அவங்க குழந்தைன்னா இவ்வளவு நாள் ஆகுமா…. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியின் தாய் வேதனை….!!

ராஜஸ்தானின் கோட்புட்லி மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி சேத்னா ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். அவரை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறுமியின் தாய் தோலி தேவி செய்தியாளர்களை…

Read more

இந்த வயசுல இப்படி ஒரு செயலா….? 83 வயது முதியவருக்கு குவியும் பாராட்டுக்கள்….!!

பெங்களூரை சேர்ந்த 83 வயதான முதியவர் சூரியநாராயணன். இவர் தான் குடியிருக்கும் பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க விரும்புவார். எந்த அளவிற்கு என்றால் தூய்மை பணியாளர்கள் வரவில்லை என்றால் சூரிய நாராயணன் அவர்களே இறங்கி தெருவை சுத்தப்படுத்துவது ஓடையில் இருக்கும் குப்பைகளை…

Read more

ஆன்மீகப் பயணம் “இறைவனிடம் செல்கிறோம்”…. ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை….!!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் யாசர் – ப்ரியா தம்பதி. இந்த தம்பதிக்கு ஜலந்தரி மற்றும் ஆகாஷ் குமார் என ஒரு மகள் மகன் இருந்தனர். இந்த குடும்பம் திருவண்ணாமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இவர்களுக்கு சொந்தமான…

Read more

திருமண கொண்டாட்டம்…. பூந்தோட்ட வீசிய புரோகிதர்…. வைரலாகும் காணொளி….!!

சமீப காலங்களாக திருமண வைபவத்தில் நடக்கும் வேடிக்கையான சம்பவங்கள் காணொளியாக சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகும். அப்படி தற்போது காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் மணமகனும் மணமகளும் திருமணம் முடிந்து சுற்றி வரும் போது சுற்றி இருந்த உறவினர்கள்…

Read more

காளி கோவிலில் திருட்டு…. தங்கம், வெள்ளி, பணம் எல்லாம் போச்சு…. போலீஸ் விசாரணை….!!

திரிபுரா மாநிலத்தில் இருக்கும் தைத்யேஸ்வரி காளி கோவிலில் நேற்று தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பணம் திருடு போயுள்ளது. கோவிலின் கதவு உடைந்து இருப்பதை பார்த்த பூசாரி அதிர்ச்சடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பணம் மற்றும் நகைகள் காணாமல் போனது…

Read more

கால்வாயில் கவிழ்ந்த பேருந்து…. 8 பேர் பலி…. போலீஸ் விசாரணை….!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தல்வாண்டிலிருந்து பதிண்டா நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினரும் மீட்டுப்…

Read more

நாய் கூண்டில் சிறுமி…. சாப்பாடும் கிடையாது தண்ணீரும் கிடையாது…. கைது செய்யப்பட்ட கொடுமைக்கார பெண்….!!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த 55 வயதான ரோஸ் அண்ட்ரசன் என்ற பெண் தனது 7 வயது மகளை நாய் கூண்டில் அடைத்து கிறிஸ்துமஸ் மரத்திற்கு அடியில் வைத்துள்ளார். மேலும் சிறுமிக்கு உணவு, தண்ணீர் கொடுக்காததோடு கழிவறையை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளார்.…

Read more

அடக்கொடுமையே… சப்பாத்தி தர Late ஆகிட்டு…. தடைப்பட்ட திருமணம்….!!

உத்தரபிரதேச மாநிலம், சந்தோலி மாவட்டத்தில் உள்ள ஹமித்பூர் கிராமத்தில், மெஹ்தாப் என்ற இளைஞனுடன் இளம்பெண் ஒருவருக்கு ஏழு மாதங்களுக்கு முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிசம்பர் 22 அன்று, திருமண விழாக்கள் மிகவும் உற்சாகத்துடன் தொடங்கியது. மணமகளின் குடும்பத்தினர் மணமகனின் குடும்பத்தினரை இனிப்புகள்…

Read more

என்ன ஒரு துணிச்சல்…. காசு இல்லன்னா இப்படியா….? ரயில் பெட்டிக்கு அடியில் பயணித்த நபர்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த டாணாபூர் எக்ஸ்பிரஸ் ரயிலை ஊழியர்கள் வழக்கம் போல் கியர் சோதனை செய்ய சென்றனர். அப்போது s4 கோச் அருகே சென்ற ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ரயில் பெட்டியின் அடியில் ஒரு…

Read more

தந்தையுடன் சண்டை…. சேவிங் ரேசரை விழுங்கிய இளைஞர்…. வெளியான புகைப்படம்….!!

டெல்லியை சேர்ந்த 20 வயது இளைஞர் தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞர் சேவிங் செய்ய பயன்படும் சேவிங் ரேசரை இரண்டு பாகங்களாக விழுங்கி விட்டார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு…

Read more

இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல்…. 10 பேர் உயிரிழப்பு….!!

இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. இதில் இரண்டு தரப்பினருக்கும் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாலஸ்தீனியர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் சைடவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது வான்வழி…

Read more

உடைந்து விழுந்த மின் கோபுரம்…. 3 தொழிலாளர்கள் பலி….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் சித்தி மாவட்டத்தில் 400 கிலோ வாட் உயர் மின் கோபுரம் ஒன்று அமைந்திருந்தது. அங்கு பழைய கோபுரங்களை மாற்றி விட்டு புதிய கோபுரங்களை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென உயர்மின் கோபுரம் இடிந்து விழுந்து…

Read more

திருமணம் செய்து கொள்வதாக கூறி அத்துமீறல்…. கிராமத்தை விட்டு ஓடிய இளைஞர்…. இளம் பெண்ணின் விபரீத முடிவு….!!

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தை சேர்ந்த அருண் திவான் என்ற இளைஞர் அக்டோபர் 26 அன்று ஒரு வீட்டிற்குள் நுழைந்து அங்கு தனியாக இருந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அருண்…

Read more

ரஷ்ய படையில் உயிரை விட்ட இந்தியர்…. ஆறு மாதம் கழித்து வந்த சடலம்….!!

உத்தர பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்த கன்ஹையா யாதவ் என்ற 41 வயது நபர் கடந்த ஜனவரி மாதம் ரஷ்ய இராணுவத்தில் சமையல் நிபுணராக பணியில் சேர்ந்தார். பின்னர் ரஷ்யா உக்ரைன் இடையே நடந்த போரில் ராணுவ படையில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஜூன்…

Read more

போதையில் இருந்த ஓட்டுநர்…. டிரக் மோதி விபத்து…. தாத்தா – பேத்தி பலி….!!

குஜராத் மாநில அகமதாபாத் பகுதியை சேர்ந்த 50 வயதான ஜிதேந்திர பவ்சர், தனது 3 வயது பேத்தியுடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பரபரப்பான சாலை ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது மது போதையில் ட்ரக் ஓட்டி வந்த நபர் இவர்களது…

Read more

விபத்தில் இறந்த இளைஞர்…. முதல் முறையாக எலும்புகள் தானம்…. 6 குழந்தைகளுக்கு கிடைக்கும் பலன்….!!

கர்நாடகா மாநிலம் ஜாம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரா. இவர் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இவரது உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஈஸ்வராவின் பெற்றோர் மற்றும் காவல் துறையினர் அனுமதியுடன்…

Read more

‘என் மகன் இறந்துட்டான்’ திரிஷாவுக்கு ஏற்பட்ட இழப்பு…. மகன் பற்றி வெளியிட்ட பதிவு….!!

நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக அமைந்திருக்கும். ஆனால் திரிஷாவின் வீட்டில் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் உடைந்து போய் உள்ளதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட திரிசா அதில்…

Read more

சினிமா மீது அவ்ளோ காதல்…. தனுஷ் பற்றி பேசிய சமுத்திரகனி….!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திரையுலகில் தனுஷ் வலம் வருகிறார். இயக்குனராக தனுஷ் இயக்கிய பவர் பாண்டி, ராயன் படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தையும் இயக்கி முடித்து…

Read more

1500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. 3 பேர் பலி….!!

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் இருந்து 27 பயணிகளுடன் பேருந்து ஒன்று நைனிதல் மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மலை பாதையில் சென்று கொண்டிருந்த அந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 1500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.…

Read more

240 வருட தொடர்பு…. அமெரிக்காவின் தேசிய பறவை…. வழுக்கை கழுகை அங்கீகரித்த அதிபர்….!!

அமெரிக்காவின் வடபகுதியில் தான் வழுக்கை கழுகு முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. தலை பகுதி மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த கழுகுக்கும் அமெரிக்க வரலாற்றுக்கும் 240 வருடங்களுக்கு மேலாக தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வலிமை மற்றும் சக்தியின் அடையாளமாக இந்த கழுகு…

Read more

போலீஸ் வேலையே கை வைக்கிறியா…. ரஷ்யா கொடுத்த தண்டனை….!!

நெதர்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட ஹெரி ஜானிஸ் என்ற நபர் கடந்த அக்டோபர் மாதம் மாஸ்கோவில் வைத்து ரஷ்ய காவல் அதிகாரி ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கீழே தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஹெரியை கைது செய்த அதிகாரிகள் அவரை…

Read more

பாரம் அதிகமாயிடுச்சு…. கடலில் கவிழ்ந்த சுற்றுலா படகு…. ஒருவர் உயிரிழப்பு….!!

கோவாவில் உள்ள ஹெலங்கெடி கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் சிலர் படகு பயணம் மேற்கொண்டனர். அந்த படகில் 21 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பயணிகள் அனைவரும் தண்ணீரில் தத்தளித்தனர். இது…

Read more

இனி இவர்களுக்கு இலவச சிகிச்சை…. டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு….!!

டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள், போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதிகமாக பாலியல் வன்கொடுமை…

Read more

இனி பேருந்தில் பயணிக்க…. கையில் காசு தேவையில்லை…. வந்தாச்சு டிஜிட்டல் பரிவர்த்தனை….!!

கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) குடகு மாவட்ட பயணிகளுக்கு பேருந்தில் டிக்கெட் எடுக்கும் வசதியை எளிதாக்கியுள்ளது. அதன்படி இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க நினைப்பவர்கள் கையில் சில்லரை ரூபாய் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைனில் பணத்தை செலுத்தி…

Read more

ரயில் தண்டவாளத்தில் படுத்த நபர்…. அடுத்து நடந்தது கேட்டா ஷாக் ஆகிடுவீங்க….!!

பார்ப்பவர்களின் இதயத்தை உறைய வைக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த ஒருவர் ரயில்வே டிராக்கில் படுத்து கொள்கிறார். அவர் படுத்ததும் ரயில் ஒன்று அந்த ட்ராக்கில் செல்கிறது. ரயில்…

Read more

காணாமல் போன 8 வயது சிறுமி…. சடலமாக மீட்பு…. நடந்தது என்ன….?

டெல்லியில் கடந்த திங்கள் கிழமை மாலை 8 வயது சிறுமி காணாமல் போய் உள்ளார். அவரை பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்று போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரித்ததில் 19…

Read more

பாலியல் குற்றவாளி…. ஜாமினில் வந்து மீண்டும் அதே தப்பு….!!

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் சைலேஷ் ரத்தோட் என்ற 35 வயது நபர் 18 மாதங்களுக்கு முன்பு 70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். தற்போது ஷைலைஸ் ஜாமினில் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் சைலேஷ் மீண்டும்…

Read more

அதிக பனிமூட்டம்…. வெடித்து சிதறிய விமானம்…. 42 பேர் பலி….!!

அசர்பைஜனில் இருந்து 72 பயணிகளுடன் விமானம் ட்ரோஸ்னி நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் அதிகப்படியான பணி காரணமாக திருப்பி விடப்பட்டது. இந்த விமானம் கஜகஸ்தான் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்துள்ளது. அப்போது திடீரென கீழே விழுந்த விமானம் வெடித்து…

Read more

சர்வதேச விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ்…. நாசா வெளியிட்ட காணொளி….!!

ஆறு மாதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் கிறிஸ்துமஸ் கொண்டாடும் காணொளியை நாசா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த காணொளியில் பூமியில் இருக்கும் அனைவருக்கும் விண்வெளி வீரர்களான எங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்…

Read more

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்…. ஜப்பானில் நடந்த சிரிப்பு திருவிழா….!!

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று சொல்வார்கள். அதனை செயல்முறைப்படுத்த ஜப்பானில் ஒவ்வொரு மாதத்தின் எட்டாவது நாள் சிரிப்பின் மூலம் ஆரோக்கியம் மேம்படும் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் 2025 புத்தாண்டு பிறக்க இருப்பதால் 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட மனக்கசப்புகள் கவலைகள்…

Read more

ஆப்கானில் திடீர் நிலநடுக்கம்…. 4.4 லிட்டர் அளவு பதிவு….!!

ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் இந்திய நேரப்படி 1:27 மணி அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 4.4 ரிக்டர் அளவில் பதிவான இந்த நில நடுக்கம் 170 கிலோமீட்டர் பாலத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால்…

Read more

பாகிஸ்தான் பொழிந்த குண்டு மழை…. 15 பேர் பலி…. ஆப்கானில் பதட்டம்….!!

நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் ஜெட் விமானம் மூலமாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் பக்திகா மாகாணத்தில் குண்டு மழை பொழிந்துள்ளது. இந்த தொடர் தாக்குதலால் ஏழு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உட்பட…

Read more

பானி பூரிக்கு ஆசைப்பட்ட சிறுவன்…. வடிவேல் நேர்ந்த சோகம்…. உயிரைப் பறித்த Air Bag….!!

மும்பை வாசி பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஹர்ஷ் மாவ்ஜி அரேதியா தனது தந்தையுடன் பானி பூரி சாப்பிடுவதற்காக காரில் பயணித்துள்ளார் காரின் முன் இருக்கையில் சிறுவன் அமர்ந்திருந்த நிலையில் திடீரென இந்த கார் விபத்தில் சிக்கி இருந்த மற்றொரு…

Read more

5 மணி நேரத்தில் ரூ.5,00,000 அபராதமா…. போக்குவரத்து போலீசார் அதிரடி….!!

பெங்களூரு போக்குவரத்து காவல்துறையினர் கடந்த திங்கள்கிழமை அன்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதை அடுத்து அந்த ஒரு நாளில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேல் அபராத…

Read more

காலிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…. சடலத்துடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து….!!

பஞ்சாபின் குர்தாஸ்பூரில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட காலிஸ்தானி கமாண்டோ படையைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் உ.பி காவல்துறை கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டன. இதில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் குர்விந்தர் சிங், ரவி என்ற…

Read more

தற்கொலைக்கு முயற்சித்தவருக்கு மரண தண்டனை…. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க….!!

மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரமதேஸ் கோசல் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து குடும்பத்தின் செலவுகளை சமாளித்து வந்தார். சம்பவத்தன்று மாணவர் ஒருவர் பிரமதேஸ் வீட்டிற்கு சென்ற போது கொடூரமான காட்சிகளை பார்த்துள்ளார். இதையடுத்து மாணவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த போலீசார்…

Read more

உண்மையில் சாண்டா கிளாஸ் யார்…. இது உங்களுக்கு தெரியுமா….?

கிறிஸ்துமஸ் என்றாலே சாண்டா கிளாஸ் என்கிற கிறிஸ்துமஸ் தாத்தா அனைவருக்கும் நினைவுக்கு வந்துவிடுவார். உண்மையில் அப்படி ஒருத்தர் இருந்தாரா என்பது பலருக்கும் தெரியாது. சாண்டா கிளாஸ் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுவதுண்டு அதில் ஒன்றை இந்த பதிவில் பார்க்கலாம். 4ஆம் நூற்றாண்டில்…

Read more

பேர குழந்தை வேணும்…. மொத்த குடும்பமும் தற்கொலை செஞ்சுப்போம்…. அதுல் சுபாஷ் தந்தை ஆதங்கம்….!!

பெங்களூரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனரான அதுல் சுபாஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி நிகிதா மற்றும் நிகிதாவின் குடும்பத்தினர் சேர்ந்து சுபாஷ் மீது போலியான வழக்குகள் கொடுத்ததும் அவரைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதும் தான் தற்கொலைக்கான…

Read more

அரிசி ஏற்றுமதி…. தடைக்காலம் நீட்டிப்பு…. ரஷ்ய அரசு தகவல்….!!

ரஷ்யாவில் 2022 ஆம் ஆண்டு நடந்த விபத்து மற்றும் நெல் வயல்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் போன்ற காரணங்களால் அந்நாட்டு அரசு அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. உள்நாட்டு சந்தைகளுக்கு விநியோகத்தை உறுதிப்படுத்த இந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதி…

Read more

வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து…. 13 பேர் பலி…. துருக்கியில் சோகம்….!!

துருக்கி நாட்டில் ராணுவ வீரர்களுக்கு தேவைப்படும் ஆயுதங்களுக்கான வெடி மருந்தை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் 50க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இந்த வெடி மருந்து தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவல்…

Read more

நடுக்கடலில் திடீர் தீ விபத்து…. 14 மாலுமிகள் மீட்பு…. இருவர் மாயம்….!!

கடந்த 12 ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள ஜெயின் பீட்டர்ஸ் பெர்க் நகரத்திலிருந்து இருந்து சரக்கு கப்பல் ஒன்று விளாடிவொஸ்டோக் நகரத்திற்கு புறப்பட்டது. அந்த கப்பல் கடந்த 22 ஆம் தேதி சர்வதேச கடற்பரப்பில் மத்திய தரை கடலில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

பாப்கானுக்கு GST…. இதெல்லாம் ஏத்துக்கவே முடியாது – செல்லூர் ராஜு

நிர்மலா சீதாராமன் அவர்கள் பாப்கானுக்கு விதிக்கப்பட்ட வரியை வெளியிட்டதிலிருந்து அது பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் “எந்த அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை.…

Read more

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள்…. 2 மணி நேரத்தில் கட்டுக்குள் வந்து நிலைமை….!!

அமெரிக்காவில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் முன்னணி விமான நிறுவனம் தான் அமெரிக்கன் ஏர்லைன்ஸ். நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை அமெரிக்கா முழுவதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்…

Read more

விருப்பம் இருந்தா படிக்கட்டும்…. கட்டாயப்படுத்தி திணிக்கிறத ஏற்க முடியாது – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் இன்று சென்னை அண்ணாசாலையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “பாஜக இந்தியை தேசிய கல்விக் கொள்கை மூலமாக திணிப்பதில் உறுதியாக இருக்கிறது. தாய்மொழியை கற்க எந்த சிக்கலும் இல்லை. ஆனால் கட்டாயமாக இந்தி…

Read more

அதிமுக மலர துணையாய் இருக்கணும்…. அவங்க கூட தான் கூட்டணி – செல்லூர் ராஜு

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆன செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது “அதிமுகவின் தலைமையை ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் ஆக்குவதற்கும் எங்களது கட்சி மலர்வதற்கும் துணையாக யார் முன் வருகிறார்களோ அவர்களிடம் தான் அதிமுக…

Read more

இது ஞாபகம் இருக்கா….? ரயில் முன் தள்ளிவிட்டு…. மாணவி கொல்லப்பட்ட வழக்கு…. ஜன-27 ஆம் தேதி தீர்ப்பு….!!

கடந்த 2022 ஆம் வருடம் அக்டோபர் மாதம் கல்லூரி செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியா என்ற பெண் ரயில் முன் தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதில் சதிஷ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருதலை காதலால் இந்த கொலை…

Read more

“நாங்க காதலிச்சோம் என்ன தப்பு” 15 வயது சிறுவனுடன் திருமணம்…. 30 வயது பெண்ணின் செயல்….!!

பீகார் மாநிலம் வைஷாலி பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் சீமா. இவருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சீமா தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சீமா 15 வயது சிறுவனை…

Read more

மருதாணி கூட அழியல…. அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு…. புதுமண பெண்ணின் கதறல்….!!

கடந்த ஒன்பதாம் தேதி கான்பூரை சேர்ந்த ஆகாஷ் என்பவருக்கும் லக்னோவை சேர்ந்த சோனாலி என்ற பெண்ணிற்கும் திருமணம் முடிந்துள்ளது. திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் தேனிலவுக்காக கோவா சென்றுள்ளனர். கோவாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். சனிக்கிழமை காலையில்…

Read more

ஆம்லெட் செய்வது எப்படி….? OLA ஓட்டுனருக்கு வச்ச ஆப்பு…. வைரலான காணொளி….!!

மும்பையை சேர்ந்த டார்க் நைட் என்ற எக்ஸ் பையனர் சமீபத்தில் ஓலா கேப் மூலமாக பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது தனக்கு நேர்ந்த அனுபவம் பற்றி அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது கேப் ஓட்டுநர் பயணத்தின் போது ஆம்லெட்…

Read more

வயிற்றில் இருந்த பொருள்…. மதிப்பு 21 கோடியா….? ஷாக் ஆன அதிகாரிகள்….!!

பிரேசிலை சேர்ந்த லூக்கஸ் ஹென்றி என்ற நபர் டெல்லிக்கு வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்து கொண்ட ஹென்றியை பிடித்து விசாரித்தனர். அப்போது 1. 383 கிலோ எடை…

Read more

Other Story