ரூ.3 1/4 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஆனந்த். அதே பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் மக்காச்சோளம் அரைக்கும் ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் தனது ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக சுண்டக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.. அதற்கு…

Read more

Other Story