“தினமும் சாப்பிடும் மாத்திரையால் புற்றுநோயா….?” WHO விடுத்த அதிரடி எச்சரிக்கை…. இந்த 3 மருந்துகளை பயன்படுத்துறீங்களா…..??

உலகளவில் உயர் ரத்த அழுத்தம், பூஞ்சைத் தொற்று மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு லட்சக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் மூன்று முக்கியமான மருந்துகள் புற்றுநோயை உண்டாக்கும் அபாயத்தைக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமை எச்சரித்துள்ளது.…

Read more

Other Story