என் BOSS கூட அப்படி இப்படி…. கணவன் செய்ய சொன்ன கேவலம்…. மறுத்ததால் முத்தலாக்….!!

மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியை சேர்ந்தவர் சோஹைல் ஷேக். இவர் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். 45 வயதான இவர் கடந்த ஜனவரி மாதம் 28 வயதுடைய பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த சில மாதங்களில்…

Read more

பெத்த தாயை தவிக்க விட்டுட்டு…. சுற்றுலா முக்கியமா போச்சா….? பரிதாபமா போன உயிர்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் லலிதா துபே. 80 வயது மூதாட்டி ஆன இவருக்கு அருண், அஜய் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மகன் அருணுடன் தான் லலிதா துபே வசித்து வருகிறார். இந்நிலையில் படுத்த படுக்கையாக உடல்நிலை…

Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி…. 150வது அடியில் சிக்கி தவிப்பு…. வெளியான கேமரா காட்சிகள்….!!

ராஜஸ்தானின் கோட்புட்லி மாவட்டத்தில் திங்கள்கிழமை தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி சேத்னா 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு…

Read more

காற்றில் பறந்த மெக்கானிக்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. வைரலாகும் காணொளி….!!

கர்நாடகா மாநிலம் உடுப்பி பகுதியில் டயர் கடையில் மெக்கானிக்காக பணிபுரிபவர் அப்துல் ரஷீத். இவர் கடந்த 21 ஆம் தேதி பள்ளி வாகனம் ஒன்றின் டயரை பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த டயர் வெடித்துள்ளது. இதில் அப்துல் ரஷீத்…

Read more

தினமும் குடிச்சிட்டு வந்து அடிக்கிறார்…. ஸ்கூல் போக கூடாதுன்னு சொல்றார்…. அப்பா மீது புகார் கொடுத்த மகள்….!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பள்ளி மாணவி ஒருவர் நீதி கேட்டு வந்துள்ளார். தன்னை பள்ளிக்குப் போக கூடாது என்று தந்தை கூறுவதாகவும் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னையும் தனது தாயையும் அடித்து துன்புறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே தனது அக்காவின்…

Read more

ஐயோ இப்படி பண்ணிட்டியேம்மா…. 3ம் பிஞ்சு குழந்தைகள்…. கதறி துடிக்கும் மாமனார் – மாமியார்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் பிரதாப்கர் கோட்வாலி தேஹாட்டின் பதோஹி பகுதியை சேர்ந்தவர்கள் ராம்பரன் – சுனிதா தம்பதிக்கு சந்திப் என்ற மகன் இருக்கிறார். 2022 ஆம் வருடம் நவம்பர் மாதம் சந்திப்பிற்கு பெற்றோர் துர்க்கேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.…

Read more

10,000km கடந்து…. தாஜ்மஹாலை பார்க்க வந்த கனடா பெண்…. ஆனா நடந்ததே வேற….!!

கனடாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தாஜ்மஹாலை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சுமார் 10,000 கிலோ மீட்டர் கடந்து ஆக்ராவுக்கு வந்துள்ளார். ஆசையாக தாஜ்மஹாலை பார்க்க வந்த அவருக்கு, நடந்த அநீதி அவரை நிலை கொள்ளைய செய்துள்ளது. கடந்த மார்ச்…

Read more

அவர்தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்…. மகனுக்கு விராட் கோலியை அறிமுகப்படுத்திய தந்தை…. வைரலாகும் காணொளி….!!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொன்ற டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 26 ஆம் தேதி நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிரமாக வலைப்…

Read more

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி…. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி….!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரான இவர் அவரது காலகட்டத்தில் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக போற்றப்பட்டார். இவர் இந்திய அணிக்காக 104 ஒரு நாள் போட்டிகளிலும் 17 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். 10000-க்கும்…

Read more

சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை…. கொந்தளித்த மக்கள்…. வெளியான காணொளி….!!

குஜராத் மாநில அகமதாபாத் பகுதியில் நிறுவப்பட்டிருந்த பாபாசாகேப் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அம்பேத்கர் அவர்களின் மூக்கும் கண்ணாடியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில் சிலையின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்துவந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு…

Read more

என் Lover சப் – இன்ஸ்பெக்டரு…. வர சொல்லவா…. டெல்லி மெட்ரோவில் சூடு பிடித்த வாக்குவாதம்….!!

டெல்லி மெட்ரோ ரயிலில் அடிக்கடி ஏதேனும் ஒரு சம்பவம் நடந்து சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவிடுகிறது. அப்படி இம்முறை இரண்டு பெண்கள் பயங்கரமாக வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இருவரும் எதற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது பற்றிய…

Read more

மின்கம்பத்தில் கட்டப்பட்ட ஜோடி…. இந்த கொடுமைக்கு என்ன காரணம்…. போலீஸ் விசாரணை….!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ஒரு ஆணும் பெண்ணும் ஜோடியாக மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளனர், அவர்களை சுற்றி சில மக்கள் கூடியுள்ளனர் அவர்கள் இருவருக்கு இடையேயான தொடர்பை வைத்து தான் இந்த பிரச்சனை நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி சமூக…

Read more

மாணவர்களே உஷார்…. கவனமா படிங்க…. இனி பாஸ் பண்ணி விட மாட்டாங்க….!!

பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை Fail ஆக்க கூடாது என்ற கொள்கை இதுவரை இருந்து வந்துள்ளது. ஆனால் அந்த கொள்கையை தற்போது ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள்…

Read more

பசி பட்டினியால் அவதி…. அன்னதான நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்…. 32 பேர் பலி….!!

நைஜீரியாவை கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் மக்கள் பசி பட்டினியால் வாடி வருகின்றனர். இந்நிலையில் ஒகிஜா நகரத்தில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அன்னதானத்தில் பங்கேற்று பசியாற ஏராளமானோர் முண்டி அடித்துக் கொண்டு அங்கு குவிந்தனர். இதனால் கூட்ட…

Read more

மைதானத்தில் ஏற்பட்ட பிரசவ வலி…. போர்டில் திரையிடப்பட்ட தகவல்…. வைரலாகும் புகைப்படம்….!!

தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பார்வையாளர்களாக வந்த ஒரு பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மைதானத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ…

Read more

கற்களை வீசி தாக்குதல்…. வீட்டை விட்டு வெளியேறிய அல்லு அர்ஜுனின் குழந்தைகள்….!!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா 2. இந்த படத்தின் விளம்பரத்திற்காக அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு சென்றுள்ளார். அங்கு அதிக கூட்டம் கூடிய நிலையில் நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிர் இழந்து விட்டார். இது தொடர்பாக…

Read more

அத்தாடியோ இவ்ளோ பெருசா….? 100 கிலோ எடையில் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு….!!

அசாம் மாநிலம் சில்சார் பகுதியில் உள்ள அசாம் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதிக்கு அருகில் 17 அடி நீளமுள்ள 100 கிலோ எடையுள்ள பர்மா நாட்டு மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மலைப்பாம்பை மீட்பதற்கான நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய வனவிலங்கு ஆராய்ச்சியாளர் பிஷால்…

Read more

மது போதையில் ஓட்டுநர்…. 3 உயிர் போயிருச்சு…. கைது செய்த போலீஸ்….!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் கஜானன் ஷங்கர் டோட்ரே என்ற இளைஞர் மது போதையில் டெம்போ லாரியை ஒட்டிவந்துள்ளார். போதையில் இருந்த அவர் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர்…

Read more

கொலை செய்யப்பட்ட தலைமை ஆசிரியை…. போலீஸ் விசாரணை….!!

கர்நாடகா மாநிலம் கடக் கஜேந்திரகாட் பகுதியை சேர்ந்தவர் அன்னபூர்ணா சிவப்பா ரத்தோட். பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இவர் அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சப்பாத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் மரக்கட்டையால் அன்னபூர்ணா தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து…

Read more

குழந்தை கண்ணெதிரே…. சொந்த நாய்களால் பலியான இளைஞர்….!!

கலிபோர்னியாவின் மிரா மேசாவில், 26 வயதான பெட்ரோ ஒர்டேகா என அடையாளம் காணப்பட்ட ஒரு நபர், பிட் புல்ஸ் போன்ற ‘அமெரிக்கன் புல்லி’ என்று வர்ணிக்கப்படும் மூன்று நாய்களை வளர்த்துள்ளார். இந்த நாய்களை வளர்ப்பது சட்டத்திற்கு புறம்பானது. இந்நிலையில் பெட்ரோ தனது…

Read more

எல்லாருக்கும் தெரிஞ்சு அவமானமா போச்சு…. பள்ளி முதல்வர் விபரீத முடிவு….!!

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் 55 வயதான பள்ளி முதல்வர் ஒருவர் வகுப்பறையில் மது அருந்தியுள்ளார். இதனைப் பார்த்த பள்ளி மாணவர்கள் வீட்டிற்கு சென்று தங்கள் பெற்றோரிடம் கூற அவர்கள் கிராமத்தில் உள்ள சிலரிடம் கூற இந்த சம்பவம் அப்பகுதியில் வேகமாக…

Read more

தூங்கிக் கொண்டிருந்த பெண் எரித்துக் கொலை…. போலீஸ் விசாரணை….!!

நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள கோனி தீவு-ஸ்டில்வெல் அவென்யூ சுரங்கப்பாதை நிலையத்தில் எஃப் ரயிலில் இருந்தபோது ஒரு பெண் தீ வைத்து எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தீ விபத்து பற்றிய புகாரைப் பெற்ற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்த போது அங்கு செயலற்ற…

Read more

விபத்தில் சிக்கிய விமானம்…. 10 பேர் பலி…. போலீஸ் விசாரணை….!!

பிரேசிலின் கிராமடோவில் சிறிய ரக விமானம் ஒன்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து நகரத்தின் மத்தியில் இருந்த கட்டிடங்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்த தகவல் அறிந்து அந்த வருடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் விமானத்தில்…

Read more

குவைத்தில் இந்திய தேச பக்தி பாடல்…. அசத்திய பாடகர்…. வெளியான காணொளி….!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் குவைத்துக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். அங்கு மோடி அவர்களின் வருகையை கொண்டாடும் ஒரு பகுதியாக ஷேக் சாத் அல் அப்துல்லா உள் விளையாட்டு வளாகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முடிந்து செய்தியாளரை…

Read more

கை கால்கள் இழந்த சிறுவன்…. ஒரு காணொளியால் கிடைக்கப் போகும் பரிசு…. துபாய் இளவரசர் உறுதி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலில் பாலஸ்தீனியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் குழந்தைகளும் அடங்குவர் அப்படி இஸ்ரேலால் தாக்கப்பட்டதில் தனது இரண்டு காய்களையும் ஒரு கையையும் இழந்த ஏழு வயது சிறுவன் தான் முகமது சயீத் ஷபான். https://x.com/GulfTimes_QATAR/status/1868526413235605654 இந்த…

Read more

ரஷ்யாவின் ட்ரோன்கள்…. “எந்த உயிரிழப்பும் இல்ல” சுட்டு வீழ்த்திய உக்ரைன்….!!

உக்ரைனின் வான் பாதுகாப்புப் படையினர் இரவோடு இரவாக ஏவப்பட்ட 103 ரஷ்ய ஆளில்லா விமானங்களில் 52 விமானங்களை வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் 44 ட்ரோன்கள் தடத்தை விட்டு விலகியதாகவும் ஒரு ட்ரோன் உக்ரைனை விட்டு பெலரஸ்…

Read more

இரவு நேர OLA பயணம்…. காரை சுற்றிய நான்கு பேர்…. நடந்தது என்ன….?

தில்லியைச் சேர்ந்த ஷாஜியா என்ற பெண், குருகிராமுக்கு OLA வண்டியில் பயணம் செய்தபோது ஏற்பட்ட பயம் நிறைந்த அனுபவம் குறித்து தனது LinkedIn கணக்கில் பகிர்ந்துள்ளார். “இரவு நேரம் OLA-வில் சென்று கொண்டிருந்தபோது டோல்கேட் ஒன்றை தாண்டியவுடன் OLA ஓட்டுநர் காரை…

Read more

விபத்தை ஏற்படுத்திய டாக்ஸி…. மேலே ஏறி இளைஞர் செய்த செயல்…. வைரலாகும் காணொளி….!!

மும்பையின் சான்டாக்ரூஸ் மேம்பாலத்தில் கால் டாக்ஸி ஒன்று வேகமாக சென்றுள்ளது. அந்த டாக்ஸியின் மேல் ஒருவர் அமர்ந்து கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பு டாக்ஸி ஓட்டுநர் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு…

Read more

கொசுபத்தியால் வந்த வினை…. 2 சிறுவர்கள் உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் காசியபத் பகுதியை சேர்ந்தவர் நீரஜ். இவருக்கு அருண் மற்றும் வன்ஸ் இரண்டு மகன்கள் இருந்தனர். சம்பவத்தன்று இரவு 1 மணி அளவில் சிறுவர்கள் இருவரும் தங்கள் அறையில் கொசுபத்தியை கொளுத்தி வைத்துவிட்டு உறங்கியுள்ளனர். இரவு 2:30 மணி…

Read more

குளிக்கப் போன சிறுமி…. பாத்ரூமில் துடி துடித்து…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி மகி. இவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தபோது கழிவறையில் இருந்து வெளியான வாயுவால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு உள்ளார். மகியின் தாய் மார்க்கெட்டிற்கு சென்றிருந்தவர் திரும்பி வந்து பார்த்தபோது…

Read more

யாருமே எதிர்பார்க்கல…. டயர் வெடித்து விபத்து…. 37 பேர் பலி…. !!

பிரேசில் நாட்டின் சால் ஃபாலோ நகரை நோக்கி நேற்று மாலை பயணிகள் பேருந்து ஒன்று 37 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது மோதியது.…

Read more

கடலில் கலந்த 40000 டன் கச்சா எண்ணெய்…. டால்பின்கள் உயிரிழப்பு….!!

ரஷ்யாவில் உள்ள கேட்ச் கடற் பகுதியில் கடந்த வாரம் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் ஒன்பதாயிரம் டன் எரிபொருளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு கப்பல்கள் அனபா கடற்பகுதியில் வந்த போது புயல் தாக்குதலால் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இவ்வாறு மோதி…

Read more

வித்தியாச வித்தியாசமா ஏமாத்துறாங்க… இனி இப்படியும் விழிப்புணர்வு…. மத்திய அரசு புதிய ஐடியா….!!

நம் நாட்டில் எந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி பெறுகிறதோ அதை போன்று தொழில்நுட்பத்தை வைத்து மோசடி செய்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள். பல வழிகளில் ஏமாற்றுக்காரர்கள் ஆன்லைனில் மோசடி செய்து விடுகிறார்கள். அரசும் தொடர்ந்து மக்களை விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்து…

Read more

SCHOOL போக வேண்டாம்…. “ONLINE CLASS வேணும்” பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்….!!

புது டெல்லி குருகிராம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றுக்கு ஈமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து சைபர் கிரைம் தலையிட்டு விசாரணை நடத்தியதில் 12 வயது சிறுவன் தான் இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியது என்று தெரியவந்துள்ளது.…

Read more

1 வயது குழந்தை…. தலை துண்டாக வெட்டி கொலை…. தந்தை செய்த கொடூரம்….!!

கலிபோர்னியாவில் உள்ள சேக்ரமெண்டோ அருகே ஒரு பெண் காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தனது கணவர் ஆண்ட்ரே டெம்ஸ்கி தன்னையும் தனது தாயையும் கடுமையாக தாக்கி வீட்டில் இருந்து வெளியே தள்ளி கதவை பூட்டி விட்டதாகவும் வீட்டிற்குள் தனது ஒரு வயது…

Read more

“புஷ்பா 2” பார்க்க முடியாதா….? இளம் பெண்ணின் விபரீத செயல்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தனது காதலனுடன் சுற்றுலா சென்றுள்ளார். ஹோட்டல் ஒன்றில் வைத்து தனது காதலனிடம் புஷ்பா 2 படம் பார்க்க வேண்டும் என்று அந்தப் பெண் கேட்டுள்ளார். ஆனால்…

Read more

அடுத்தடுத்து இரண்டு தற்கொலை…. கையில் போட்டிருந்த Tattoo…. போலீஸ் விசாரணை….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் ஜாரி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் வர்மா. இவரது மகள் காயத்ரி தனக்கு பிடித்த ஆடையை வாங்க முடியவில்லை என்ற வருத்தத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ…

Read more

அம்மாவின் சிகிச்சைக்கு வச்சிருந்த பணம்… ரம்மி ஆடி தோத்துட்டேனே…. இளைஞரின் விபரீத முடிவு….!!

சென்னை சின்னமலை பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவரது தந்தை எட்டு வருடங்களுக்கு முன்பு காலமானார். இவரது தாயும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். ஆகாஷுக்கு ஒரு சகோதரரும் இருக்கிறார். ஆகாஷுக்கு ஆன்லைன் விளையாட்டு என்றால் அலாதி பிரியம். இந்நிலையில் தாயின்…

Read more

பூட்டிய கடையில் தீ விபத்து…. இது தான் காரணம்…. போலிஸ் விசாரணை….!!

தெலுங்கானா மாநிலம் மாதாபூர் அருகே இருக்கும் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் ஐந்தாவது தளத்தில் உணவகம் மற்றும் மதுபான பார் செயல்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு எப்போதும் போல் பார் மற்றும் உணவகம் மூடப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அங்கு தீ விபத்து…

Read more

உக்ரைனின் அதிரடி தாக்குதல்…. ரஷ்யாவில் 5 பேர் பலி….!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தினாலும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யாவின் குர்ஷ்க் மாகாணத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.…

Read more

பாக்-ல் பயங்கரவாதிகள் தாக்குதல்…. 16 ராணுவ வீரர்கள் பலி….!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா பகுதியில் பாதுகாப்பு படையினர் அமைத்திருந்த சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் 8 ராணுவ வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு…

Read more

புது வீட்டுக்கு வந்த பெட்டி…. திறந்ததும் காத்திருந்து அதிர்ச்சி…. போலீஸ் இடம் ஓடிய பெண்….!!

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் துளசி. இவரது கணவர் 10 வருடங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதனால் தனது தாய் வீட்டில் தங்கியிருந்த துளசி தற்போது புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கட்டுமான பணி நடக்கும்…

Read more

தப்ப முயன்ற அகதிகள் படகு…. கடலில் கவிழ்ந்து விபத்து…. 8 பேர் பலி….!!

கிரீஸ் நாட்டின் ரோட்ஸ் தீவு அருகே அகதிகள் பயணம் செய்த படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ரோந்து படகை பார்த்து பயந்து தப்பிக்க முயற்சித்த போது தான் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த…

Read more

பள்ளியில் கத்திக்குத்து…. 6 பேர் படுகாயம்…. சிறுமி உயிரிழப்பு….!!

ஐரோப்பிய நாடான குரேஷியாவின் தலைநகர் சாக்ரேப் அருகே உள்ள பள்ளி வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் நுழைந்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இன்று நடந்த இந்த கொடூர தாக்குதலில் ஒரு ஆசிரியர் மற்றும் ஐந்து மாணவர்கள்…

Read more

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை…. இலங்கையை வென்ற இந்திய அணி….!!

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்ற ஆறு அணிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டியில் மோதி முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா, நேபாளம், வங்காளதேசம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர்…

Read more

சிறுமியை சீரழிச்ச கொடூரன்…. இரட்டை ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

2019 ஆம் வருடம் நவம்பர் மாதம் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வைரவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததால் POCSO மற்றும் கொலை வழக்கு…

Read more

எத்தனை முறை இப்படியே நடக்குது…. பள்ளிகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!

டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த சில தினங்களாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. இன்றும் பல பள்ளிகளுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் கடந்த 11 நாட்களில் இது ஆறாவது முறையாகும். வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்ட பள்ளிகளில்…

Read more

நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்…. படைவீரர்கள் படுகாயம்….!!

சத்தீஸ்கர் மாநிலம் கச்சப்பால் கிராமத்தில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து இன்று காலை பாதுகாப்பு படையினர் மற்றும் மாவட்ட ரிசர்வ் காவல் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது கச்சப்பால் கிராமம் அருகே இருக்கும் வனப்பகுதியில் வைத்து நக்சல்கள்…

Read more

வயிற்று வலியால் துடித்த சிறுமி…. மருத்துவமனையில் பிறந்த குழந்தை…. தலைமறைவான தந்தை….!!

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனைக்கு சென்ற பிறகுதான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சிறுமிக்கு அழகிய குழந்தை…

Read more

41 வினாடிகளில் 31 அறை…. காவல் அதிகாரி அட்டூழியம்…. வைரலான காணொளியால் சஸ்பெண்ட்….!!

உத்திரபிரதேசத்தில் இருந்து சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.   உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் ஒரு நபர் தனக்கு நீதி வேண்டும் என்று காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) சுதாகர் காஷ்யப், நீதி…

Read more

Other Story