“இவங்களெல்லாம் மனுஷங்களே இல்லை….!” பிணத்துல நகையைத் திருடுறாங்கக்ஷ…. நேபாள வெள்ளத்தில் நடந்த கொடூரம்…. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ….!!

நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரமான திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரை 270 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வெள்ள நீரில் கரை ஒதுங்கும் சடலங்களில் இருந்து தங்க நகைகளை ஒரு கும்பல் திருடிச் செல்லும் மனதை உலுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை…

Read more

“காதல் முறிஞ்சா இப்படி ஒரு ரிவெஞ்சா….?” MPSC வினாத்தாள் கசிவை போட்டுக்கொடுத்த காதலன்…. வெளிவந்த மகளுக்காக ‘சிறந்த ஆசிரியர்’ செய்த காரியம்‌….!!

மகாராஷ்டிர பொது சேவை ஆணையம் நடத்திய மருந்து ஆய்வாளர் தேர்வில் வினாத்தாள் கசிந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினாத்தாள் கசிவு ஊழலின் பின்னணியில் ஒரு காதல் விவகாரமும், அதைத் தொடர்ந்த பிரிவும் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.…

Read more

Other Story