“வெறும் போலீஸ் இல்லை.. உயிர் காக்கும் தெய்வம்!” வாரி யாத்திரையில் மயங்கி விழுந்த பக்தர்.. ஐபிஎஸ் அதிகாரி செய்த அந்தச் செயல்.. நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ..!!”
புனேவில் நடைபெற்ற வாரி யாத்திரையின் போது, திடீரென மயங்கி விழுந்த வாரக்காரி ஒருவரை, புனே மாநகர காவல் துணை ஆணையர் டாக்டர் சந்தீப் பாஜிபாகரே தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி காப்பாற்றிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.…
Read more