பாலஸ்தீனச் சின்னம் பொறிக்கப்பட்ட பையுடன் வந்த பிரியங்கா காந்தி… பாஜக விமர்சனம்….!!

வயநாடு தொகுதி எம்.பி பிரியங்கா காந்தி பாராளுமன்றத்துக்கு வித்தியாசமான கைப்பையுடன் வந்துள்ளார். இந்த கைப்பையில் பாலஸ்தீனத்தின் பெயர் மற்றும் அந்நாட்டின் சின்னமான தர்பூசணி, நிறம் ஆகியவை பொறிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது தனது இணைய பக்கத்தில்,…

Read more

“சீட்டிங் செஞ்சிட்டீங்க”… நீங்க விளையாடக்கூடாது… வீடியோ கேமில் இருந்து வெளியேற்றப்பட்ட எலான் மஸ்க்… வைரலாகும் பதிவு..!!

டயப்லோ IV என்ற ஆன்லைன் கேமிங் விளையாட்டு சமீபத்தில் பல பிரபலங்கள் விளையாடுகின்றனர். இதேபோன்று உலகத்தில் மிகப்பெரிய பணக்காரரான டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் இந்த வீடியோ கேமை விளையாடி வருகிறார். இந்த விளையாட்டில் லீடர் போர்டில் முதலிடத்தை எலான்…

Read more

விஜய் கொஞ்சம் சிந்தித்து பேசினால் நல்லா இருக்கும்… பாஜக நிர்வாகி சரத்குமார் அட்வைஸ் ..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியின் அருகே பாஜக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பாஜக நிர்வாகி நடிகர் சரத்குமார் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிவில் பத்திரிக்கையாளர்களிடம் சரத்குமார் தெரிவித்ததாவது, விஜய் அரசியலுக்கு வருவது குறித்து எனது கருத்துக்களை ஏற்கனவே தெரிவித்து விட்டேன். அரசியலுக்கு…

Read more

டாப் 100 உணவுகள் பட்டியலில் இந்தியா…. எத்தனையாவது இடம் தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் உணவு ஆர்வலர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் “டேஸ்ட் அட்லஸ்” ஆய்வறிக்கை ஒன்றை வெளியிடும். அதேபோன்று நடப்பாண்டிருக்கும் உலகிலேயே சிறந்த 100 உணவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இதில் இத்தாலியில் உள்ள கம்போனியாவில் உள்ள குறிப்பிட்ட உணவு முதலிடத்தை பெற்றுள்ளது. இதனை…

Read more

ஓட்டு கேட்கும் போது மட்டும் கூட்டணி வேணும்… ஆனா அதுக்குப் பிறகு வேணாம்… என்னப்பா உங்க நியாயம்… வேல்முருகன் ஆதங்கம்..!!

கடலூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர், பண்ருட்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ வேல்முருகன் திமுக அரசை கூட்டணி கட்சியினர் என்று கூட பாராமல் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சமீபத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கடலூர்…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை…. பதற வைக்கும் சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டியை அடுத்த வாழவந்தி பகுதியில் வசித்து வந்தவர் செல்வராஜ் (55). இவருக்கு பூங்கொடி(50) என்ற மனைவி  இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சுரேந்திரன் என்ற மகன் (28) இருந்துள்ளான். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுரேந்திரனுக்கும்…

Read more

ரொம்ப நேரம் PHONE பார்க்கணும்னா உன் அம்மா அப்பாவை கொலை செஞ்சுரு… சிறுவனுக்கு ஐடியா கொடுத்த AI.. google மீது பாய்ந்தது வழக்கு..!!

செயற்கை நுண்ணறிவு இளைஞர்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு Character.ai தற்கொலை எண்ணத்தை தூண்டியதாக பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் 17 வயது சிறுவன் Character.ai இடம் ஒரு ஆலோசனை ஒன்றை கேட்டுள்ளார். “பிரண்ட் என்ன ரொம்ப…

Read more

“இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்ற உச்சநீதிமன்ற நீதிபதி”… வைரலாகும் புகைப்படம்…!!

சபரிமலையில் கார்த்திகை திருநாளை ஒட்டி மகர விளக்கு பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் ரயில்களிலும், பேருந்துகளிலும் சுவாமி தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அரசு பல்வேறு வசதிகளையும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய உச்ச நீதிமன்ற…

Read more

“பயிற்சியை முடித்த பணியில் சேரும் ராணுவ வீரர்கள்”… கண்ணை கவரும் அணிவகுப்பு… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் பகுதியில் இளம் ராணுவ வீரர்கள் பயிற்சியை முடித்து பணியில் சேர தயாராகி உள்ளனர். பயிற்சி முடிந்த பின் இளம் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது. இதனை நேபாள ராணுவ தலைவர் ஜெனரல் அசோக் ராஜ்…

Read more

“நாடு பெருசா இல்ல மத நம்பிக்கை பெருசா”…? சீறிய திருமாவளவன்…. நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்..!!

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாத கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் சமூக ஜனநாயகம் குறித்த உரையை நிகழ்த்தினார். இதில் அவர் கூறியதாவது, டாக்டர் அம்பேத்கர் 75 ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் ஜனநாயகத்தை வென்று விட்டோம் ஆனால் சமூக ஜனநாயகத்தை, பொருளாதார ஜனநாயகத்தை வெல்வது…

Read more

“சமூக ஊடகங்களில் நீதிபதிகள் கருத்து சொல்லாமல் துறவிகள் போல் வாழ வேண்டும்”… சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பி.வி. நாகரத்தினா  மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று வேலையை சரியாக செய்யவில்லை என கூறி இரண்டு பெண் நீதித்துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.…

Read more

டெல்லியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்… தண்ணீரை பாய்ச்சி விரட்டிய போலீசார்… வைரலாகும் வீடியோ…!!

உத்திரபிரதேசம் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் டெல்லி நோக்கி பயணம் மேற்கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் 6ஆம் தேதி டெல்லி நோக்கி…

Read more

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தையே விமர்சித்த பிரியங்கா காந்தி… பாஜக எம்பி கலகல..!!

வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி சமீபத்தில் நடைபெற்று வரும் குளிர் கால கூட்டத்தொடரில் பங்கேற்றார். இதுவே இவரது முதல் கூட்டத்தொடர் ஆகும். இந்தக் கூட்டத் தொடரின் போது தான் பிரியங்கா காந்தி எம்.பியாக பதவியேற்றார். கூட்டத்தொடர் தொடங்கிய முதலே…

Read more

தாயை கொலை செய்து சடலத்துடன் 4 நாட்கள் இருந்த மகன்…. வெளிவந்த கொடூர சம்பவம்…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் வசித்து வந்தவர் ஆர்த்தி தேவி. இவருக்கு ராம்மிலன் என்ற கணவர் உள்ளார். இவர் சென்னையில் உள்ள அணுசக்தி நிலையத்தில் விஞ்ஞானியாக வேலைப் பார்த்து வருகிறார். ஆர்த்தி தேவி- ராம்மிலன் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது…

Read more

மழைக்காலத் தொற்று நோய்… ஒரே மாதத்தில் 2870 மாணவர்கள் பாதிப்பு… டாக்டர்களுக்கே பரவியது … அதிர்ச்சி தகவல்..!!

கேரள மாநிலத்தில் மழைக்காலம் என்பதால் தொடர்ந்து மழை பெய்தவாறு உள்ளது. வெகுவாக மழைக்கால தொற்று நோய்கள் பரவி வருகின்றன. கேரளா மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகப்படியாக பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகமானோருக்கு சளி தொல்லை மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து…

Read more

இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை… 5 பேருக்கு சாகும்வரை சிறை… கோர்ட் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 38 வயதுடைய பெண்ணை கடந்த 2017 ஆம் ஆண்டு 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்தப் பாலியல் வழக்கு விசாரணை மகளிர்  கோர்ட்டில் நடந்து கொண்டிருந்தது. இந்த…

Read more

என்ன கொடுமை சார் இது… தனியாக வாக்கிங் போனதால் மனைவியை விவாகரத்து செய்த கணவன்…. பாய்ந்தது வழக்கு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் மும்ரா பகுதியில் 31 வயது நபர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் 25 வயதான தனது மனைவியை “முத்தலாக்” மூலம் திருமணத்திலிருந்து விடுபடுவதாக இளம் பெண்ணின் தந்தைக்கு தெரிவித்துள்ளார். தனியாக நடை பயிற்சி செய்வதால் திருமண…

Read more

கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 5 பேர்… அதிரடி காட்டிய போலீஸ்..!!

அசாம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ பூமி மாவட்டத்தில் காவல்துறைக்கு போதைப் பொருள் கடத்துவதாக ரகசிய அறிவிப்பு ஒன்று வந்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள மாநிலத்திலிருந்து வந்த வாகனத்தில் சோதனையில் ஈடுபட்ட போது…

Read more

ஊட்டச்சத்து குறைபாடு….ஆண்டுக்கு 82 ஆயிரம் குழந்தைகள் இறப்பா?… தமிழக அரசு விளக்கம்…!!

ஒருவர் சமூக வலைதளங்களில் ஊட்டச்சத்து குறைபாடு தமிழகத்தில் அதிகம் ஏற்படுகிறது எனவும், தமிழகத்தில் 1 வருடத்தில் 10 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் அதில் 82 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இறந்து விடுவதாகவும் தவறான தகவலை வெளியிட்டுள்ளார் என…

Read more

தனியார் மருத்துவமனை தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு 9:00 மணி அளவில் தனியார் மருத்துவமனையில்  தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

Read more

திரையுலகை உலுக்கிய நடிகை பாலியல் வழக்கு… நடிகர் திலீப்புக்கு எதிராக சாட்சி கூறிய பிரபல இயக்குனர் திடீர் மரணம்….!!!!

கேரள மாநில திரையுலக பிரபல மலையாள நடிகை பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல நடிகர் திலீப் 84 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு சூட்டிங் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது…

Read more

சாலையில் சென்ற கார்கள் மீது மோதி பயங்கர விபத்து… இரண்டாகப் பிளந்த விமானம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ ‌..!!

அமெரிக்காவில் உள்ள தெற்கு டெக்சாஸில் விக்டோரியா ஸ்டேட் ஹைவே லூப் சாலைக்கு மேல் பகுதியில் தாழ்வான நிலையில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. திடீரென இந்த விமானம் சாலையில் நின்று கொண்டிருந்த 3 கார்கள் மீது வேகமாக மோதி இரண்டாக முறிந்து…

Read more

“நான் சாகும்வரை சாப்பிட மாட்டேன்”… என் மரணத்திற்கு மத்திய அரசுதான் முழு பொறுப்பு… பிரதமர் மோடிக்கு விவசாயி கடிதம்…!!!

உத்திர பிரதேசம் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் விவசாய தலைவர் ஜக்சித் சிங் நவம்பர் 26 முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். உண்ணாவிரதப்…

Read more

தவறான பதிவை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை… நடிகை சாய் பல்லவி எச்சரிக்கை…!!

மலையாளத் திரை உலகில் பிரேமம் என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் சாய் பல்லவி. தமிழகத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் 200 நாட்கள் ஓடி மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. இதில் நடிகை சாய் பல்லவி “மலர் டீச்சர்” என்ற கதாபாத்திரம் மூலம்…

Read more

ரீல்ஸ் மோகம்… நண்பர் ஓட்டி வந்த கார்… நொடியில் பறிபோன‌ வாலிபர் உயிர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

இளைஞர்கள் பலரும் செல்போன்களில் வித்தியாசமான இடங்களுக்குச் சென்று வித்தியாசமாக ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதில் மிகவும் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இதில் சிலர் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்று கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரை பகுதியில் வசித்து வருபவர்…

Read more

2 குழந்தைகள், மனைவி மீது தீ வைத்து கொளுத்திய கொடூர கணவன்… 4வயது மகன் உயிரிழப்பு… கொடூர சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாணிக்கம் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் திருமலைச்செல்வன். இவருக்கு சுகன்யா என்ற மனைவி இருந்துள்ளார். திருமலைச்செல்வன்- சுகன்யா தம்பதியினருக்கு ஓமிஷா(7) என்ற பெண் குழந்தையும், நிகில்(4) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில் திருமலைச் செல்வன்…

Read more

அம்மாடியோ..! ஒரு மாதத்திற்கு ரூ.75,000 சம்பாதிக்கும் உலகின் பணக்கார பிச்சைக்காரர்… தலை சுத்த வைக்கும் சொத்து மதிப்பு..!!

பிச்சை எடுப்பதை அவமானமாக நினைக்கும் பலரில் இவர் மிகவும் வித்தியாசமானவர். இவர் பெயர் பாரத் ஜெயின் (54). இவர் மும்பையில் வசித்து வருகிறார். இவர் தினம் தோறும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகில் 40 ஆண்டு காலமாக பிச்சை எடுக்கிறார்.…

Read more

ஸ்பீடு இருந்து என்ன பயன்… டிக்கெட் எடுத்தும் சீட் கிடைக்கல… வந்தே பாரத் ரயிலால் நொந்து கொண்ட பயணி..!!

இந்திய நகரங்களுக்கிடையே செல்லக்கூடிய அதே விரைவு வந்தே பாரத் ஆகும். இந்த அதிவிரைவு வண்டியை பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் மத்திய அரசு தொடங்கி வைத்தது. இவ்வாறு அதிநவீனமாக வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் கூட சொகுசாக பயணிக்க முடியவில்லை…

Read more

அடி ஆத்தி…! “புஷ்பா 2” படப்பாணியில் ரசிகரின் பயங்கரமான தோற்றம்… பார்த்தாலே ‌பதறுதே… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான “புஷ்பா 2” திரைப்படம் சமீபத்தில் அனைத்து திரையரங்குகளிலும் கலெக்ஷன் வேட்டை நடத்தி வருகிறது. இந்தப் படத்தில் வரும் பாடல்களுக்கு பலரும் சமூக வலைதளங்களில் வினோதமாக ரீல்ஸ் எடுத்து வெளியிட்டு வருகின்றனர். இதேபோன்று சமீபத்தில் தாசன்…

Read more

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிளுக்கு அனுமதி… ஆனால்..? அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பைக்- டாக்ஸி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் மோட்டார் வாகன விதிகளை மீறி வணிக நோக்கத்திற்காக பைக்குகளை பயன்படுத்துவது குறித்து தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு துறை…

Read more

“மேட்ரிமோனியில் மணமகள் தேடும் ஆண்கள்”… அவங்க மட்டும் தான் டார்கெட்.. 12 லட்சத்தை சுருட்டிய பெண்… பரபரப்பு சம்பவம்..!?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு திருமணம் செய்வதற்காக மேட்ரிமோனி இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்து வைத்துள்ளார். அதே இணையதள பக்கத்தில்…

Read more

ஆபாச படங்கள் அனுப்பி பெண் டாக்டரை மிரட்டிய இளைஞர்… அதிர்ச்சி சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர்பகுதியில் இளம் பெண் டாக்டர் ஒருவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் டாக்டரும்,  அந்தப் பகுதியில் வசித்து வரும் உஸ்மான் என்ற நபரும் பேஸ்புக் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இருவருமே பேஸ்புக்கில்…

Read more

“37.50 பைசா திருட்டு”… பல வருடங்களுக்குப் பிறகு ரூ.3 லட்சமாக திருப்பிக் கொடுத்த தொழிலதிபர்.. இந்த காலத்தில் இப்படி ஒருவரா..?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித். இவர் அப்பகுதியில் சொந்தமாக கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 17 வயது வரை இலங்கையில் வசித்து வந்துள்ளார். பின்னர் குடும்ப பொருளாதார காரணமாக இலங்கையில் இருந்து சுமார்…

Read more

“இந்திய பொருட்களைப் புறக்கணிக்கும் வங்கதேசம்”… அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர்… பெரும் அதிர்ச்சி..!!

வங்காள தேசத்தில் எதிர்க்கட்சிகள் தற்போது இந்தியாவை தாக்கி பேசியது மிகவும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. வங்காளதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்த பின் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன் பின்னர் வங்காளதேசத்தில் இடைக்கால அரசாக முகமது…

Read more

“டேய் வாடா”… நடிகர் அஜித்திடம் மரியாதையில்லாமல் நடந்து கொண்ட வடிவேலு… பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

கோலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் அஜித்குமார். இவர் முன்னணி நடிகர்களில் ஒருவராக தற்போதும் வலம் வருவதற்கு இவரது பணிவான குணமும், ரசிகர்களுமே முக்கிய காரணம். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த இன்டர்வியூ நிகழ்ச்சி ஒன்றில் தயாரிப்பாளர் பாலாஜி…

Read more

“அரசியல் மிக நீண்ட பாதை ஒவ்வொரு நாளும் புதுப்புது பாடம் கற்க வேண்டும்”… விஜய்க்கு அறிவுரை வழங்கிய அண்ணாமலை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். இதில் அவர் த.வெ.க தலைவர் விஜய் குறித்து கூறியிருந்தார். அவர் கூறியதாவது, சமீபத்தில் அரசியலில் நுழைந்துள்ள சகோதரர் விஜய் அவர்கள் அரசியல் பயணத்தில் நெடுந்தூரம் செல்ல…

Read more

“கார்ப்பரேட் ஒட்டுண்ணிகளுக்கு இதுதான் சரியான முடிவு”… சிஇஓவை சுட்டுக் கொன்ற இன்ஜினியர்…வைரல் வீடியோ !!

மருத்துவத்துறைக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் முதன்மையானது அமெரிக்காவாகும். இங்கு தனியார்  சுகாதாரத் துறை அமைப்பாக விளங்குவது யுனைடெட் ஹெல்த் கேர். இந்த நிறுவனத்தில் தலைமை நிர்வாகி (CEO) பிரைன் தாம்சன்(50). கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து யுனைட்டட் ஹெல்த் கேர்…

Read more

முதல்வர் ஸ்டாலின் தவறான தகவலை கூறுகிறார்… தம்பிதுரை எம்பி விளக்கம்..!!

மதுரை மேலூர் டங்ஸ்டண்ட் கனிமவளம் ஒப்பந்தம் குறித்து அதிமுக தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார். மதுரை கனிம வளம் குறித்து தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிமுக அரசு துரோகம் செய்ததாக வெளியிடப்பட்ட வீடியோ குறித்து தம்பிதுரை கூறியதாவது, கனிமவள ஒப்பந்தம்…

Read more

ரோட்டில் தாறுமாறாக ஓடிய மின்சாரப் பேருந்து…. போலீசார் உட்பட 6 பேர் பலி… 50 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி …!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் குர்லா பகுதியில் சஞ்சய் என்ற ஓட்டுநர் 332 வழித்தட எண் கொண்ட பேருந்தை ஒட்டி சென்றார். இந்த நிலையில் இரவு 9.45 மணி அளவில் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக…

Read more

தோசை இவ்வளவு மெல்லிசாவா இருக்கும்… எனக்கு தடிமனா தான் வேணும்… ஹோட்டலை ரணகளப்படுத்திய வாடிக்கையாளர்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் வசித்துவருபவர் ராமஜெயம். இவர் ஹோட்டல் உரிமையாளர் ஆவார். இந்த நிலையில் நேற்று இரவு இவரது ஓட்டலுக்கு வந்த 2 நபர்கள் தோசை ஆர்டர் செய்துள்ளனர். தோசை வந்ததும் தோசை மிகவும் சிறியதாகவும், மெலிதாகவும் இருப்பதாக…

Read more

“என்னைக்குமே தல தல தான்”…. அமிதாபச்சன், ஷாருக்கானை பின்னுக்குத் தள்ளிய தோனி… எதில் தெரியுமா ?

சென்னை சூப்பர் கிங்ஸ்ன் கேப்டன் மகேந்திர சிங் தோனி. கேப்டன் என்றாலே தோனி தான். பல விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற்ற பின் வெளியே தெரிவதில்லை. ஆனால் தோனி எப்பொழுதுமே சூப்பர் ஸ்டார் தான். ஒரு வருடத்திற்கு 14 முறை மட்டுமே…

Read more

பயங்கர அதிர்ச்சி… அடுத்தடுத்து 2 இளைஞர்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை மாவட்டத்திலுள்ள ஐயப்பன் தாங்கலில் அடுத்தடுத்து இரண்டு இளைஞர்கள் வெட்டப்பட்டுள்ளனர். இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அப்பகுதியில் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்கள் திடீரென எதிர்பாராத விதமாக சாலையில் சென்று கொண்டிருந்த தமிழ் மற்றும் சூர்யா…

Read more

டிச.15 தான் கடைசி நாள்… உடனே இந்த வேலையை முடிங்க… பிஎஃப் திட்டத்தில் முக்கிய அப்டேட்… EPFO அறிவிப்பு…!!!

பிஎஃப் என்பது அனைத்து நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களுக்கும் எதிர்காலத்தில் பணத் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசால் செயல்பட்டு வரும் ஒரு சேமிப்பு  அமைப்பாகும். பிஎஃப் பெரும் உறுப்பினர்களுக்கு மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் மற்றும்…

Read more

அட…! முதல்முறையாக 74 வயதில் முட்டையிட்ட உலகின் வயதான பறவை.. ஆச்சரிய தகவல்..!!

அமெரிக்காவில் வாழும் உலகிலேயே மிகப் பழமையான பறவை லேசன் அல்பாட்ராஸ் இனத்தை சேர்ந்த பறவையாகும். சமீபத்தில் இந்தப் பறவை இனத்தை சேர்ந்த விஸ்டம் என்ற பறவை தனது 74 வயதில் முட்டையை அடைகாத்து வருவது குறித்து தமிழக சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச்…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு சூப்பர் திட்டம்… 11 லட்சம் மகளிருக்கு சிறப்பு பயிற்சி..‌ துணை முதல்வர் உதயநிதி அதிரடி..!!!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்(TNCDW )  மூலம்  சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிருக்கு பொருளாதார மேம்பாடு, தொழில் முனைவதற்கான வழிகள், நிதி சார் விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வகையில் மகளிர் சுய உதவிக்…

Read more

பரபரப்பான மேட்ச்… திடீரென டிராவிஸ் ஹெட் மீது கோபப்பட்ட சிராஜ்… அவரு பொய் சொல்றாராம்… ஆக்ஷனில் இறங்கிய ஐசிசி..!!

ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த விளையாட்டில் டாசை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் பேட்டி 180 ரன்கள் அடித்து இந்திய அணி ஆல் அவுட்…

Read more

உடம்பில் சேற்றை அள்ளி பூசிக்கொண்டு தெருவில் நடந்த ஆண்கள்… வித்தியாசமான வினோத திருவிழா…!!!

மலைவாழ் கிராம மக்கள் கொண்டாடும் திருவிழாக்களில் வினோதமான பல்வேறு சடங்குகள் இடம்பெற்றிருக்கும். இதைப் பார்ப்பதற்கு மிகவும் வினோதமாக இருக்கும். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் வாழும் தாண்டிக்குடி கிராம மக்கள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை அப்பகுதியில் உள்ள…

Read more

சிரியாவின் 50 ஆண்டுகால சாம்ராஜ்யம் ஒரே வாரத்தில் முடிவு… சூறையாடப்பட்ட அதிபர் மாளிகை… ஆனந்த வெள்ளத்தில் பொதுமக்கள்…!!

அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்பத்தினர் சிரியாவை 50 ஆண்டு காலமாக ஆட்சி புரிந்து வருகின்றனர். இந்த ஆட்சியில் சர்வாதிகாரம் நிறைந்திருப்பதால்  மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்துள்ளனர். இதனால் கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து உள்நாட்டு போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

Read more

சீட் மாறி உட்கார முயன்ற பெண்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியில் மாலந்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் கவிதா (40). இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் உறவினர் ஒருவர் இறந்ததால் அவரது இறுதி சடங்குக்கு செல்வதற்காக கும்மிடிப்பூண்டி அரசு பேருந்தில்…

Read more

சிரியாவின் விதியையே மாற்றிய சிறுவன்… ஒரே ஒரு ஓவியத்தால் மொத்த சாம்ராஜ்யமும் சரிந்தது…. நடந்தது என்ன…?

சிரியா மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடாகும். லெபனான் மற்றும் இஸ்ரேலை தனது எல்லையாக சிரியா கொண்டது. இங்கு கடந்த 50 ஆண்டு காலமாக அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்பத்தினரே ஆட்சி புரிந்து வருகின்றனர். இந்த ஆட்சியில் பெருமளவு பொருளாதார…

Read more

Other Story