மகளுடன் கோயிலுக்கு சென்ற தாய்…. அரசு வழக்கறிஞர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிலிமிசை கிராமத்தில் பெரியசாமி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரியலூர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது பணியிட மாறுதல் காரணமாக பெரியசாமி தஞ்சாவூர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார்.…

Read more

Other Story