“ஆபாச தாக்குதல்கள்”…. பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது…. திருச்சி எஸ்.பி வருண்குமார் வேதனை..!

பிரபல யூட்யூபரான சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி குறித்து பேசியதற்கு கைது செய்யப்பட்டார். அதோடு எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை குறித்து நாம் தமிழர் கட்சியின் வலைத்தளம் உள்ளிட்டவற்றில் விமர்சித்தனர். இது தொடர்பாக ஆபாச கருத்து பதிவிட்ட…

Read more

எத்தனை நாள் தான் பொறுக்க….! “டெய்லி இப்படித்தான் பண்றான்”…. கோபத்தில் பெற்ற மகனை அடித்தே கொன்ற பெற்றோர்….!!!

தேனி மாவட்டம் ஜங்கால்பட்டி அபிமன்னன் (47), ராஜாமணி (45) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் ஒரு மகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மற்றொரு மகள் ஐஸ்வர்யாவை திருமணம்…

Read more

13000 ஆபாச வீடியோக்கள்…. ஹாஸ்பிடல் முழுவதும் ரகசிய கேமரா…. ஒரு டாக்டரே இப்படி செய்யலாமா….? அதிர வைக்கும் சம்பவம்…!

இந்தியாவைச் சேர்ந்த மருத்துவரான உமைர் அஜாஸ் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு தன்னுடைய வேலைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். பின்னர் அங்கு பல மருத்துவமனைகளில் வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் அவர் மீது கடந்த ஆகஸ்ட் முதலாம் வாரத்தில் அவரது மனைவி புகார் அளித்தார்.…

Read more

“மனைவியின் உடலில் பாம்பு விஷம்”…. மோசமாக சிக்கிய தில்லாலங்கடி கணவர்…. இன்சூரன்ஸ் பணத்திற்காக அரங்கேறிய கொடூரம்…!!

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுபம் சௌத்ரி- சலோமி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் நிலையில் சில நாட்களுக்கு முன்பு சலோமி இறந்துவிட்டார். இதுகுறித்து சலோமியின் சகோதரர், சுபம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியதாவது,…

Read more

பிரபல நடிகையின் கார் கண்ணாடியை அடித்து உடைத்து நடு ரோட்டில் அட்டூழியம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

கொல்கத்தாவில் சத்ரன் அவென்யூ என்ற பகுதியில் உள்ள சாலையில் பெங்காலி நடிகை பாயல் முகர்ஜி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் திடீரென்று எதிர்பாராத விதமாக எதிரே வந்த பைக்கின் மீது லேசாக மோதியது. இதில் கோபமடைந்த பைக் ஓட்டுநர்…

Read more

கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்… கோபத்தில் பளார் விட்ட அரசியல்வாதி… அதிர்ச்சி வீடியோ…!!

தாய்லாந்து நாட்டில் பிரவிட் வாங்சுவான் என்பவர் பலத் பிரசாரத் என்ற கட்சியில் மூத்த தலைவராக இருக்கிறார். இவர் அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்துள்ளார். இந்நிலையில் இவரிடம் ஒரு பெண் பத்திரிக்கையாளர், நம் நாட்டின் புதிய பிரதமரான பேடோங்டர்ன் ஷினவத்ரா பற்றி…

Read more

நான் லவ் பண்ண பையன நீ எப்படி கல்யாணம் பண்ணலாம்…? மணமகளின் கழுத்தை அறுத்த காதலி…. அதிர்ந்து போன மணமகன்…. பகீர்…!!

உத்தரப் பிரதேஷ் மாநிலம் வாரணாசியில் வசித்து வரும் பப்லு அன்சாரிக்கும், இளம்பெண்ணும் சில ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் இருவரையும் கண்டித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த இளம் பெண்ணை அவரது பெற்றோர் உறவினர் வீட்டிற்கு…

Read more

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை…. “ஓட்டுநரை நடுரோட்டில் வெளுத்து வாங்கிய அதிகாரிகள்”… வீடியோ வைரல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பள்ளி மாணவியிடம் தகாத முறையில் அப்பள்ளியின் பேருந்து ஓட்டுனர் ஒருவர் நடந்துள்ளார். இதனை கடந்த 22 ஆம் தேதி அந்த மாணவி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி விரைந்து வந்த காவல் துறையினர்…

Read more

நடந்து சென்ற போது பூகம்பம் வந்தது போல் உள்வாங்கிய நடைபாதை… பாதாள குழியில்‌ சிக்கிய பெண்…. மீட்பு பணிகள் தீவிரம்….!!!

மலேசியா கோலாலம்பூரில் உள்ள பரபரப்பான சாலையில் 31 வயதான இந்திய பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று தரைப்பகுதி உள்வாங்கியது. இதில் அவர் குழிக்குள் விழுந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீ மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல்களை தெரிவித்தனர்.…

Read more

திடீரென கீழே விழுந்த ராட்சச கிரேன்…. மெட்ரோ பணியின் போது விபரீதம்…. அதிர்ச்சி வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் மெட்ரோ கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் கிரேனை பயன்படுத்தி ஒரு பொருளை தூக்கியுள்ளனர். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அந்த கிரேன் அருகில் உள்ள கட்டிடத்தின் மீது விழுந்தது. உடனடியாக இதுகுறித்து…

Read more

“புல் போதையில்” அரசு பயிற்சி மைய பிரின்சிபல்…. உடம்பு வலிக்கு மசாஜ் வேற…. ஆபீஸிலியே செம ஜாலியாக…. வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்..!!!

பீகாரில் பெட்டியா என்ற பகுதியில் அரசு நர்சிங் GNM என்ற டிப்ளமோ படிப்புக்கான பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இதில் பிரின்சிபலாக இருக்கும் ஜெய்ஸ்வால் அலுவலகத்தில் இருந்து கொண்டே மது குடிப்பது மற்றும் மசாஜ் செய்து கொண்டு இருந்துள்ளார். இதனை அங்கு…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 200 கார்கள்…. யோசிக்காமல் கூறிய 4 வயது சிறுவன்…. உலக சாதனை படைத்து அசத்தல்…!!!

கேரளா கண்ணூரில் ஷிவாம்ஸ்(4) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். இவருக்கு ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை இருக்கிறது. இவர் தனது 3 வயதில் இருந்து காரின்…

Read more

நான் போலீஸ்… ரூ‌.2 லட்சம் மட்டும் கொடுங்க போதும்… அரசு வேலை வாங்கி தரேன்…. நூதன முறையில் மோசடி… தட்டி தூக்கிய போலீஸ்..!!

கோவை ஈச்சனாரியை அடுத்த பகுதியில் தினேஷ் என்பவரின் வீடு இருக்கிறது. இந்த வீட்டிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீரபத்திரன் என்பவர் வாடகைக்கு குடிவந்துள்ளார். அப்போது அவரது ஆதார் அட்டையும், அவரது சகோதரரான வினுவின் போலீஸ் அடையாள அட்டையையும் கொடுத்து இருக்கிறார்.…

Read more

துபாய் மாலில் சார்ஜிங் ஸ்டேஷன்…. அசால்ட்டாக சார்ஜ் போட்டு ஷாப்பிங் சென்ற பெண்…. ஆனால் யாரும் திருட வில்லை….!!

துபாயில் உள்ள ஒரு மாலில், சென்சார்ஜிங் பாயிண்டில் தனது ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. டெட்டியானா ஸ்கொரினா என்ற வ்ளாக்கர் தனது ஸ்மார்ட்போனை ஒரு சார்ஜிங் பாயிண்டுடன் இணைத்துவிட்டு, வீடியோவின் மற்றொரு பகுதியும் ஆச்சர்யம் ஏற்படுத்தும்…

Read more

A1, A2 பால் பொருட்கள்…. உடனே அதை அகற்றுக…. FSSAI அதிரடி உத்தரவு…!!

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் A1 மற்றும் A2 என்று வகைப்படுத்தி பால், தயிர், நெய் போன்ற பொருட்களை விற்கின்றனர். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிப்படி, இதுபோன்று பால் மற்றும் பால்…

Read more

அமெரிக்காவில் நல்ல உத்தியோகம், அமைதியான வாழ்க்கை..! சலனமான எண்ணத்தால் நிர்கதியான 3 குழந்தைகள்..!

புதுச்சேரி மாவட்டம் வாஸ்பேட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கும், பாகூர் பகுதியைச் சேர்ந்த சௌமியா என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.  பாலசுப்ரமணியன் அமெரிக்காவில் உள்ள சிறையில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். அதேபோன்று திருமணத்திற்குப் பிறகு சௌமியாவும் அங்கு சென்று…

Read more

என் மகனே விட்டுட்டு போயிட்டான்.. நான் மட்டும் ஏன் உசுரோட இருக்கணும்…. துக்கம் தாங்காத தாய்…. பெரும் அதிர்ச்சி…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி என்ற பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், ராஜாத்தி (65) என்ற தம்பதியினர். இவர்களுடைய மகன் பாலாஜி கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் உயிர் இழந்துள்ளார். இதனால் அவருடைய தாய் ராஜாத்தி மிகவும் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு…. அதுக்குள்ள பணத்தை டெபாசிட் செய்ங்க….. அதிக வருமானம் கிடைக்கும்….!!!!

இன்றைய காலத்தில் பலரும் சேமிப்பு மற்றும் முதலீட்டில் அதிக கவனம் செலுத்துகின்றனர். எதில் அதிக லாபம் கிடைக்கும் என்று பார்த்து அதில் முதலீடு செய்கின்றனர். நீங்களும் முதலீடு செய்ய நினைத்தால், உங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதோடு நிறைய வருமானத்தை தரக்கூடிய ஒரு…

Read more

ஆற்றில் நீந்திய பெண்.. “கூடவே இருந்த முதலை”. சட்டென பதறிய கார் ஓட்டுநர்.. வயிற்றில் காத்திருந்த பேரதிர்ச்சி.!!!

இந்தோனேசியாவில் ஆற்றின் அருகே  உள்ள பாலத்தில் அலி என்ற ஒருவர் காரில் சென்றுள்ளார். அப்போது ஆற்றில் ஒருவரின் கால்கள் மிதப்பது போல தெரிந்துள்ளது. இதைப் பார்த்த அந்த நபர் யாரோ நீந்துகிறார் என்று நினைத்துள்ளார். அதன் பின் அவர் நீந்தவில்லை, ஒரு…

Read more

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த வாலிபர்…. திடீரென ‌ நேர்ந்த விபரீதம்… நொடிப் பொழுதில் பறிபோன உயிர்… பகீர் வீடியோ…!!

குஜராத்தில் ஜாம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான எம்.பி.பி.எஸ் மாணவர் கிஷன் மானெக் செவ்வாய்க்கிழமை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது தலைசுற்றல்  ஏற்பட்டு  திடீரென்று மயங்கி கீழே  உயிரிழந்தார். இந்த சம்பவம் உடற்பயிற்சி கூடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் பிறகு…

Read more

விமான பயணிகள் கவனத்திற்கு….! லக்கேஜ் விதிகளில் புதிய மாற்றம்… வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

ஏர் இந்தியா நிறுவனம் விமான பயணிகளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அந்நிறுவனம் கூறியதாவது, முன்பு விமானத்தில் பயணிக்கும் பயணிகள் 30 கிலோ எடை கொண்ட லக்கேஜை  கொண்டு செல்ல அனுமதித்தது. ஆனால் தற்போது அந்த எடையின் அளவை குறைத்துள்ளது. அதாவது…

Read more

வீட்டுப்பாடம் செய்யலையா…? கோபத்தில் சிறுமியை அடித்த ஆசிரியர்…. காதில் வழிந்த ரத்தம்…. அதிர்ச்சி வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு 2-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர் அன்றைய தினத்திற்கான வீட்டுப் பாடத்தை செய்யாமல் பள்ளிக்கு வந்துள்ளார். இதனைக் கேட்டு குமார் என்ற ஆசிரியர் கோவமடைந்தார்.…

Read more

அசால்டாக கடைக்குள் புகுந்து…. பர்பியை அலேக்காக தூக்கி சாப்பிட்ட கரடி… வீடியோ வைரல்…!!!

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் இனிப்பு கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்குள் நேற்று முன்தினம் கரடி ஒன்று பகல் நேரத்தில் புகுந்துள்ளது. அந்த கரடி அங்குள்ள பர்பி வகை இனிப்பை சுவைத்து சாப்பிட்டுள்ளது. அதன் பின் அங்கிருந்து…

Read more

நடுரோட்டில் காரை நிறுத்தி ரகளை… “குழந்தையுடன் கதறிய தம்பதி” …. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

பெங்களூரில் தொட்டஹல்லி என்ற பகுதியில் உள்ள சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் ஓட்டுநர் இன்டிகேட்டர் போடாமல் இடதுபுறம் திரும்பியுள்ளார். இதனால் பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் பாதிப்புக்கு உள்ளானார். இதில் கோபமடைந்த இருசக்கர…

Read more

இனி 5 மாசத்துக்கு கவலையே இல்லை… BSNL-ன் சூப்பர் ரீசார்ஜ் திட்டம்…‌ நீங்களும் பயன்பெறலாம்…!!

அரசுக்கு சொந்தமான bsnl நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பரான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் 5 மாதங்கள் கொண்ட வேலிடிட்டியின்  விலை ₹997 மட்டுமே. இந்த வேலிடிட்டியில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு பெற முடியும்.…

Read more

இந்த ஒரே ஒரு கார்டு போதும்…. மாதந்தோறும் ரூ.3000 பெறலாம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம் இதோ…!!

இ-ஷ்ரம்‌ என்ற திட்டத்தை தொழிலாளர் அமைச்சகம் கடந்த 2021- ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. இந்த அட்டையை குறித்தும் மற்றும் விண்ணப்பிப்பது குறித்தும் தற்போது காணலாம். இந்தத் திட்டத்தில் முறைசாரா துறையில்…

Read more

எங்க அப்பாவை புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்… போலீசை அதிர வைத்த 5 வயது சிறுவன்…. இந்த வயசுல என்னடா பிரச்சனை…!!

முன்பெல்லாம் நிலவைக்காட்டியும், பாட்டிக் கதைகளை கூறியும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் வீடியோ கேம்கள், போன்களை கையில் கொடுத்தும் ஏமாற்றி காரியம் சாதிக்க வேண்டியதாக இருக்கிறது. இதுபோன்று இவர்கள் சுட்டித்தனமாக செய்யும் சேட்டைகள் ஏராளம். அந்த வகையில் மத்திய…

Read more

2 நாள் ஆகிட்டு… உசுர கையில புடிச்சு வச்சிட்டு காப்பாத்த யாராவது வருவாங்களான்னு காத்திருந்த இளைஞர்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் நரேஷ்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 நாட்களுக்கு முன்பு மத்தே வாடா வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். இங்குள்ள ரயில்வே நிலையத்தை ஒட்டி ஒரு ஆபத்தான புதைக்குழி உள்ளது. இதில் யாரும் சிக்கி விடக்கூடாது என்பதற்காக சுற்றிலும்…

Read more

நீ பெண்ணாக மாறி பிச்சை எடுக்கணும்… வற்புறுத்திய திருநங்கைகள்… மறுத்த வாலிபர்… கோபத்தில் ஆணுறுப்பை அறுத்த கொடூரம்…!!!

பெங்களூரில் உள்ள டீக்கடை ஒன்றில் 18 வயதான வாலிபர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அந்த டீக்கடைக்கு தேநீர் அருந்த வந்த சில திருநங்கைகளுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுயுள்ளது. அந்த 5 திருநங்கைகள், வாலிபரிடம் அதிக வருமானம் பெறுவதற்கான வேலை எங்களிடம் இருக்கிறது…

Read more

சூப்பரோ சூப்பர்…! இனி ரேஷன் கடைகளிலும் இந்த பொருள்கள் கிடைக்கும்…? தமிழக அரசு அசத்தல் முடிவு…!!!

தமிழ்நாடு அரசு நடத்தும் ஆவின் நிர்வாகம் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் பொது மக்களுக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆவின் நிறுவனம் நியாய விலை கடைகளில்…

Read more

15 கோடி பட்ஜெட்டில் 900 கோடி வசூல்… தீபிகா, ஆலியாவை ஓவர் டேக் செய்து அசர வைத்த 16 வயது நடிகை… ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் ஷாக்…!!

பாலிவுட் சினிமாவில் பெண்ணை மட்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர். அந்த வகையில் ஆலியா பட், தீபிகா படுகோன் போன்ற டாப் ஹீரோயின் நடிக்காமல் மிகக் குறைந்த…

Read more

அடேங்கப்பா…! வசூலில் மாஸ் காட்டும் கலைஞர் நினைவு நாணயம்…. ஒரே நாளில் ரூ‌.50,00,000 கலெக்ஷன்..!!!

தமிழகத்தின்  முன்னாள் முதல்வரும், மறைந்த தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த 18-ம் தேதி வெளியிட்டார். இந்நிலையில் கலைஞர் நினைவு நாணயம் சென்னையில் உள்ள அண்ணா…

Read more

1 நாள் .. 2 நாள் இல்ல..!..ஒவ்வொரு நாளும் வேதனை..! வீட்டை விட்டு வெளியேறிய பெண்..! அடுத்தடுத்து நடந்த பரபரப்பு

குமரி மாவட்டம் அருகில் உள்ள தக்கலையில் வசித்து வரும் வாலிபருக்கும் மதுரையைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண்ணுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி…

Read more

என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டியா…? கோபத்தில் காதலனின் அந்தரங்க உறுப்பில் தாக்கிய காதலி… பகீர் சம்பவம்…!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள பிவண்டி பகுதியில் 26 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது 31 வயதான காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அந்த வாலிபர் பல காரணங்களை கூறி மறுப்பு…

Read more

நள்ளிரவு நேரம்… “பைக்கில் வந்த ஆண்”… நம்பிய பெண்… உதவி கேட்டது தப்பா…? நடு ரோட்டில் நடந்த கொடூரம்…!!!

பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளம்பெண் ஒருவர் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த  17 ஆம் தேதி கோரமங்கலா பகுதியில் நிகழ்ச்சி ஒன்று  நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட அவர் பின் வீடு திரும்பினார். அப்போது அந்த வழியாகச்…

Read more

“பெண்கள் பாலியல் உணர்வை கட்டுப்படுத்தணும் “… கொல்கத்தா ‌உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து ‌ செய்தது சுப்ரீம் கோர்ட்..!!!

கல்கத்தாவில் கடந்த ஆண்டு இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் மைனர் பெண்ணும் அந்த இளைஞரும் காதலித்து வந்ததால் இது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று நீதிபதி தீர்ப்பு…

Read more

தேவையில்லாமல் பாயும் குண்டாஸ்… இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா…? தமிழக அரசிடம் சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி…!!

தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்படும் உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணி மற்றும் நீதிபதி வி. சிவஞானம் ஆகியோர் முன்னணியில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் தடுப்பு காவல்…

Read more

தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம்…. சென்னை ஐகோர்ட் கடும் எச்சரிக்கை…!!!

வணிக நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழில் வைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பெயர் பலகையை…

Read more

இப்பவே என் பொறந்த வீட்டுக்கு போகணும்‌…. ஆசையாக கேட்ட மனைவி‌…. கோபத்தில் மூக்கை அறுத்த கணவர்… கொடூர சம்பவம்‌‌….!!

உத்திரபிரதேசம் லக்னோவில் ராகுல், அனிதா எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரக்க்ஷா பந்தன் பண்டிகை நாளன்று தனது சகோதரனுக்கு ராக்கி கயிறு கட்ட அனிதா விரும்பியுள்ளார். இதனால் தனது பெற்றோர் வீட்டிற்கு…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி.‌.‌ பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு…. திருப்பூரில் பரபரப்பு..!!

திருப்பூர் மாவட்டம் பனப்பாளையத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பா.ஜனதா கட்சியின் தலைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று இவரும், இவரது நண்பருமான டைமண்ட் என்பவரும் பல்லடம் பகுதியில் மற்ற சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 8 பேர் கொண்ட…

Read more

இதாங்க காரணம்..! மகன் படித்த பள்ளிக்கு காசு வாங்காமல் வேலை செய்து கொடுத்த மனிதர்..!

மதுரை மாவட்டத்தில் அழகு முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட பணியாளராக இருக்கிறார். இந்நிலையில் இவரது மகன் படித்து முடித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை பொருளியல் ஆசிரியர் ஆகிய 2 பேரும் பள்ளியின் கட்டட மராமத்து வேலையை…

Read more

புதுச்சேரியில் செப்டம்பர் முதல் ரேஷன் கடைகள்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

புதுச்சேரி மாவட்டத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது அரசுக்கும் அப்போதைய துணைநிலை ஆளுநருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆளுநர் உத்தரவின்படி அங்குள்ள ரேஷன் கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசிகளுக்கு பதிலாக பயனாளர்களின் வங்கிக் கணக்கில்…

Read more

பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேட் கார்டு.‌..‌ மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்த வழக்கறிஞர்.‌.!!

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் என்ற மருத்துவமனையின் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது காரணமாக மம்தா அரசின் மீது கடும் விமர்சனம் எழுப்பப்படுகிறது. அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக…

Read more

நேரலையில் சகஜமாக பேசிக் கொண்டிருந்த நபர்…. நொடிபொழுதில் உயிரை விட்ட பரிதாபம்… பதற வைக்கும் வீடியோ ‌‌…!!

பெங்களூரில் விதானசவுதாக்கு அருகில் பத்திரிக்கையாளர் கூட்ட அரங்கம் இருக்கிறது. இதில் முதல் மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர உத்தரவிட்ட கவர்னரை கண்டித்து கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடகா பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சங்க நிர்வாகியும், சித்தராமையாவின் ஆதரவாளருமான சி.கே ரவிச்சந்திரன்…

Read more

“ஹோட்டலில் உணவு பரிமாறும் ” பதக்கம் வென்ற வீராங்கனை…. வைரலாகும் வீடியோ..‌‌!!

பாரீஸ் ஒலிம்பிக்  2024 ம் ஆண்டுக்கான போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டிகளில் ஏராளமான சுவாரசியங்களும் சர்ச்சைகளும் அரங்கேறியது. இந்நிலையில்  சீனா நாட்டை சேர்ந்த சோ யாக்கின்(18) என்பவர் ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்துக்கொண்டார்.  அதில் இவர் வெள்ளி பதக்கம் வென்றார்.…

Read more

காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுது கெஞ்சிய பெற்றோர்…. மனம் இறங்காத மகள்…. காதலனுடன் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம்…!!

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பகுதியில் இளம்பெண்(20) ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்(22) ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது.…

Read more

கமலா ஹாரிசை விட நான்தான் ரொம்ப அழகா இருக்கேன்… எனக்கே ஓட்டு போடுங்க… டொனால்டு டிரம்ப்…!!

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் (78) போட்டியிடுகிறார். அதே போன்று ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் (81) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால்…

Read more

ஒத்த வார்த்தை…. ரத்தக் களரியாக மாறிய நாடாளுமன்றம்… சரமாரியாக தாக்கி கொண்ட எம்பிக்கள்… வீடியோ வைரல்..!!

துருக்கியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதில் எதிர்க்கட்சி  தலைவரான கேன் அட்டாலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி அஹ்மத் சிக் பேசினார். அதில் அவர் கூறியதாவது, ஆளும் கட்சியை  பயங்கரவாத அமைப்பு என்று…

Read more

பும்ராவுக்கே டஃப் கொடுத்த இளம்பெண்… வேற லெவல் பந்துவீச்சு… இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ…!!!

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக இருப்பவர் ஜூஸ்பிரீத் பும்ரா. இவர் தற்போது சிறந்த பவுலராக இருப்பதாக முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். இவர் வித்தியாசமான ஆக்ஷனை பின்பற்றி பந்து வீசுவதால் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலாக இருக்கிறது. குறிப்பாக அழுத்தமான சமயத்தில்…

Read more

“கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை”…. தொடர் பலாத்காரம் மிரட்டல்கள்… சர்ச்சை வீடியோவால் சிக்கலில் youtube பிரபலம்…!!!

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் என்ற மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் மருத்துவராக பணிபுரிந்த பெண் மருத்துவர்(31) கடந்த 9-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமூக ஊடகத்தில் பிரபலமாக இருக்கும்…

Read more

Other Story