“மூன்று குழுக்கள் இருக்கு…. எப்படி ஊழல் நடக்கும்?” டிரான்ஸ்பார்மர் கொள்முதல் விவகாரம்…. உண்மையை உடைத்த செந்தில் பாலாஜி….!!

தமிழ்நாடு மின்வாரியத்தில் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது விளக்கத்தை அளித்துள்ளார். டிரான்ஸ்பார்மர் கொள்முதல் நடைமுறையில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை…

Read more

“எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த மெகா வெற்றி” திமுக ஊழலுக்கு எதிரான போராட்டம் பலித்தது…. அன்புமணி ராமதாஸ் உற்சாகம்….!!

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கூடுதல் விலை கொடுத்து மின்மாற்றிகள் (Transformers) வாங்கியதில் வாரியத்திற்கு சுமார் 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து சிபிஐ (CBI) விசாரணை நடத்த…

Read more

Other Story