“நாளை சட்டமன்றத்தில் வெடிக்கப் போகும் புயல்….!” முக்கிய 3 துறைகள் குறித்த விவாதம்…. முதல்வர் அலுவலக உத்தரவுப்படி அமைச்சர் கேட்கப்போகும் கேள்விகள் என்ன….?

நாளை நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மிகக் காரசாரமான விவாதங்களுடன் சூடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சொத்து வரி உயர்வு மற்றும் மாநில அளவில் போராட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பான சுற்றறிக்கை போன்ற முக்கிய பிரச்சினைகள் பேரவையில் புயலைக்…

Read more

Other Story