீடியோ வெளியான நிலையில், தற்போது அம்ரோகா மாவட்டத்தில் மற்றொரு போலீஸ் அதிகாரியைப் பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஒரு…

Read more

காதலில் தகாத உறவு… குழந்தை இறந்துட்டு அதான் இப்படி செஞ்சேன்…. விசாரணையில் பகீர்….!!!!

கேரளா ஆலப்புழாவில் தாமஸ் ஜோசப் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தானில் கேட்டரிங் படித்து வருகிறார். அதேபோன்று கேரளாவை சேர்ந்த டோனா ஜோஜி (22) என்ற பெண் அங்கு தடை அறிவியல் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கல்லூரி காலத்தில்…

Read more

“இறைவனை தரிசிக்க சென்ற கணவன்-மனைவி”… தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர்… நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்…!!

நெல்லை மாவட்டம் பணகுடி என்ற பகுதியில் ராஜன் (53) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் தொழிற்சாலை வைத்துள்ளார். இவருக்கு விஜய ராணி (48) என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவரும் திருச்சியில் நடந்த ஜெபக்கூடத்திற்கு நேற்று முன்தினம் காரில் சென்றுள்ளனர்.…

Read more

“70-வது தேசிய திரைப்பட விருதுகள்”… ஆக்கிரமித்த தமிழ் படங்கள்… முழு லிஸ்ட் இதோ..!!

இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு விருதுகள் மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடிக்கும் பிரபலங்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய விருது இன்று…

Read more

“தீவிர அரசியலில் ஈடுபடனும்”… அதனால கொஞ்சம் பயமா இருக்கு… அதான் அப்படி செஞ்சேன்… குஷ்பூ ஓபன் டாக்..!!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் குஷ்பு சுந்தர் பதவியில் இருந்து விலகினார். தீவிரமாக அரசியலில் இறங்குவதற்கு இந்த பதவி தடங்கலாக இருப்பதாக அவர் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த சில மாதங்களாகவே நாட்டில் நடக்கும் விஷயங்களுக்கு எனது கருத்துக்களை…

Read more

பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை…. கண்டனம் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்…. இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு….!!!!

கொல்கத்தாவில் கடந்த வாரம் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியின் முதுகலை பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்தப் பெண் இரவில் வேலையில் இருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதில் சஞ்சய் ராயை கைது…

Read more

2026 ஆம் ஆண்டு தேர்தல்… டார்கெட் 200… பறந்தது முக்கிய ரூல்… அதிரடி காட்டிய CM ஸ்டாலின்..!!

அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய அரசை கண்டித்தும், நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்றார். அவர் கூறியதாவது, நம் கட்சி தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது.…

Read more

தீவிரமாக பரவும் நோய்த்தொற்று…. அவசர நிலையை பிறப்பித்த WHO…. தமிழகம் முழுவதும் பறந்தது அதிரடி உத்தரவு..!!

ஆப்பிரிக்கா நாடுகளில் குரங்கம்மை என்ற தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சுவீடன் நாட்டிலும் இந்தத் தொற்று பரவி இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அவசர நிலையை குறித்து முன்கூட்டியே உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு தமிழக பொது…

Read more

தீராத கடன் தொல்லை… 13 வயது மகளுடன் தம்பதி கால்வாயில் குதித்த தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

கர்நாடகாவில் ஸ்ரீனிவாஸ் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுவேதா (36) என்ற மனைவியும், நாகஸ்ரீ (13) என்ற மகளும் இருந்துள்ளனர். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்…

Read more

ராகுல் காந்தியை கடைசி வரிசையில் உட்கார வைப்பதா..? கொந்தளித்த செல்வப் பெருந்தகை… பாஜகவுக்கு கடும் கண்டனம்…!!

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.  அதில் அவர் கூறியதாவது, டெல்லியில் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சித்…

Read more

அட என்னப்பா…! எம்எல்ஏ வீட்டிலேயே கைவரிசையா…? துணிந்த கொள்ளையர்கள்.. பரபரப்பு புகார்…!!

மத்திய பிரதேசம் ரகோகர்க் தொகுதியில் ஜெய்வர்தன் சிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் காங்கிரஸின் மூத்த தலைவர் திக்விஜயசிங் என்பவரின் மகன் ஆவார். ஜெய்வர்தன் சிங் முந்தைய காலத்தில் காங்கிரஸ் கட்சியில் மந்திரியாக செயல்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் பாஜக கட்சியின்…

Read more

“தனுஷை பார்க்கும்போது ரொம்ப பொறாமையா இருக்குது”…. போட்டுடைத்த பிரபல நடிகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மாதவன். இவர் கடந்த 2000 ம் ஆண்டு “அலைபாயுதே” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தியில் அமீர் காணுடன் இவர் நடித்த “3 இடியட்ஸ்” என்ற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.…

Read more

என்னது…? பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இவரா…? அப்போ வேற லெவல் சம்பவம் காத்திருக்கு போலயே..!!

பிக்பாஸ் என்பது கடந்த 2017 ம் ஆண்டில் இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. இதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள். இவர்களை செல்போன் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லாத ஒரு வீட்டில் 100 நாட்கள் இருக்க வைப்பதோடு,…

Read more

யாருக்கு வரும் இந்த மனசு… 21 வயதில் 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை.. குவியும் பாராட்டுகள்..!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. இவருக்கு தற்போது 23 வயது ஆகிறது. இவரது 21 வயதில் 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்தார். இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஸ்ரீலீலா, மகேஷ் பாபு,…

Read more

“விஜய் அஜித்தை விட டாப் ஹீரோ…? ஆனால் திடீரென சினிமாவை விட்டு விலகிய சோகம்… அப்படி அந்த நடிகருக்கு என்னதான் ஆச்சு…!!

தமிழ் சினிமாவைப் பற்றி பேசினாலே நம் மனதில் தோன்றும் முதல் 2 ஹீரோக்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் தான்.  அனால் 90 ஸ் காலத்தில், மற்றொரு நடிகரான அரவிந்த் சாமி விஜய், அஜித்தை விட பெரிய நடிகராக இருந்தார். இருப்பினும் இவர்…

Read more

“மண்ணுல புரட்டி எடுத்து தான் புடவை அணியனும்”….. ஃபர்ஸ்ட் கஷ்டமா இருந்துச்சு… ஆனா பழகிட்டு…. நடிகை சங்கீதா ஓபன் டாக்..!!

தமிழ் சினிமாவில் 90 ஸ் காலத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் சங்கீதா. இவர் தற்போது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்தார். அந்த பெட்டியில் தான் நடித்த பிதாமகன் திரைப்படத்தின் அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். அதில்…

Read more

பிரபல நடிகை திரிஷாவுக்கு தினசரி சாப்பாடு அனுப்பும் டாப் ஹீரோ… யார் தெரியுமா..? இதோ நீங்களே பாருங்க..!!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இவர் பல படங்களில் நடித்து வந்த நிலையில், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அதன்…

Read more

அவங்களுக்கு குழந்தைகள் மீது எந்த உரிமையும் கிடையாது… உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!

மும்பை ஐகோர்ட்டில் 42 வயதான பெண் ஒருவர் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியதாவது, அவருக்கும் அவரது கணவருக்கும் கடந்த 2019 ம் ஆண்டு வாடகத்தாய் மூலம் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. அந்த இரட்டை குழந்தை பிறக்க என்னுடைய சகோதரி…

Read more

சினிமா பாணியில்…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியை கொன்று புதைத்த கணவர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கல்யாண்பூர் என்ற பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரை காணவில்லை என்று இவரது தந்தை ராம்கிலாவன் சாஹு என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் தனிப்படை…

Read more

திருட போன இடத்தில் நடந்த விபரீதம்… குழிதோண்டி புதைத்த நண்பர்கள்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் பசவராஜ் மங்ரூல் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 11ஆம் தேதி அவரது நண்பர் சவுரம் ரினுஸ் என்பவருடன் சேர்ந்து பபி கிராமத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.…

Read more

“நோயால் அவதிப்பட்டு சிகிச்சைக்கு வரும் பெண்கள்”… மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட டாக்டர்… பதற வைக்கும் கொடூரம்..!!

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இங்கு இதய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 பெண்கள் வந்துள்ளனர்.  இவர்கள் எக்கோ கார்டியோகிராம் சிகிச்சை மேற்கொள்ள வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த டாக்டர் ஒருவர், 2…

Read more

பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை… அடித்து ஆடைகளை கிழித்த உறிவினர்கள்… காலில் விழுந்த மன்னிப்பு கேட்க ஆசிரியர்..!!

கர்நாடகாவில் உள்ள அரசு பள்ளியில் மெஹபூப் அலி என்பவர் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடன் வேலை பார்த்து வந்த பெண் ஆசிரியை ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். ஆனால் இதனை பெண் ஆசிரியை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இருப்பினும்…

Read more

“வீடியோ கேம் பார்த்து”… லைவ் வீடியோவில் 5 பேரை கத்தியால் கொடூரமாக குத்திய சிறுவன்… பெரும் அதிர்ச்சி…!!!

வடக்கு துருக்கியில் கடந்த 12ம் தேதி திங்கட்கிழமை அன்று மசூதியில் தொழுகை நடந்துள்ளது. அதன் பிறகு 5 பேர் அருகில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். இந்நிலையில் அங்கு வந்த 18 வயதான சிறுவன் ஒருவன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கு…

Read more

விடாது ஒலித்த ஹாரன் சத்தம்… டென்ஷனான நடிகர் சேரன்… நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி… அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சேரன். இவர் கடந்த 13ஆம் தேதி கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனது சொந்த காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஹாரன் ஒலி எழுப்பியபடியே வந்து கொண்டிருந்தது.…

Read more

பட்டப்பகலில் மது போதையில் கிடந்த இளம்பெண்…. தண்ணீர் தெளித்து தெளிய வைத்த போலீஸ்…. கோவையில் பரபரப்பு ….!!!!

கோவை மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே 25 வயது பெண் ஒருவர் மயங்கிய நிலையில் படுத்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர் இறந்து கிடக்கிறார் என்று பயந்து அருகில் சொல்லாமல் இருந்துள்ளனர். இருப்பினும் சிறிது நேரம்…

Read more

இனி கல்லூரி பாடங்களில் “ஆர்எஸ்எஸ்” புத்தகங்கள் கட்டாயம்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மத்திய பிரேதேசத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி, இந்திய அறிவின் பாரம்பரியத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குவதற்காக இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை மாநில உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை சார்பாக அரசு மற்றும் தனியார்…

Read more

தீராத கோபம்… குழந்தைகள், மாமியார் கொடூர கொலை….. ஆத்திரத்தில் போலீஸ் மனைவியை கொன்று விட்டு கணவர் அதிர்ச்சி முடிவு..!!

பீகாரின் பாகல்பூரில் உள்ள ஒரு போலீஸ் குடியிருப்பில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அதிகாரி நீது குமாரியின் வீட்டில் 5 உடல்கள் சடலமாகக் கிடந்தன. நீது குமாரியின் கணவர் பங்கஜ், தனது மனைவி மீது சந்தேகம் கொண்டிருந்தார்.…

Read more

செல்போனால் வந்த வினை… சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… வேதனையில் அம்மா அம்மா என கத்திய பரிதாபம்… அதிர்ச்சி வீடியோ…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைய தற்போது இளைஞர்கள் பலர் தங்களைக் காயப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது காசியாபாதில் நடந்துள்ளது. இந்திராபுரத்தில் உள்ள க்ளவுட் -9 சொசைட்டியில் வசித்து வரும் 16 வயது சிறுமி மோனிகா, தனது…

Read more

“ஒருதலை காதல்”… மாணவியை கடத்தி ஓடும் காரில் சீரழித்த கொடூரம்… வாலிபர் வெறிச்செயல்..!!

லக்னோவில் படித்து வரும் இறுதியாண்டு பொறியியல் மாணவி ஒருவர், கடத்தப்பட்டு நகரும் காரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது லக்னோவின் சிகந்திரா பகுதியில். அந்தப் பெண்ணை கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். காரில் கட்டிப்போட்டு…

Read more

கருத்து சுதந்திரத்தை பறிப்பதா..? புதிய ஒளிபரப்பு மசோதாவை திரும்ப பெற்றது மத்திய அரசு….!!

சமூக ஊடகங்களில் இயங்கும் சுதந்திரமான கண்டன்ட் உருவாக்குவோர் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவும், OTT மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகக் குறியீட்டிற்கு இணங்கவும், வெளியீட்டை தணிக்கை செய்து சான்றளிக்கும் முன் அவர்களின் கண்டன்டை சரிபார்க்க ஒரு குழுவை உருவாக்கவும் மத்திய அரசு புதிய…

Read more

விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ வீரர்…. போலீஸ் ஸ்டேஷனில் நிர்வாணமாக்கி…. போலீஸ்காரர்களே… பதற வைக்கும் கொடூர சம்பவம்..!!

காஷ்மீரில் வேலை பார்த்து வந்த ராணுவ வீரர் ஒருவர், தனது சொந்த வேலைக்காக ஜெய்ப்பூர் சென்றுள்ளார். அப்போது எந்த காரணமும் இல்லாமல் அவரை காவல்துறையினர் அடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பின் அவரது ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து…

Read more

கடல் கடந்து பரவிய இந்திய நாட்டின் புகழ்… “சீனாவில் பரதநாட்டியத்தை அரங்கேற்றிய 12 வயது சிறுமி”… செம இது வேற லெவல்…!!

தமிழர்களின் பாரம்பரிய நடனங்களில் பரதநாட்டியமும் ஒன்று. இது இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் புகழ் பெற்று விழங்கும் நிலையில் தற்போது நாடு கடந்து சீனாவில் கால்பதித்துள்ளது. அதாவது சீனா நாட்டில் லீ முசி (13) என்ற சிறுமி வசித்து வருகிறார். இவர்…

Read more

குட்‌ நியூஸ்….! தமிழகத்தில் ஆவின் நெய் விலையில் சிறப்பு தள்ளுபடி… வெளியான சூப்பர் ‌ அறிவிப்பு…!!

ஆவின் நிறுவனம் தற்போது செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அந்நிறுவனம் கூறிருப்பதாவது, பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் பொதுமக்களின் தேவைக்காக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது  பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை மூலம் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில்…

Read more

என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா…? க்யூட்டாக ப்ரபோஸ் செய்த ரசிகர்… ஓகே சொன்ன நடிகை சமந்தா..!?

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவருக்கு கடந்த 2017 ம் ஆண்டு நடிகை சமந்தாவுடன் திருமணம் நடந்தது.  இதைத்தொடர்ந்து 4 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், 2021 ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.…

Read more

வெறும் ரூ.50, ரூ.75 மட்டும்தான்… டாப் நடிகர்களின் அதிர வைக்கும் முதல் சம்பளம்… அட என்னப்பா சொல்றீங்க…,!!

பாலிவுட் சினிமாவில் நடிகர் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார்கள். இவர்களின் முதல் சம்பளம் குறித்த காணலாம். தற்போது அமிதாப்பச்சன் ஒரு படத்திற்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார்.…

Read more

எனக்கு கிஸ் கொடு… அப்பதான் கையெழுத்து போட முடியும்… பள்ளியிலேயே ஆசிரியையை மிரட்டிய சக ஆசிரியர்… அதிர்ச்சி சம்பவம்…!!

பொதுவாக பள்ளிகளில் ஆசிரியர்கள் ரிஜிஸ்டர் நோட்டில் தங்களது பெயரை பதிவு செய்து கையெழுத்திட்ட பின்னரே பள்ளியறைக்குள் செல்வது வழக்கம். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை ரிஜிஸ்டர் நோட்டில் பதிவு செய்ய வந்துள்ளார். அப்போது அதே பள்ளியில்…

Read more

கடலூர் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்…! நியாயம் கேட்ட மக்கள் முகம் வாடிய நிகழ்வு ..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எடில் பெர்ட் பெலிக்ஸ்(45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்ற வருடம் இங்கு படித்த மாணவி ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல போட்டோ…

Read more

அதிர்ச்சி..! யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த குழந்தைகள்… பரிதாபம்… பீகாரில் பரபரப்பு…!!

பீகார் மாநிலத்தில் முசாபர் மாவட்டத்தில் பல்வீர் குமார் என்பவர் யூடியூப்பில் வீடியோ பார்த்து வெடிகுண்டை எப்படி தயாரிக்க வேண்டுமென்று குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தார். அதாவது தீக்குச்சிகள் மற்றும் பட்டாசுகளில் இருந்து துப்பாக்கி குண்டுகளை சேகரித்துள்ளனர். அதன் பிறகு அவர் வயலுக்கு குழந்தைகளுடன்…

Read more

தாய் தந்தையை இழந்த தவிக்கும் குழந்தைகள் …. தத்தெடுத்து வளர்க்க வாய்ப்பு… அரசு அறிவிப்பு…!!

கேரளா வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்நிலையில் பல குழந்தைகள் தங்களது தாய், தகப்பனை இழந்து எங்கு செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் 533 குழந்தைகள் நிவாரண முகாமில்…

Read more

“எங்கள் இதயம் உங்களிடமே இருக்கிறது”…. இந்திய ராணுவ வீரர்கள் உருக்கம்… வீடியோ வைரல்…!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் அழிந்தது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதோடு, 400-க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில்…

Read more

சுப்ரீம் கோர்ட்டில் இன்று வெளியாகும் லாபடா லேடீஸ் படம்…. ஏன் தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க..!;

இயக்குனர் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த 1-ம் தேதி “லாபடா லேடீஸ்” என்ற திரைப்படம் இந்தியில் வெளியானது. இந்த படத்தை நடிகர் அமீர்கான் தயாரித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில் நிதான்ஷி கோயல், ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா, பிரதிபா ரந்தா உள்ளிட்ட பலர் முக்கிய…

Read more

வேலைக்கு தானடா போனோம்…. அதுக்குள்ள வீட்டுக்குள்ள போய் ஆட்டைய போட்டீங்களா… பரபரப்பு..!!

வேலூர் மாவட்டம் பெருமுகையில் கோகுல் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூர் பைபாஸ் சாலையில் மெக்கானிக் கடை வைத்திருக்கிறார். இவரது மனைவி தனியார் பள்ளியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு…

Read more

“ஆள் மாறாட்டம்”… ஒலிம்பிக் நடக்கும் இடத்திற்கு தங்கையை அழைத்துச் சென்ற ஆண்டிம்…. இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப முடிவு…!!!

ஒலிம்பிக்கில் 53 கிலோ பிரிவில் இந்திய வீரரான ஆண்டிம் பங்கல் தோல்வியடைந்தார். பின்னர் தனது சகோதரியுடன்  ஹோட்டலுக்கு சென்ற ஆண்டிம், தனது உடமைகளை எடுத்துக்கொண்டு தன்னோடு கிராமத்திற்கு சகோதரியையும் அழைத்து சென்றார். அங்கு ஆண்டிம் அங்கீகார அட்டையுடன் பலத்த பாதுகாப்பு சோதனை…

Read more

அம்மன் கோவில் திருவிழா… பால்குடம் தூக்கிய பிரபல கவர்ச்சி நடிகை… வைரலாகும் புகைப்படம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் விநாயகர் கோவில் ஒன்று இருக்கிறது. அங்கு இருக்கும் நாகாத்தம்மனுக்கும், செல்லியம்மளுக்கும் ஆண்டுதோறும் ஆடி மாதம் பால்குடம் எடுத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில் அம்மனுக்கு வளைகாப்பு வைபோக விழாவை ஒட்டி பேனர்கள் ஊர் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது.…

Read more

என்னங்க நடக்குது..! பெட்டிக்கடையில கிடைக்குது… முழு சுதந்திரத்தை அவங்க கையில கொடுங்க..! – எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்..!

கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்கள் விற்கப்படுவதை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வைக்க காவல்துறையினருக்கு முழு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ்  பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சென்னை…

Read more

“கடனை செலுத்த முடியல”… பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளிய தாய்… மீண்டும் மீண்டும் செல்ல வற்புறுத்திய கொடூரம்..!!

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவனைப் பிரிந்து தனது 14 வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக மகளின் படிப்பை நிறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு பணம்…

Read more

பிரதமர் ராஜினாமா செய்தும் தீராத வன்முறை…. 24 அப்பாவிகள் உயிருடன் எரித்து கொலை… கலவரக்காரர்கள் தொடர் அட்டூழியம்…!!!

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் அனைவரும் தலைநகரத்தை நோக்கி குவிய ஆரம்பித்ததால் பிரச்சனை தீவிரம் அடைந்தது. இந்நிலையில் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் நாட்டை வெளியேறிய நிலையில், இந்தியாவில் தஞ்சம்…

Read more

“பொண்ணு ஒன்னு தான்”… ஆனா நாங்க 3 பேரும் லவ் பண்றோம்….‌ ஒரு தலை காதலால் அரங்கேறிய கொடூரம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஷிவ்ஜீத் சுரேந்திர சிங், ஜெய் சாவ்தா ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு செவி மற்றும் பேச்சு குறைபாடு உள்ளது. இவர்களுக்கு அலி சாதிக் அலி  ஷேக் (30) என்ற நண்பன் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 4 தேதி…

Read more

Other Story