“பயங்கரவாதத்திற்கு இனி டபுள் கேம் கிடையாது!”.. ஆபரேஷன் சிந்தூர் காட்டிய அதிரடி.. இனி இந்தியாவை பகைச்சா அவ்வளவுதான்.. சர்வதேச மேடையில் அனல் பறந்த பேச்சு..!!

கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பயங்கரவாதத்தை கையாள்வதில் எந்தவொரு நாடும் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது என்றும், பயங்கரவாதத்திற்கு மதம் அல்லது நாடு கிடையாது என்றும்…

Read more

பகீர் பின்னணி! “6 அரசு வேலைகளை உதறிவிட்டு உளவுத்துறையில் சேர்ந்த மகன்!”.. சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த பயங்கரம்.. கண்ணீரில் குடும்பம்..!

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உளவுத்துறை அதிகாரி மணீஷ் ரஞ்சன் உட்பட 26 பேர் உயிரிழந்து ஓராண்டு நிறைவடைகிறது. பீகாரைச் சேர்ந்த மணீஷ் ரஞ்சன், தனது புத்திசாலித்தனத்தால் ஆறு அரசு வேலைகளைத் தவிர்த்து, ஏழாவதாக உளவுத்துறையில் சேர்ந்தவர். சுற்றுலா…

Read more

“இந்தியாவையே உலுக்கிய இந்த நாள் என்றும் மறக்காது” பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோடி விடுத்த பகிரங்க எச்சரிக்கை – அதிரும் ‘X’ தளம்….!!

இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து என்று வர்ணிக்கப்படும் பஹல்காம் பகுதி, பயங்கரவாதத் தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் உறைந்த அந்த கருப்பு தினத்தை இன்று நாடு நினைவுகூர்கிறது. அமைதிப் பள்ளத்தாக்கில் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதல் நாட்டை உலுக்கிய நிலையில், இதில் வீரமரணமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களுக்கு…

Read more

Other Story