​“சிறையில் இருக்கிறவங்க ஓட்டு போட வேண்டாம்” ஹரிநாடாருக்கு செக்…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!

குற்ற வழக்குகளில் சிக்கி சிறையில் இருப்பவர்கள் மற்றும் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்பதைச் சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிநாடார், தனக்கு…

Read more

“₹10,000 கொடுத்திருக்கோம்….” – லிஸ்ட் போட்டு ஓட்டு கேட்ட திமுக அமைச்சர்…. அறிவாலயத்தின் மாஸ்டர் பிளான்….!!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிரடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், தமிழக அரசு பெண்களுக்காகச் செய்த நிதி உதவிகளைப் பட்டியலிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.…

Read more

Other Story