அண்ணன் வீட்டிற்கு செல்வதாக கூறிய முதியவர்…. ஆற்றில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொளப்பனஅள்ளி பகுதியில் கூலி வேலை பார்க்கும் மணி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணி தனது அண்ணன் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் நேற்று காலை பூலாம்பட்டி பகுதியில்…

Read more

அழுகிய நிலையில் ஆடிட்டர் சடலம் மீட்பு…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுசூரிபாளையம் பகுதியில் இருக்கும் தனியார் நூற்பாலையில் கோவையைச் சேர்ந்த வினோத் என்பவர் ஆடிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத்குமாரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

அழுகிய நிலையில் மிதந்த சடலம்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வதம்பச்சேரி பி.ஏ.பி வாய்க்காலில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை…

Read more

வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்….. அழுகிய நிலையில் மூதாட்டியின் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சீராநாயக்கன்பாளையத்தில் இந்திராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மருமகள் ஆனந்தி கவுண்டர் மில் பகுதியில் வசித்து வருகிறார். அவ்வபோது ஆனந்தி இந்திராணியை வீட்டிற்கு சென்று பார்த்து நலம் விசாரித்து வருவார். கடந்த 20- ஆம் தேதி ஆனந்தி…

Read more

குளிர்பானம் குடித்து வருவதாக கூறிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிகுப்பத்தில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான ராஜீவ் காந்தி என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜீவ்காந்தி தனது அக்காவிடம் 100 ரூபாய் வாங்கி குளிர்பானம் குடித்துவிட்டு வருவதாக சென்றுள்ளார். ஆனால் நீண்ட…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துலுக்கப்பட்டி ராஜீவ்காந்தி காலனியில் தெய்வகனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு புறப்பட்டு சென்றபோது எதிர்பாராதவிதமாக தெய்வகனி சாலையில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் தெய்வகனியை…

Read more

குளித்து கொண்டிருந்த போது…. ராட்சத அலையில் சிக்கி 2 மாணவர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சதானந்தபுரம் தாங்கல் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரிஷ் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். அதே பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

பிரசவத்திற்கு பிறகு திடீர் வலிப்பு…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொட்டியம்பட்டி பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் தேன்மொழிக்கு மேலைசிவபுரி அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. நேற்று தேன்மொழிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.…

Read more

தோட்டத்தில் கிடந்த தொழிலாளி சடலம்…. அண்ணன்-தம்பி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரடிமடை பகுதியில் கூலி வேலை பார்க்கும் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் காளம்பாளையத்தை சேர்ந்த தி.மு.க இளைஞரணி செயலாளர் கோகுல், அவரது அண்ணன் ராகுல் ஆகிய இருவரும் மது பார் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம்…

Read more

விஷ வாயு தாக்கி புது மாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கானூர் மாஞ்சோலை பகுதியில் கிருஷ்ணமூர்த்தி(40)- காயத்ரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியுடன் சேலத்தைச் சேர்ந்த அவரது மாமா மகன் சக்திவேல்(22) தங்கி இருந்து இருவரும் தச்சு வேலை…

Read more

வேலைக்கு வந்த 2-வது நாளிலேயே…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சொலவம்பாளையம் பாலாஜி அவென்யூ பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தில் இருக்கும் கிணற்றை தூர்வாரும் பணியில் தர்மபுரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று மதியம் வேலை பார்த்து கொண்டிருந்தபோது கார்த்தி(19)…

Read more

அழுகிய நிலையில் கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் மதுக்கரை இடையே உள்ள மேம்பாலத்திற்கு கீழ் அழுகிய நிலையில் ஒருவர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை…

Read more

மயங்கி கிடந்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பீமாராவ் நகரில் சீனு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சீனு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை…

Read more

தென்னை ஓலையை இழுத்த பெண்…. மாடியில் இருந்து கீழே விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி காமராஜர் நகர் முத்துக்குமரன் தெருவில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் காற்று வாங்குவதற்காக புவனேஸ்வரி வீட்டின் மொட்டை மாடிக்கு…

Read more

விளையாடி கொண்டிருந்த அக்காள்-தம்பி…. நொடியில் பறிபான உயிர்கள்…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மகாதேவ கொல்லஅள்ளி பூலான்குட்டை கிராமத்தில் மாதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்திரிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீநிகா(5) என்ற மகளும், அனிருத்(3) என்ற மகனும்…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த நபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாசார் கைகாட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் 45 வயது மதிக்கத்தக்க நபர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் முதியவர் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள டவுன் மேட்டு மக்கான் தெருவில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக வடிவேலின் மனைவி கலைமணி உயிரிழந்தார். இதனால் வடிவேல் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று மதியம் அவரது…

Read more

மனைவியை கிண்டல் செய்த சிறுவன்…. தட்டி கேட்ட தொழிலாளி குத்தி கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மணலூர் காலனியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று…

Read more

பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழபளுவஞ்சி பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை மீட்டு அரசு…

Read more

குளிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து ராஜவல்லிபுரத்தில் குருநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குருநாதனின் மனைவி இறந்து விட்டார். நேற்று மாலை ராஜவல்லிபுரம் பகுதியில் இருக்கும் குளத்தில் குருநாதன் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால்…

Read more

அழுகிய நிலையில் கிடந்த உடல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டை ஆவின் பாலகம் பின்புறம் பி.ஏ.பி மெயின் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் சுரங்கத்தில் 60 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

மர்மமாக இறந்து கிடந்த வன காவலர்…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீதபற்பநல்லூரில் ஷாஜகான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாபநாசம் முண்டந்துறையில் வன காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று ஷாஜகானின் மனைவி வெளியூருக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த ஷாஜகான் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து…

Read more

சோலார் பேனல் அமைக்கும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதூரில் இருக்கும் ஜெயந்தி மசாலா நிறுவன கட்டிடம் மேற்கூரையில் வேலூரை சேர்ந்த நந்தகுமார்(34) உள்ளிட்ட தொழிலாளர்கள் சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கட்டிடத்தின் மேற்கூரையில் நந்தகுமார் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

மர்மமாக இறந்து கிடந்த பல் டாக்டர்….. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நகரமலை அடிவாரத்தில் கோல்டன் வேல்யூ குடியிருப்பில் ரங்கநாதன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவியும் பல் டாக்டராக இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு குழந்தை…

Read more

தண்ணீர் என நினைத்து…. பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருந்தலைக்காடு பகுதியில் கூலிவேலை பார்க்கும் ராமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தெள்ளாந்தி காலனி பகுதியில் வசிக்கும் சிவகாமி என்பவர் தென்னந்தோப்பில் இருக்கும் மரத்தில் ஏறி தேங்காய் வெட்டி கொண்டிருந்தார். இதனையடுத்து கீழே இறங்கிய ராமையா வாழைகளுக்கு…

Read more

முப்புதரில் எரிந்த நிலையில் கிடந்த சடலம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தானாங்குப்பம் கிராமத்தில் இருக்கும் முட்புதரில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

செல்போனில் பேசியபடி சென்ற விவசாயி…. மின்னல் தாக்கி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் சோலைபுரம் பகுதியில் விவசாயியான சின்னராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். நேற்று மாலை சின்னராஜா வீட்டிலிருந்து அருகில் இருக்கும்…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலக்குறிச்சி பிரிவு பகுதியில் 35 மதிக்கத்தக்க வாலிபர் உடலில் ரத்தக்காயங்களுடன் இருந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு திண்டுக்கல்…

Read more

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை அன்பு நகர் அருகே இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் இறந்து கிடைப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

காரையாறு வனப்பகுதியில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு அருகில் இருக்கும் ஆற்றுப்பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

ஏரியில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சூரிய மணல் கிராமத்தில் இருக்கும் சந்திரா ஏரியில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

இறந்து கிடந்த மூதாட்டி…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி காம்ப்ளக்ஸ் கட்டிடம் இருக்கிறது. இந்த கட்டிடத்தின் கீழ் பகுதியில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி…

Read more

மகன் வீட்டில் சாப்பிட்டு வந்த தொழிலாளி…. மர்மமாக இறந்து கிடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கக்கோட்டு மூலை கரும்பிலாவிளை பகுதியில் அனந்த கிருஷ்ணன்(62) என்பவர் வசித்து உள்ளார். இவர் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இரண்டு மகள்களுக்கும் ஏற்கனவே திருமணம்…

Read more

Other Story