அண்ணன் வீட்டிற்கு செல்வதாக கூறிய முதியவர்…. ஆற்றில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொளப்பனஅள்ளி பகுதியில் கூலி வேலை பார்க்கும் மணி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணி தனது அண்ணன் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் நேற்று காலை பூலாம்பட்டி பகுதியில்…
Read more